இந்திய செய்திகள்

பாம்பு கடித்து மாணவி இறந்த வழக்கில் திருப்பம்…. 78 வயது முதியவ ருக்கு நேர்ந்த விபரீதம் : அதிர்ச்சி...

0
திருவள்ளூர்.... தமிழகத்தில் பாம்பு கடித்து மாணவி உயிரிழந்த வழக்கில் முக்கிய திருப்பமாக அவர் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக 78 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி...

சொந்த வீட்டை விற்று லொட்டரி மற்றும் ஒன்லைன் சூதாட்டம் : 18 லட்சத்தை இழந்ததால் இளைஞர் எடுத்த விபரீத...

0
தர்மபுரி... தமிழகத்தில் இளைஞர் ஒருவர் ஒன்லைன் விளையாட்டில் 18 லட்சத்திற்கும் மேல் பணத்தை இழந்ததால் தற்கொலை முடிவை எடுத்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் அரூரைச் சேர்ந்தவர் பிரபு. தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை...

மகளுடன் நெருங்கி பழகிய நபரை எச்சரித்த தாய்க்கு நேர்ந்த கொடூரம்!!

0
பழனி..... பழனி அடுத்த பெத்தநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்னம்மாள் (55). இவர், பெத்தநாயக்கன்பட்டி ஊராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார். கணவனைப் பிரிந்து வாழும் அன்னம்மாளுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த...

காதல் திருமணம் செய்த புதுமண தம்பதி வெட்டி படுகொலை சம்பவத்தில் கைதான பெண்ணின் பெற்றோர் : வெளியான புகைப்படம்!!

0
தூத்துக்குடி.... தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே வீரப்பட்டி சேவியர் காலனியைச் சேர்ந்த வடிவேல் மகன் மாணிக்கராஜா (28). லாரி ஓட்டுநரான இவர் அதே பகுதியைச் சேர்ந்த முத்துகுட்டியின் (43) மகள் ரேஷ்மா (20) என்பவரை காதலித்தார்....

22 ஆண்டுகளாக குளிக்காமல் இருக்கும் நபர் : பலரை வியப்பில் ஆழ்த்திய காரணம்!!

0
பீகார்..... பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், கடந்த 22 ஆண்டுகளாக குளிக்காமல் இருந்து வரும் தகவலும், அதற்கு பின்னால் உள்ள காரணமும் பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஒரு மனிதனின் அன்றாட கடமைகளில், மிக முக்கியமான...

விடுமுறையில் பேருந்து ஓட்டும் 21 வயது இளம் பெண் : காரணத்தை கேட்டு அதிர்ந்த இணையவாசிகள்!!

0
கேரள மாநிலம்.... கேரள மாநிலம் கொச்சி பகுதியை சேர்ந்த பி.ஜி.அன்சாலன் - பாலக்காடு மாவட்ட கூடுதல் நீதிபதி ஸ்மிதி ஜார்ஜ் தம்பதிக்கு ஆன் மேரி அன்சாலன் என்ற மகள் உள்ளார். (வயது 21). எர்ணாகுளம்...

“தாய்மை தடையில்லை”…. நிறைமாத கர்ப்பிணியாக களத்தில் இறங்கும் GRAND MASTER : யார் இந்த ஹரிகா துரோணவல்லி?

0
ஹரிகா... சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி 1927-ம் ஆண்டு முதல் பல்வேறு நாடுகளில் நடந்தாலும், செஸ் போட்டியின் தாயகமாக விளங்கும் தமிழ்நாட்டை உள்ளடக்கிய இந்தியாவில் இதுவரை நடந்ததில்லை. இந்நிலையில், 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும்...

15 வயது பள்ளி மாணவனுடன் 28 வயது எதிர் வீட்டு பெண் தலைமறைவு : வெளியான அதிரிச்சி தகவல்!!

0
ஆந்திர..... எட்டாம் வகுப்பு படிக்கும் 15 வயது பள்ளி மாணவனுடன் 28 வயது எதிர் வீட்டு பெண் தலைமறைவாகியுள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இருவரும் திருமணத்துக்கு புறம்பான உறவில் ஈடுபட்டு வந்த நிலையில் ஊரை...

போலீஸ் வேலை கிடைத்ததும் காதல் கணவனை கழற்றிவிட்ட மனைவி : திருமணம் செல்லாது என கூறி அதிர்ச்சி!!

0
பீகார்.... போலீஸ் வேலை கிடைத்தவுடன் காதல் கணவனை மனைவி கழட்டி விட்ட சம்பவம் நடந்துள்ளது. இந்நிலையில் மனைவியுடன் தன்னை சேர்த்து வைக்க வேண்டும் என கணவர் காவல் துறையில் புகார் கொடுத்துள்ளார். இந்த சம்பவம்...

காதலிக்க மறுப்பு… இளைஞரின் மரண தண்டனை நேரலை : அதிரவைக்கும் பின்னணி!!

0
எகிப்தில்..... எகிப்தில் காதலை ஏற்க மறுத்த பெண்ணை கொலை செய்த கொடூர இளைஞரின் மரண தண்டனையை நாடு முழுக்க நேரலை செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. எகிப்தில் தனது காதலை ஏற்க மறுத்த வகுப்பு தோழியை...