ஆர்டர் போட்ட கணவனுக்கு மனைவியால் ஏற்பட்ட கொடூரம்: நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்!!
ஜார்க்கண்ட்..
ஜார்க்கண்ட் மாநிலம், ஜோர்பிதா கிராமத்தைச் சேர்ந்தவர் புஷ்பா. இளம் பெண்ணான இவருக்கு அண்மையில்தான் திருமணம் நடைபெற்ற பிறகுதான் புஷ்பா இக்கிராமத்திற்கு வந்துள்ளார். இவர் திருமணத்திற்கு முன்புவரை ஜீன்ஸ் உடைகளை விரும்பி அணிந்துவந்துள்ளார்.
இதையடுத்து திருமணத்திற்கு...
மாணவி ஸ்ரீமதி மரணம்: தன்னை அறியாமல் கண்கலங்கிய சிறுமி.. வைரலாகும் தாய்-மகள் விழிப்புணர்வு வீடியோ!!
ஸ்ரீமதி..
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியை நினைத்து சிறுமி ஒருவர் கண்கலங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளியில் ஹாஸ்டலில் தங்கி படித்து வந்த 17 வயது மாணவியான...
மாணவிகளின் உள்ளாடையை கழற்ற சொன்ன அதிகாரிகள்: நீட் தேர்வு மையத்தில் அதிர்ச்சி!!
கேரளா..
கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுத சென்றனர். அங்கு தேர்வு மைய அதிகாரிகள் மாணவர்களை தனித்தனியே பரிசோதித்துள்ளனர்.
அப்போது Metal Detector கருவியை கொண்டு மாணவிகளை பரிசோதித்த அதிகாரிகள், உள்ளாடையில்...
ரூ.40,000 க்காக சிறுவன் கடத்திக் கொலை… அதிரவைத்த 5 மாணவர்கள் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
உத்தரப்பிரதேசம்....
உத்தரப்பிரதேச மாநிலம், புலந்த்ஷாஹர் என்ற இடத்தில் உள்ள பள்ளியில் படிக்கும் 16 வயது மாணவன் ஆன்லைன் பணப் பரிவர்த்தனையில் ரூபாய் 40 ஆயிரத்தை இழந்தார். இது குறித்து அந்த மாணவர் தன் நண்பர்களிடம்...
12ஆம் வகுப்பு பள்ளி மாணவி திடீரென தற்கொலை : போலீஸ் விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!!
அரியலூர்....
அரியலூர் மாவட்டம், ரயில் நிலைய பகுதியில் வசிக்கும் நடராஜன் - உமா தம்பதியின், மகள் நிஷாந்தி.
இவர் கடந்தாண்டு 12ஆம் வகுப்பில், 529.5 மதிப்பெண் பெற்று, மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவில் நீட்...
‘மீசை எல்லோருக்குமானது’ பெண்ணின் முயற்சிக்கு பெரும் ஆதரவு!!
கேரளா...
கேரளா மாநிலம் சோலையாடு பகுதியை சேர்ந்தவர் ஷைஜா(34). சிறுவயதாக இருக்கும் போதே இவருடைய முகத்தில் முடிகள் வளர்ந்து வந்தன.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஷைஜா நாளடைவில் இதை தனது பிளஸ் பாயிண்டாக மாற்றி...
சகோதரியை கிண்டல் செய்ததால் ஆத்திரம் : இளைஞருக்கு அண்ணனால் அரங்கேறிய பயங்கரம்!!
கர்நாடக....
கர்நாடக மாநிலம் , பெங்களூருவை அடுத்த நகாஷெட்டி ஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பிரஜ்வல். இளைஞரான இவர் அளம் பெ.ண்ணை கே.லி, கி.ண்டல் செ.ய்.துள்ளார். இந்த ச.ம்.பவம் சில நாட்களுக்கு முன்பு நடந்துள்ளது.
இதையடுத்து, இந்த...
வயிற்று வலியால் துடித்த மாணவி : மருத்துவமனைக்கு அழைத்து சென்ற பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
புதுச்சேரி....
புதுச்சேரி உறுவையாரு பகுதியை சேர்ந்த 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அப்போது மாணவியை பரிசோதனை செய்தபோது அவர்...
சுற்றுலா வந்த இடத்தில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!
ஆந்திர....
ஆந்திர மாநிலம் திருப்பதியைச் சேர்ந்தவர் கட்டா வினிதா சவுத்ரி (26). இவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பொ.றியாளராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் வினிதா தன்னுடன் பணியாற்றும் 9 நண்பர்களுடன் சேர்ந்து...
மகன் சடலத்தை பார்த்து தாய்க்கு நேர்ந்த சோகம் : காண்போரை கலங்கடித்த சம்பவம்!!
செங்கல்பட்டு....
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த ஜே.ஜே நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா மற்றும் சாந்தி தம்பதியர். இவர்களுக்கு ஜெய்கணேஷ் என்கிற 15 வயது மகன். இவர் சிங்கபெருமாள் கோவில் அருகே உள்ள...









