கல்யாணம் ஆகி 3 வருடத்தில் விரக்தியடைந்த இளம் பெண் எடுத்த விபரீத முடிவு!!
சென்னை....
சென்னை, அமைந்தகரை, பி.பி தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கலைவேந்தன் , சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அம்பத்தூர் பகுதியை சேர்ந்த பிரியதர்ஷினி என்ற பெண்ணுடன்...
முகநூலில் காதல்.. காதலியை தேடி சென்றவருக்கு ஏற்பட்ட விபரீதம்!!
கேரளா மாநிலம்.....
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் கிரண். இவருக்கும் ஆழிமலை பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் முகநூல் வழியாக பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. பிறகு அவ்வப்போது பிரச்சனைகள்...
காதலியை பார்க்க சென்ற விஜய்.. அடித்து கொன்ற அஜித் : அதிர வைத்த கொடூர சம்பவம்!!
திண்டுக்கல்.....
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் காமராஜர் அணை அருகே முட்புதரில் மர்ம சாக்குப்பை ஒன்று கிடந்தது. மர்மமான அந்த சாக்குப்பையில் ரத்தக்கறை படிந்திருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த ஊர் பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்....
மயானத்தில் இருந்து கேட்ட பெண்ணின் அழுகுரல் : அருகே சென்று பார்த்த போது மக்கள் கண்ட அதிர்ச்சிக் காட்சி!!
பீகாரில்..
இந்தியாவில் சிறுமி உயிரோடு தனது தாயாரால் புதைக்கப்பட்ட நிலையில் பின்னர் பத்திரமாக மீட்கப்பட்ட பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள கிராமம் ஒன்றில் உள்ள மயானம் அருகே சில பெண்கள்...
கல்யாணமான அடுத்த நாளே 15 லட்சம் ரூபாய் பணம் மற்றும் நகைகளோடு மாயமான இளம்பெண்!!
தென்காசி..
திருமணமாகி விவாகரத்து பெற்று மறுமணத்திற்கு காத்திருக்கும் ஆண்களையும், வயதாகியும் திருமணமாகாத இளைஞர்களை குறி வைத்து பணம், நகைகள் மற்றும் சொத்துக்களை அபகரிக்கும் இளம்பெண்கள் ஈடுபடும் சம்பவம் அதிகரித்து வருகிறது.
அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக கடந்த...
காதல் கணவருடன் ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்ட மனைவி : திருமணமான ஒரு மாதத்தில் மனைவிக்கு நேர்ந்த அவலம்!!
விழுப்புரம்..
விழுப்புரம் மாவட்டம் அன்னியூரை சேர்ந்தவர் விஜய குமார். இவர் அதே பகுதியை சேர்ந்த பிரதீபா எனும் இளம் பெண்ணை காதலித்து வந்திருக்கிறார். இதனை தொடர்ந்து விஜய குமாரின் காதலுக்கு பிரதீபா சம்மதம் தெரிவித்திருக்கிறார்....
33 வயதில் 10 ஜெட் விமானங்களை சொந்தமாக்கி இளம் தொழிலதிபராக பெண் சாதனை!!
கனிகா தேக்ரிவால்..
பரம்பரை பணக்காரர்கள் மட்டுமே வியாபாரத்தில் உச்சம் தொடமுடியும் என்ற நிலை தற்போது இருந்தாலும் சிலர் தங்கள் திறமை மற்றும் விடாமுயற்சி காரணமாக சாமானியர் கூட உச்சம் தொட முடியும் என்பதை நிரூபித்து...
கள்ளகாதலால் இரு குடும்பமே பரிதவிக்கும் நிலை : விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்!!
செங்கல்பட்டு....
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பாபா கோவில் தெருவில் ஜோதி என்கிற அஞ்சலை தனது 15 வயது மகன், 11 வயது மகளுடன் வசித்து வந்தார். அஞ்சலையின் கணவர் கடந்த 2019 ஆம் ஆண்டு...
பரிதாபமாக பலியான பள்ளி மாணவன் : கதறும் பெற்றோர்!!
சென்னை..
சென்னை, தாம்பரம், முடிச்சூர், விஷ்ணு நகர் பகுதியை சேர்ந்தவர் நாராயணன். இவரின் மனைவி பொன்னி. இவர்கள் கட்டிட வேலை செய்து வருகின்றனர்.இந்த தம்பதிக்கு, கல்லூரி படிக்கும் கீர்த்தனா என்ற மகளும், 16 வயதில்...
பிரபல மருத்துவரால் நர்ஸுக்கு ஏற்பட்ட அவலம் : அதிர்ச்சி பின்னணி!!
தூத்துக்குடி..
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சாலைப்புதூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயந்தி கிருஷ்ணா. இவர் கோவில்பட்டியில் உள்ள பிரபல மருத்துவமனையான முரளி மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்துள்ளார். அப்போது அங்கே இருந்த மருத்துவர்...









