இந்திய செய்திகள்

மனைவியை மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்த கணவர் : மனதை கலங்கடித்த சம்பவம்!!

0
உத்தரபிரதேசம்... உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகே உள்ள அர்செனா கிராமத்தில் வசிப்பவர் குசுமாதேவி. இவரது கணவர் ஷியாம்பிஹாரி. கடந்த 14ம் தேதி அன்று குசுமாதேவியை அவரது கணவர் ஷியாம்பிஹாரி மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்துள்ளார். இந்த...

கண்டித்த காதலி.. தலையை தனியே எடுத்து கொண்டு போலிஸ் ஸ்டேசன் வந்த காதலன் : நெஞ்சை உலுக்கும் கோர...

0
கர்நாடக..... கர்நாடக மாநிலம் விஜயநகர் மாவட்டம், கானஹொசஹள்ளி கன்னபோரய்யனஹட்டி கிராமத்தை சேர்ந்தவர் போஜராஜு (25). இவர், இதே கிராமத்தை சேர்ந்த நிர்மலா( 23), என்ற பெண்ணை மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தார். இருவரும் நீண்ட நாள்...

இரயில் முன் பாய்ந்த தங்கை… புடவைக்காக பறிபோன உயிர் : நடந்தது என்ன?

0
செங்கல்பட்டு.... செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவிலை அடுத்துள்ள திருக்கச்சூர் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. கூலி தொழிலாளியான இவருக்கு பவித்ரா, நிரோஷா என்று இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் நிரோஷா (20) பி.எஸ்சி நர்சிங் 3-ம் ஆண்டு...

திருமணத்தில் சோடா குடித்ததும் சுயநினைவை இழந்த மணமகன் : பின்னர் நேர்ந்த சோகம்!!

0
கர்நாடக... கர்நாடக மாநிலத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஒன்றில் மணமகன் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் - விஜயநகரா மாவட்டம் பாபிநாயக்கனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஹோண்ணூறு சுவாமி(26). அதே கிராமத்தை...

“இவருல்லாம் லட்சத்துல ஒருத்தரு”.. வயசான அப்பா அம்மாவை தோளில் சுமந்தபடி பாதயாத்திரை போகும் மகன் : கலங்கவைக்கும் வீடியோ!!

0
பீகார்..... பெற்றோர்களை அவர்களது வயதான காலத்தில் பேணிப்பாதுகாப்பது என்பது ஒவ்வொரு மகன் மற்றும் மகள்களுடைய முக்கியமான கடமையாகும். நமக்கான உலகத்தை அமைத்துத்தர ஒவ்வொரு நாளும் போராடிய அவர்கள் என்றுமே போற்றுதலுக்கு உரியவர்கள். இருப்பினும் சிலர் வயதான...

மெட்ரோவில் நஸ்ரியா பாட்டுக்கு குத்தாட்டம் : வைரலான வீடியோவால் வசமாக போலிஸிடம் சிக்கிய இளம்பெண்!!

0
தெலங்கானா.... தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியில் உள்ள மெட்ரோ இரயிலில் இளம்பெண் ஒருவர் திரைப்பட பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோ வெளியாகியுள்ளது. நடிகர் நானி, நஸ்ரியா நடிப்பில் அண்மையில் வெளியான தெலுங்கு படம் தான் 'ஆண்டே...

குளியல் வாளிக்குள் தவறி விழுந்த பச்சிளம் குழந்தை : மூச்சு திணறி உயிரிழந்த சோகம்!!

0
கேரளா.... கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியை அடுத்த கடையங்காடு என்ற இடத்தில் கிரீஸ் -அஞ்சலி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் சபரி என்ற ஆண் குழந்தை இருந்தது. இந்த நிலையில், இன்று காலை...

கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த தந்தை… நேரில் பார்த்த மகன் செய்த கொடூர செயல்!!

0
சென்னை..... சென்னை வேளச்சேரி அடுத்த எஸ்.கொளத்தூர், விநாயகபுரம், 2வது தெருவை சேர்ந்தவர் செல்வம்(48). கார்பென்டர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பார்வதி கடந்த 2009ம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து, செல்வம் தனது...

திருடிய பைக்கை திருப்பி கேட்டதால் ஆத்திரம் : பின் நடந்த விபரீதம்!!

0
விழுப்புரம்....   விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே டி. எடையார் கிராமத்தைச் சேர்ந்த அருண் என்பவர் அங்குள்ள அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில் பி.ஏ வரலாறு இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இவரின் இருசக்கர வாகனம்...

புது மனைவியை ஆபாச வீடியோ பார்க்க சொல்லி டார்ச்சர் செய்த சைகோ கணவனுக்கு நேர்ந்த விபரீதம்!!

0
கர்நாடக.... திருமணமாகி ஓராண்டே ஆன நிலையில் புது மனைவியை ஆபாச படம் பார்க்கச் சொல்லி கணவன் டார்ச்சர் கொடுத்து வந்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் இந்த கொடூரம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட மனைவி...