கணவன் இறப்புச் செய்தி கேட்டு மனைவிக்கு நேர்ந்த சோகம் : காண்போரை கலங்கடித்த சம்பவம்!!
மயிலாடுதுறை....
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் கீழே காலனியைச் சேர்ந்தவர் குணசீலன் (74). இவருடைய மனைவி தமிழரசி ( 68).
இந்த தம்பதிக்குத் திருமணம் ஆகி 48 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு ஒரு மகனும், இரண்டு...
வாயில் விஷத்தை ஊற்றி கொலை? மாணவி இறந்த வழக்கில் திடீர் திருப்பம் : விசாரணை தீவிரம்!!
திருவரம்பூர்....
கல்லூரி மாணவி வாயில் விஷம் ஊற்றி கொலை செய்தவர்களை கைது செய்யக்கோரியும் சிபிசிஐடி விசாரணைக்கு வழக்கை மாற்ற கோரியும் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மாணவியின் பெற்றோர் மனு அளித்தனர்.
திருவரம்பூர் நொச்சி வயல் புதூர்...
பள்ளி மாணவி தற்கொலை : ஸ்ரீமதி மரணத்தை தொடர்ந்து தமிழகத்தில் மீண்டும் பரபரப்பு!!
கடலூர்....
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட ஆயியார் மடம் தெருவில் வசிக்கும் கோபி என்பவரது 17 வயது மகள் விருத்தாசலம் தெற்கு பெரியார் நகர் பகுதியில் இயங்கி வரும் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்...
அண்ணன் இறந்த நிலையில் அண்ணி நடத்தையில் ஆவேசமடைந்த மைத்துன்னன் வெறிச்செயல்!!
உத்தர பிரதேசம்.....
அண்ணன் இறந்த நிலையில் அண்ணி வேறொருவருடன் தொலைபேசியில் உரையாடி வந்த நிலையில் அவரது மைத்துனர் கத்தியால் வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. அண்ணி வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பில் இருப்பதாக சந்தேகத்...
காதல் திருமணம் செய்த புதுமண தம்பதி வெட்டி படுகொலை சம்பவத்தில் மேலும் வெளியான அதிர்ச்சி தகவல்!!
தூத்துக்குடி....
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வீரப்பட்டி கிராமம் சேவியர் நகரில் காதல் திருமணம் செய்த புதுமண தம்பதி மாணிக்கராஜ், ரேஸ்மா இருவரும் வீட்டில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை...
கனடா விசா நிராகரிக்கப்பட்டதால் கணவர் குடும்பத்தின் செயலால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!
பஞ்சாபி....
கனடாவுக்குச் சென்ற இந்தியப்பெண் ஒருவரின் கணவருடைய விசா நிராகரிக்கப்பட்டதால் அவரது கணவர் வீட்டார் அவரைத் துன்புறுத்தியதைத் தொடர்ந்து அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
பஞ்சாபிலுள்ள Moga மாவட்டத்தைச் சேர்ந்த ஜஸ்பிரீத் (Jaspreet Kaur, 28)...
கிணற்றில் பிணமாக மிதந்த 17 வயது பள்ளி மாணவர் : திடுக்கிடும் அதிர்ச்சி தகவல்!!
திருத்தணி....
தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் கிணற்றில் பிணமாக மிதந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
திருவள்ளூரின் திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட ஏரிக்கரை தெருவில், பள்ளி மாணவர் ஒருவரது சடலம் மிதப்பதை சிலர்...
எருமை மாட்டின் மீது தீராத காதலால் : சிறுமிக்கு நேர்ந்த துயரம்!!
உத்தரபிரதேசம்....
உத்தரபிரதேச மாநிலம் ஜலான் மாவட்டத்தில் உள்ள குரோனா கிராமத்தைச் சேர்ந்த பைனி கெவாட் 3 எருமை மாடுகளை வளர்த்து வந்தார்.
இவரது மகள் ரஜினி எருமை மாடுகளுக்கு தீவனம் கொடுப்பது முதல் தண்ணீர் ஊற்றுவது...
தாய்ப்பால் கொடுக்கும்போது இளம்பெணுக்கு நேர்ந்த சோகம்!!
தெலங்கானா....
தெலங்கானா மாநிலம் ராஜாபூர் தாலுகா திர்மலாபூர் கிராமத்தை சேர்ந்த ஜெயஸ்ரீ(25) என்பவருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது.
இதையடுத்து ஜெயஸ்ரீயின் உடல்நிலை மிகவும் மோசமானது. இதனால் அவரது கணவர் பிரசாந்த், தனியார்...
மாதவிடாய் இருந்ததால் பள்ளி மாணவிக்கு ஆசிரியரால் நேர்ந்த துயரம்!!
மகாராஷ்டிரா...
மகாராஷ்டிரா மாநிலம் தேவ்கான் பகுதியில் உள்ள அரசுப் பெண்கள் ஆசிரமப்பள்ளியில் மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது, தேவாரே என்ற ஆசிரியர், மாதவிடாய் ஏற்பட்டுள்ள மாணவிகள் மரம் நடக்கூடாது எனக்கூறியுள்ளார்.
தொடர்ந்து மாதவிடாய் ஏற்பட்டிருந்த ஒரு...









