மனைவிக்கு துரோகம், கள்ளக்காதலி புகட்டிய பாடம் : நடந்தது என்ன?
செங்கல்பட்டு...
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாபா கோவில் தெரு சாமியார் கேட் என்ற முகவரியில் வசித்து வருபவர் ஜோதி என்கிற அஞ்சலை (வயது 36). இவரது கணவர் முருகேசன் கடந்த...
மனைவியை கத்தியால் குத்திய கணவன் : இறந்துவிட்டதாக நினைத்து எடுத்த விபரீத முடிவு!!
கோவை...
தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் குடும்பத் தகராறில் மனைவியை கத்தியால் குத்திய கணவன், பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளர் பூபாலன். இவரது மனைவி ஷாலினி....
மகளுக்கு பாலியல் தொல்லை, தனக்கு அடி, உதை : மாமனார் மீது துணை நடிகை பரபரப்பு புகார்!!
சென்னை....
சென்னை போரூர் பகுதியில் வசித்து வரும் துணை நடிகை மாங்காடு போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தனது மாமனார் சரவணன்வேல் (73), மாமியார் ஆகியோர் அடித்து துன்புறுத்தியதில் பலத்த காயம்...
இளம்பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கிய இளைஞர் : கைக்குழந்தையுடன் நடைபெற்ற விநோத திருமணம்!!
புதுக்கோட்டை...
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள வடுகப்பட்டியை சேர்ந்த பாலுவின் மகன் அஜித் (23). இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த தனது உறவுக்கார பெண்ணான சத்யா என்ற இளம் பெ.ண்ணுடன், கடந்த இரண்டு...
மனைவி, 2 குழந்தைகள் கொலை… தந்தை விஷம் குடித்து தற்கொலை : உறைந்துபோன குடுப்பதினார்!!
புதுச்சேரி....
புதுச்சேரி பூரணாங்குப்பம் பகுதியைப் பூர்விகமாகக் கொண்டவர் தியாகராஜன். ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு பச்சைவாழி என்ற மனைவியும், 7 வயதில் பெண் மற்றும் 3 வயதில் ஆண் குழந்தையும் இருந்தது.
இந்நிலையில், தியாகராஜன் இன்று காலை...
பிஞ்சு குழந்தையுடன் தீக்குளித்த பெண்… இறப்பில் மர்மம் : போலீசார் தீவிர விசாரணை!!
தேனி.....
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஒன்றியத்திற்குட்பட்டது மேல சொக்கநாதபுரம் பேரூராட்சி. இங்கு தெற்கு ராஜ வீதியில் கூலி தொழிலாளி நல்லுசாமி என்பவர் வசித்து வருகிறார்.
திருமணம் ஆகி இவருக்கு முத்துலட்சுமி (26) என்ற மனைவியும், 8...
ஆசையாக நெருங்கும் போதெல்லாம் போதையில் தூங்கிய கணவர் : ஏக்கத்தில் இருந்த மனைவி செய்த கொடூரம்!!
சென்னை....
சென்னை வளசரவாக்கம், வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் குமார்(50), எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். இவரது மனைவி விஜயா(40), வீட்டு வேலை செய்து வந்தார். இவர்களது இரண்டு குழந்தைகள் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருவதாக...
வீட்டிற்கு தெரியாமல் ரகசிய திருமணம் : நேரில் சந்தித்த காதலிக்கு நேர்ந்த கதி!!
வேலூர்....
தமிழக மாவட்டம் வேலூரில் தனது காதலியை கத்தியால் குத்திய இளைஞர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
வேலூர் மாவட்டம் திருவலம் அருகே உள்ள குப்பத்தா மோட்டூர் நடுத்தெருவுவை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரும் அதே தெருவில் வசிக்கும்...
இளம் பெண்ணுக்காக.. 10 வருஷம் சேர்ந்து வாழ்ந்த மனைவியை பிரிந்த கணவர்? அவரே சொன்ன பரபரப்பு காரணம்!!
உக்ரைன்....
உக்ரைன் நாட்டிலிருந்து அகதியாக வந்த இளம் பெண்ணுக்காக, மனைவியைக் கைவிட்ட ஒரு பிரித்தானியர். அதுவும் சாதாரணமாக இல்லை. இந்த வேலையை செய்ததாக கூறப்படும் டோனி (Tony Garnett, 29) என்பவர் கிட்டத்தட்ட பத்து...
தொடர்ந்து எச்சரிக்கும் அரசு… மறைக்கப்பட்ட மர்ம தீவில் நடந்த விபரீதங்கள் : நெஞ்சை உறையவைக்கும் வரலாறு!!
இத்தாலி....
இத்தாலி நாட்டில் உள்ள தீவு ஒன்றிற்கு செல்லும் மக்களை தொடர்ந்து எச்சரித்து வருகிறது அந்நாட்டு அரசு. அதற்கு காரணம் அங்கு நடைபெற்ற விபரீதங்கள் தான் காரணம் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.
போவெக்லியா என்ற தனிமையான...









