இந்திய செய்திகள்

காதல் பிரச்சினையில் மாணவி எடுத்த விபரீத முடிவு : விசாரணையில் அதிர்ச்சி தகவல்!!

0
சேலம்.. சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவி ஒருவர் இன்று காலை பள்ளிக்கு சென்று பள்ளியின் மேல் மாடியில் இருந்து குதித்து உள்ளார். இதனை அறிந்த சக மாணவிகள் கூச்சலிட்டதால்...

நுபுர் சர்மா வீடீயோவை பார்த்ததால் ஆத்திரம் : மர்ம கும்பலால் இளைஞருக்கு ஏற்பட்ட கொடூரம்!!

0
பீகார்.. நபிகள் நாயகம் பற்றி பா.ஜ.க செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா, நவீன்குமார் ஜிண்டால் ஆகியோர் தெரிவித்த கருத்துக்கள், சர்ச்சையை உருவாக்கிய நிலையில், அவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டது. மேலும் நுபுர் சர்மாவைக்...

பெற்ற மகனை கொடூரமாக கொன்ற தந்தை : பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!!

0
கடலூர்.. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 38). இவருக்கு மனைவி ஒருமகன் இரண்டு மகள் உள்ளனர். இவர் அதே பகுதி சேர்ந்த சேகர் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூலையில்...

மனைவிக்கு தெரியாமல் சொந்த நிறுவனத்தில் ரூ.4 கோடி திருடிய கணவர்!!

0
கோவையில்.. கோவையில் சொந்த நிறுவனத்தில் இருந்து மனைவிக்கு தெரியாமல் சுமார் 4 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை திருடிய தொழிலதிபர் ரஞ்சித்குமார் என்பவரை கோவை மாவட்ட குற்றபிரிவு போலீசார் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக...

தன்னை விட 28 வயது குறைவான அழகிய பெண்ணை மணந்த 66 வயது இந்திய பிரபலம்!!

0
அருண்லால்.. பிரபல கிரிக்கெட் ஜாம்பவான் அருண்லால் தன்னை விட வயதில் மிக குறைவான பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துள்ள நிலையில் தனது தேனிலவு திட்டம், கிரிக்கெட் தொடர்பிலான திட்டங்கள் குறித்து மனம் திறந்துள்ளார். இந்திய அணிக்காக...

கருமுட்டையை விற்க வலியுறுத்தி பெண்ணுக்கு கொடுமை : பின்னர் தோழிக்கு நேர்ந்த விபரீதம்!!

0
சென்னை.... சென்னை எர்ணாவூர் பகுதியில் வசித்து வரும் ஸ்ருதி (வயது 22) என்பவருக்கும் அவரது கணவர் விஜய் என்பவருக்கும் திருமணம் ஆகி இரண்டு வயதில் ஒரு குழந்தைஉள்ளது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப தகராறு...

“ROAD ஓரத்துல தான் தங்குறேன்” தலைமறைவான கணவன் : கர்ப்பிணி பெண் திடீரென எடுத்த துணிச்சல் முடிவு!!

0
குஜராத்..... குஜராத் மாநிலம் சபர்மதி காளிகாம் பகுதியை சேர்ந்த ராஜாபாய் - சரோஜ் தம்பதியின் மகள் சரிதா. இவருடைய கணவர் திருமணம் முடிந்த சில ஆண்டுகளிலேயே மரணமடைந்திருக்கிறார். இந்நிலையில், வேலைக்காக குஜராத் வந்திருந்த தஞ்சாவூர்...

“கலெக்டர் ஆகணும்ன்னு ஆசைப்பட்டவரு..” காதல் தோல்வியால் வந்த சோதனை : 3 ஆண்டுகளுக்கு பின் தெரிந்த உண்மை!!

0
கன்னியாகுமரி... எம்பிஏ படித்துவிட்டு, ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராகி இருந்த நபரின் வாழ்க்கை, திடீரென தடம் புரண்டு, தற்போது மூன்று ஆண்டுகளுக்கு பிறகு நடந்துள்ள சம்பவம், பலரையும் நெகிழ வைத்துள்ளது. சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு...

வழக்கை மாற்றுமா கள்ளக்குறிச்சி மாணவியின் தற்கொலை கடிதம் : படிக்க படிக்க கண்ணீரில் கலங்கடித்த வரிகள்!!

0
கள்ளக்குறிச்சி.... கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்து கொள்ளும் முன்பு எழுதியதான கடிதத்தில் இருந்த தகவல் வெளியாகியுள்ளது. அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, '' நா நல்லாத்தான் படிப்பேன்... வேதியியல் பாடத்தில் நிறைய சமன்பாடு (equation)...

கதவை திறந்து பார்த்த மகளுக்கு பயங்கர அதிர்ச்சி : காதலனுடன் கண்றாவி கோலத்தில் தாய்!!

0
உத்திரபிரதேசம்..... படுக்கையறையில் கள்ளக்காதலனுடன் உல்லாசத்தில் ஈடுபட்ட தாயை மகள் கையும் களவுமாக பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். மேலும் தாய் மற்றும் கள்ளக்காதல் மீது அப்பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி...