இந்திய செய்திகள்

கள்ளக்காதலனை சேலையால் இறுக்கி கொன்ற பெண் : நள்ளிரவில் நடந்த பயங்கரம்!!

0
நாமக்கல்.... நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே திடுமல் ஆவாரங்காடு பகுதியை சேர்ந்த விவசாயி செல்வராஜ் (50). இவர் இரண்டு ஆம்னி வேன் வைத்து வாடகை விட்டு வருகிறார். இந்நிலையில் தாளக்கரை பகுதியில் சுதா...

காதலி துடிதுடிக்க கழுத்தறுத்து கொலை : நெஞ்சை உலுக்கும் கோர சம்பவம்!!

0
மதுரை... மதுரை பொன்மேனியைச் சேர்ந்தவர் பாண்டி மகள் அபர்ணா (19). பிளஸ் 2 படித்துள்ளார். இவர் நேற்று மாலை தனியாக இருந்தபோது, வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் அபர்ணாவின் கழுத்து அறுத்து கொலை செய்து...

அண்ணிக்கு ஆபாச மெசேஜ்… முத்தம் கேட்டு இம்சித்த மைத்துனனுக்கு நேர்ந்த விபரீதம்!!

0
உத்தரப்பிரதேச மாநிலம்... போனில் ஆபாச மெசேஜ் அனுப்பி முத்தம் கேட்டு வந்தா நபர் மீது பெண் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ள சம்பவம் உத்திர பிரதேச மாநலத்தில் நடந்துள்ளது. விசாரணையில் முத்த கேட்டு டார்ச்சர் செய்து...

“என் அம்மாவோட கடைசி ஆசை” தாயின் உடலை தானமாக வழங்கிய மகள்கள் : நெகிழ்ச்சி சம்பவம்!!

0
சென்னை.... சென்னை, திருவொற்றியூரில் உள்ள ஒத்தவாடை என்ற பகுதியில் வசித்து வந்தவர் முருகானந்தம் - மீனா தம்பதியினர். இவர்களுக்கு காயத்ரி மற்றும் சுவாதி என்ற 2 மகள்கள் உள்ள நிலையில், மீனாவின் கணவர் முருகானந்தம்...

மேடைய சுத்தி வரப்போ திடீர்ன்னு மணப்பெண் எடுத்த முடிவு : அதிர்ந்து போன மாப்பிள்ளை!!

0
உத்தர பிரதேசம்.. சமீப காலமாகவே, திருமண மேடையில் வைத்து நிகழும் ஏராளமான நிகழ்வுகளை நாம் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களாக அதிகம் பார்த்து வருகிறோம். திருமணம் நடக்க இருந்த நேரத்தில், மாப்பிள்ளையை அறைந்து விட்டு மணப்பெண் மேடையில்...

கண்டம் துண்டமாக வெட்டிக் கொன்ற கோபக்கார மனைவி : வெளியான அதிரவைக்கும் காரணம்!!

0
மயிலாடுதுறை.. மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே கொற்கை கிராமத்தை சேர்ந்தவர் மகாதேவன்(53) கூலி தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி அமுதா(38) என்ற மனைவியும் பாலமுருகன் மற்றும் ராஜராஜ சோழன் ஆகிய இரண்டு...

மனைவியுடன் விஷமருந்தி தற்கொலை முயற்சி : சிக்கிய உருக்கமான கடிதம்!!

0
நாமக்கல்... நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பொத்தனூர் அண்ணாநகர் பகுதியில் வசித்து வருபவர் ஜெயசூர்யா (26). இவருக்கு திருமணமாகி மோகனபிரியா என்ற மனைவி உள்ளார். ஜெயசூர்யா பரமத்திவேலூரில் இருச்சக்கர வாகனம் பழுது நீக்கும் பட்டறை ஒன்றை...

கொசுபத்தியில் ஏற்பட்ட தீ விபத்து : தீப்பிடித்து எரிந்ததில் பிளஸ்-2 மாணவிக்கு நேர்ந்த சோகம்!!

0
புதுச்சேரி.. புதுச்சேரி உழவர்கரை கான்வென்ட் வீதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் ஆரோக்கியநாதன் (53). இவரது மனைவி மரிய லூர்தியா (52). இவர்களது மகன் பிரான்கோ (28), மகள் லூர்துமேரி (16). இவர் தனியார் பள்ளியில்...

பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் மனைவி சடலமாக மீட்பு : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
லால்குடி.... லால்குடி அருகே தாளக்குடி ஊராட்சியில் உள்ள சாய்நகர் மீனாட்சி நகரில் உள்ள ஏஜேபி அப்துல்கலாம் தெருவில் கடந்த 2 மாதங்களுக்கு முன் வாடகைக்கு குடியேறி உள்ளனர் நரசிம்மராஜ் (37) - சிவரஞ்சனி (26)...

ஓனர் மனைவியையும் லீசுக்கு எடுத்த நபர்… காரை ஏற்றி கொன்ற கணவன் : பதறவைக்கும் சம்பவம்!!

0
நாகப்பட்டினம்.... நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியைச் சேர்ந்தவர் வினோத் விக்டர். இவர் வேளாங்கண்ணி மாதா கோயில் பகுதியில் தங்கும் விடுதி நடத்தி வருகிறார். இவரது மனைவி மரிய ரூபினா. வினோத் விக்டருக்கு கடந்த வருடம் வெளிநாட்டில்...