“எங்ககிட்ட அவ்வளவு காசு இல்ல சார்”.. 12 வருஷமா வேதனையுடன் தவிச்ச சிறுமி : ஒரு ரூபாய் கூட...
பாகிஸ்தான்....
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தை சேர்ந்தவர் அஃப்ஷீன் குல். இவர் 10 மாத குழந்தையாக இருந்தபோது துரதிஷ்ட வசமாக ஏற்பட்ட விபத்தில் இவருடைய கழுத்து 90 டிகிரிக்கு திரும்பிவிட்டது. உடனடியாக மருத்துவர்களிடம் தனது மகளை...
5 வயது சிறுமி கழுத்தை அறுத்து கொலை செய்த சித்தப்பா : வெளியான அதிர்ச்சி தகவல்!!
உத்திர பிரதேசம்.....
உத்திர பிரதேச மாநிலத்தில் ஷாமிலி என்ற பகுதியை அடுத்துள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் உமர் தீன். இவர் கூலி தொழில் செய்யும் தனது அண்ணன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அண்ணனுக்கு கைரு...
பள்ளியின் 17 வயது மாணவி சரளா தற்கொலை : தோழிகள் கூறியுள்ள அதிர்ச்சி தகவல்!!
தமிழகம்.....
தமிழகத்தின் திருவள்ளூர் பள்ளி விடுதியில் மாணவி தற்கொலை செய்தது தொடர்பில் சில புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்த மாணவி ஸ்ரீமதி கடந்த 2 வாரத்துக்கு...
எதிர்ப்பை மீறி காதல் திருமணம் : 28 நாட்களில் பெண்ணின் தந்தை செய்த வெறிச்செயல்!!
தமிழக மாவட்டம்........
தமிழக மாவட்டம் தூத்துக்குடியில் தந்தையின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்த காதல் ஜோடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வீரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி...
“என் சாவுக்கு மாமியார்தான் காரணம்” ஆடியோ அனுப்பிவிட்டு 4 மாத கர்ப்பிணி விபரீத முடிவு!!
சென்னை.....
சென்னை வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர் 25 வயதான இந்துமதி. இவர் கடந்த பிப்ரவரி மாதம் தி.நகரை சேர்ந்த 37 வயதான குமரன் என்பவரை பெற்றோர்கள் ஏற்பாட்டின் பேரில்...
5ம் வகுப்பு மாணவியை வகுப்பறையில் கதற விட்ட தலைமை ஆசிரியருக்கு நேர்ந்த விபரீதம்!!
வேலூர்....
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு ஒன்றியம் அருகே தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்தப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பால்வண்ணன் பணியாற்றி வருகிறார்.
இவருக்கு வயது 52. இவர் ஏற்கனவே முன்பிருந்த பள்ளியில் பா.லி.ய.ல் குற்றச்சாட்டு புகாரில்...
திருட வந்த இடத்தில் வாலிபர் செய்த செயலால் அதிர்த்துப்போன குடும்பத்தினர்!!
தமிழகம்....
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொலை, கொள்ளை மற்றும் கற்பழிப்பு என பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. தற்போது சென்னையில் நடந்த சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. முல்லா என்பவர்...
நடிகையுடன் காரில் சென்று கொண்டிருந்த நடிகர்… வழிமறித்து இருவரையும் சரமாரியாக அடித்த மனைவி : நடந்தது என்ன?
பிரக்ருதி மிஸ்ரா...
ஓடியா, ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் பிரக்ருதி மிஸ்ரா. இவர் சக நடிகரான பாபுஷான் மொஹந்தி என்பவருடன் சேர்ந்து 'ப்ரேமம்' என்ற ஒடிசா படத்தில் நடித்திருந்தார். இருவரும் நண்பர்களாக இருந்து...
தம்பிகளுடனேயே கள்ளக்காதல் லீலை : கணவனை கொன்று வீசிய மனைவி அதிர்ந்த போலீஸ்!!
இராமநாதபுரம்....
இராமநாதபுரம் அண்ணன் தம்பிகளுடன் ஏற்பட்ட முறையற்ற உறவை தட்டிக்கேட்ட கணவனை, கள்ளக்காதலனை ஏவி விட்டு மனைவியே வெட்டிக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் பகுதியையடுத்த சிங்கனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர்...
சில்மிசம் செய்த முதியவரை புரட்டி எடுத்த பெண் : குவியும் பாராட்டுகள்!!
தருமபுரி....
தருமபுரி புறநகர் பேருந்துநிலையத்திற்கு தினமும் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்குக்கு 100 க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கிறது. அதே போல் பல்வேறு பணிகளுக்காக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து...









