இந்திய செய்திகள்

முதலிரவு இனிக்கும், சாதி கசக்கும்… காதலன் மீது பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு புகார் : அடுத்து நேர்ந்த விபரீதம்!!

0
கரூர்..... கரூர் மாவட்டம் சிந்தாமணிபட்டியை அடுத்த காளையபட்டியை சார்ந்த ரேவதி என்ற இளம்பெண் கரூரில் உள்ள தனியார் கல்லூரியில் விடுதியில் தங்கி பி.எஸ்.ஸி நர்சிங் படித்து வந்துள்ளார். அப்போது தரகம்பட்டியை அடுத்த செவலூரை சார்ந்த...

பள்ளி மாணவி 10 மணி நேரம் மாறி மாறி கூட்டு பலாத்காரம் : வேலை முடிந்ததும் சாலையில் தூக்கி...

0
ராஜஸ்தான்..... ராஜஸ்தான் மாநிலம் டவுசா மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். வழக்கம் போல மாணவியை அவரது தந்தை பள்ளியில் விட்டுவிட்டு சென்றுள்ளார். அதன் பிறகு மாணவி அருகிலுள்ள...

திருமண ஆசையில் 14 முறை கர்ப்பமான பெண்.. கருவை கலைக்க சொல்லி காதலன் டார்ச்சர் : விரக்தியில் விபரீத...

0
டெல்லி.... தனது கள்ளக்காதலன் திருமணம் செய்துகொள்ள மறுத்ததுடன் 14 ஆவது முறையாக கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தி வந்த நிலையில் இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. தென்கிழக்கு டெல்லியின் ஜோத்பூர்...

கள்ளக்காதலை துண்டித்த காதலன் : 40 இடங்களில் கத்தியால் குத்திய பேராசிரியை!!

0
கன்னியாகுமரி..... கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியை சேர்ந்தவர் ரதீஷ்குமார்(35). ஆரல்வாய்மொழியில் உள்ள இஎஸ்ஐ மருந்தகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார். அப்போது, மணவாளகுறிச்சியை சேர்ந்த மேக்சன் மனைவி ஷீபா (37). எம்.எஸ்.சி. பி.எட் முடித்துள்ள இவருக்கு...

படுக்கையறை, கழிவறையை எட்டி பார்க்கும் காமுக தம்பதி : சிசிடிவியால் ஷாக்கான நபர்!!

0
செங்கல்பட்டு.. செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த காயராம்பேடு பகுதியில் ராதாகிருஷ்ணன் (41) என்பவர் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி வருகிறார். இவர் சென்னையில் உள்ள தனியார்...

காதலிப்பதாக கூறி காதலியை நண்பர்களுக்கு விருந்தாகிய மருத்துவர்: நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்!!

0
சென்னை.. சென்னை, பள்ளிக்கரணை காமக்கோட்டி நகரை சேர்ந்தவர் நிஷாந்த் (30), இவர், அந்த பகுதியில், கிரிஸ்டல் என்ற பெயரில், பல் மருத்துவமனை நடத்தி வருகிறார். இவரின் தோழி ஷெரின், இவரிடம் நிஷாந்த், தன் மருத்துவமனைக்கு...

ஓமனில் கடலில் அடித்துச்செல்லப்பட்ட 8 இந்தியர்கள்: இருவர் மரணம், 3 பேர் மாயம்.. பதறவைக்கும் வீடியோ!!

0
ஓமன்.. ஓமன் கடற்கரையில் கடல் அலைகளால் 8 இந்தியர்கள் அடித்துச் செல்லப்பட்ட பதறவைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. அடித்து செல்லப்பட்டவர்களில் இருவர் உயிரிழந்தனர் மற்றும் 3 பேரைக் காணவில்லைஎன தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பம் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தைச்...

இளம் பெண்ணை குத்தி கொலை செய்து விட்டு வாலிபர் எடுத்த விபரீத முடிவு : விசாரணையில் அதிர்ச்சி தகவல்!!

0
திருச்சி.. திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டாவது திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணம் விவாகரத்தில் முடிந்துள்ளது. இந்நிலையில் இவர்கள் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும் புவனேஸ்வரி என்ற பெண்ணுடன்...

காயவைத்த துணியை எடுக்கும்போது நடந்த துயரம்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி!!

0
தெலங்கானா.. தெலங்கானா மாநிலம், காமாரெட்டி மாவட்டத்திற்குட்பட்ட பீடி தொழிலாளர்கள் காலனி பகுதியைச் சேர்ந்தவர் அகமது. இவரது மனைவி பர்வீன். இந்த தம்பதிக்கு அத்னான் என்ற மகனும், மஹீம் மீதும் என்ற மகளும் இருந்தனர். இந்நிலையில் பர்வீன்...

ஒரே கிராமத்துல 30-க்கும் மேல இரட்டையர்கள்: திகைத்து போன ஆய்வாளர்கள்!!

0
இரட்டையர்கள்.. ஒருவரைப் போலவே இந்த உலகில் ஏழு பேர் இருப்பதாக ஒரு கூற்று உண்டு. ஆனால், அது உண்மையா பொய்யா என்பதை விட அந்த ஏழு பேரையும் ஒரே இடத்தில் பார்ப்பது என்பது மிகவும்...