இந்திய செய்திகள்

தங்கை உறவுமுறை பெண்ணை ஆபாச படம் எடுத்து வைத்து மிரட்டிய அண்ணனுக்கு நேர்ந்த கதி!!

0
சென்னை... சென்னை தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர் அன்னை அஞ்சுகம் நகர் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (43) இவரது மனைவி பேபி (38) இவர்களது மூத்த மகள் கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வயது (21)நேற்று...

தகாத உறவை துண்டித்ததால் ஆத்திரம் : பெண்ணின் தந்தைக்கு அரங்கேறிய பயங்கரம்!!

0
திண்டுக்கல்.... சின்னாளப்பட்டி அருகே கள்ளக்காதலால் ஏற்ப்பட்ட தகறாரில் முதியவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி அருகே உள்ள என்.பஞ்சம்பட்டியில் உள்ள ஆரோக்கிய மாதா தெரு பகுதியில் வசித்து வருபவர்...

மனைவியை கல்லால் அடித்தே கொலை செய்த கணவன் : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!

0
திண்டுக்கல்.... திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சாலைப்புதூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (33). இவரது மனைவி காயத்ரி (26). கார்த்திகேயனுக்கு காயத்ரியின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்படவே அடிக்கடி அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த...

காதலித்த பெண் திடீரென தன்னை கழட்டிவிட்டதால் ஆத்திரமடைந்த காதலன் செய்த கொடூர செயல்!!

0
மதுரை.... மதுரை பைபாஸ் ரோடு பொன்மேனி பகுதியை சேர்ந்தவர் பாண்டி.. பலசரக்கு கடை நடத்தி வருகிறார்.. இவருடைய மகள் அபர்ணா.. 19 வயதாகிறது. பிளஸ் 2 வரை படித்துள்ளார். இவர் ஹரிஹரன் என்ற 23...

கோர விபத்தில் கணவன் மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்!!

0
விருதுநகர்..... விருதுநகரில் பேருந்தும் காரும் மோதிய விபத்தில் சென்னையைச் சேர்ந்த தம்பதி உயிரிழந்தனர். குழந்தைகள் இருவர் காயமடைந்தனர். பழைய பெருங்களத்தூர் காந்தி நகரைச் சேர்ந்தவர் மனோஜ் (37). தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வந்தார். இவரது...

PASSPORT க்கு நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் : மனைவிக்கு தெரியாம காதலியை பார்க்க வெளிநாடு போன கணவனுக்கு...

0
மகாராஷ்டிரா.... மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த 32 வயதான நபர் ஒருவர் கடந்த வியாழக்கிழமை அன்று வேலை விஷயமாக வெளிநாட்டுக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு, மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றிருக்கிறார். அங்கிருந்து விமானம்...

காதல் திருமணம் செய்த 40 நாட்களில் இளம்பெண் மரணம் : திடுக்கிடும் தகவல்!!

0
திண்டுக்கல்.... திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியபட்டியைச் சேர்ந்த சின்னகுஞ்சு என்பவரது மகள் சத்யா (21). இவருக்கும், தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த வினித் (24) என்ற வாலிபருக்கும் சென்னையில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது...

12ம் வகுப்பு மாணவி கூட்டு பலாத்காரம் : 10ம் வகுப்பு மாணவர்கள் அட்டூழியம்!!

0
பள்ளி மாணவி.. 15 வயது பள்ளி மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த பத்தாம் வகுப்பு மாணவர்கள் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ஆவினங்குடியில் அரசு மேல்நிலை பள்ளி உள்ளது....

மாறிய புகைப்படம்.. மாலை மாற்றும்போது திருமணத்தை நிறுத்திய மணமகள் : சம்பவத்தின் பின்னணி என்ன?

0
உத்தர பிரதேசம்.... உத்தர பிரதேச மாநிலம் பர்தானா என்ற நகரில் கடந்த புதன்கிழமை திருமணம் ஒன்று நடைபெறவிருந்தது. திருமண சடங்குகளில் ஒன்றான மாலை மாற்றிக்கொள்ளும் சடங்கு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, மணமக்கள் முதல்முறையாக நேரில் சந்தித்துக்கொண்டனர். அப்போது மணமகனை...

கள்ளகாதலால் நாசமான குடும்பம்… சைக்கோ கணவனின் அரக்க செயல் : பகீர் சம்பவம்!!

0
கர்நாடக.... கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் கெண்டகோசஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி கவுடா (35). இவருக்கும் பெங்களூரூவைச் சேர்ந்த யோகிதா (27) என்ற பெண்ணுக்கும் 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு...