இந்திய செய்திகள்

மொத்த ஊர் மக்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் கேரள தம்பதி…. ரெக்க கட்டி பறந்த காதல் : வைரல் வீடியோ!!

0
கேரளா.... கேரளாவில் ஆலப்புழாவில் ஓடும் அரசு பேருந்து மக்கள் மத்தியில் மிக பிரபலமாக உள்ளது. இதற்கு காரணம் அந்த பேருந்தின் ஓட்டுனர், நடத்துனராக ஒரு தம்பதி பணியாற்றுவது தான். கிரி கோபிநாத் மற்றும் தாரா ஆகிய...

17 வருடத்துக்கு பிறகு… கணவர் மனைவிக்கு செஞ்ச மோசமான காரியத்தால் கலங்கிப்போன உறவினர்கள்!!

0
ராணிப்பேட்டை.... ராணிப்பேட்டை மாவட்டம் நவல்பூர் தியாகி மாணிக்கம் தெருவில் வசிபவர் சுலைமான். 40 வயதான இவர் தனியார் கேஸ் ஏஜென்சி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 17 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இந்த தம்பதிக்கு...

நண்பனை மிரட்டிய இளைஞர்… அன்று இரவே போலீசுக்கு வந்த மர்ம மெசேஜ் : பார்த்து ஷாக்‌கான அதிகாரிகள்!!

0
மத்திய பிரதேசம்...... மத்திய பிரதேச மாநிலத்தின் பேதுல் பகுதியில் இயங்கிவரும் நர்சரி பள்ளியில் ஒருவரது சடலம் கிடப்பதாக கடந்த சனிக்கிழமை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்துசென்ற காவல்துறையினர் அவரது உடலை மீட்டு,...

மது போதையில் ஓங்கி அடித்த கணவன்.. மனைவி செய்த கொடூரம் : வெளியான அதிர்ச்சி தகவல்!!

0
சென்னை.... சென்னையில் வசித்து வருகின்றனர் சரவணன் - முத்துலட்சுமி தம்பதியினர். இந்த தம்பதிக்கு திவ்வியபாரதி, தனலட்சுமி, சூர்யா என 3 பிள்ளைகள் உள்ளனர். ராயபுரத்தில் உள்ள எம்.சி ரோட்டில் சாலையோரம் துணி வியாபாரம் செய்துவரும்...

நடு ரோட்டில் மனைவியை வெறி தீர குத்திய கணவன் : செய்வதறியாது தப்பியோடிய மக்கள்!!

0
மத்திய பிரதேசம்..... கணவனை விட்டு பிரிந்து தனது 5 வயது மகளுடன் கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்திய மனைவியை கணவன் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இந்த...

ஒருதலைக் காதலால் கல்லூரி மாணவிக்கு வாலிபரால் அரங்கேறிய விபரீதம்!!

0
புதுச்சேரி..... புதுச்சேரி சன்னியாசிக்குப்பம் மாரியம்மன் கோயில் விதியைச் சேர்ந்தவர் நாகராஜின் மகள் கீர்த்தனா. கலிதீர்த்தால் குப்பம் பகுதியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். இதனிடையே கல்லூரி மாணவி கீர்த்தனாவை...

மனைவி மகனுடன் திடீரென காருக்குள் தீவைத்துக்கொண்ட தொழிலதிபர் : சிக்கிய முக்கிய கடிதம்!!

0
மஹாராஷ்டிரா..... இந்திய மாநிலம் மஹாராஷ்டிராவில் தொழிலதிபர் ஒருவர் நிதி பிரச்சனையால் தனது காரில் குடும்பத்துடன் தீ வைத்துக்கொண்டார். நாக்பூர் நகரத்தில் நடந்த இந்த சம்பவத்தில் தொழிலதிபர் உயிரிழந்தார், ஆனால் காரில் இருந்து இறங்கிய அவரது மனைவியும்...

கள்ளகாதலனுக்கு மகளை விருந்தாக்கிய தாய் : அம்பலமான அதிர்ச்சி உண்மை!!

0
தேனி.... தேனி மாவட்டம் அல்லிநகரம் கக்கன்ஜி காலனியில் வசித்து வருபவர்கள் ஜெயராம் - முத்துச்செல்வி தம்பதியர். இவர்களுக்கு 16 வயதில் மகள் உள்ளார். இவர் தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். தந்தை...

வேறு பெண்ணுடன் தொடர்பு… வீட்டுக்கு தெரிந்ததால் கணவன் எடுத்த விபரீத முடிவு!!

0
சென்னை.... சென்னை, கொடுங்கையூர் எருக்கஞ்சேரி, கிருஷ்ணமூர்த்தி சாலையை சேர்ந்தவர் சுந்தர் (25). இவர், வடபெரும்பாக்கம் பகுதியில், வேன் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரின் மனைவி கோகிலா, இவர்களுக்கு, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த...

கல்லூரி தோழிக்கு ஆசை காட்டிய போலீஸ் அதிகாரி… நடுத்தெருவில் நின்ற காதலி : இளம் பெண்ணுக்கு நடந்த துயரம்!!

0
ஆந்திரம்.... கள்ளக்காதலனுக்காக கணவனை விவாகரத்து செய்த பெண்கள் கள்ளக்காதலன்களால் மோசடிக்கு ஆளான சம்பவங்கள் நடந்துள்ளது. இந்த இரு சம்பவங்களும் ஆந்திர மாநிலத்தில் இரு வேறு மாவட்டங்களில் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் பெனமலூரை...