இந்திய செய்திகள்

தென்னந்தோப்பில் எரிந்து கிடந்த இளம்பெண் : விசாரணையில் தெரியவந்த திடுக்கிடும் பின்னணி!!

0
மதுரை.... மதுரை மாவட்டம், மேலூர் கொட்டாம்பட்டி அருகே பொட்டப்பட்டி செல்லும் சாலையில், குன்றக்குடி மடத்திற்கு சொந்தமான தென்னந்தோப்பு ஒன்று உள்ளது. அங்கே கடந்த சில தினங்களுக்கு முன், சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண்...

இம்மா பெரிய சைஸ்’ல CONTRACT… மொத்தமா 8 RULES.. மிரள வைத்த மணமக்கள் : சுவாரஸ்யமாக நடந்த திருமணம்!!

0
புதுமண ஜோடி.... இன்றைய காலகட்டத்தில், திருமணம் என்றாலே ட்ரெண்டிங் என்ற ஒரு சூழ்நிலை என்றாகி விட்டது. உதாரணத்திற்கு திருமணத்திற்கு வைக்கப்படும் பேனர்களில் வித்தியாசமாக ஏதாவது புகைப்படங்கள் அல்லது வாசகங்கள் இடம்பெற்றிருப்பது, திருமணத்திற்காக வித்தியாசமான முறையில்...

மது பாட்டிலால் மகனை தாக்கிய கணவர்… அடுத்த கணமே மனைவி செய்த பதற வைக்கும் காரியம் : உறைந்து...

0
மயிலாடுதுறை.... மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு அருகே அமைந்துள்ளது கொற்கை என்னும் கிராமம். இந்த பகுதியைச் சேர்ந்தவர் மகாதேவன். 53 வயதாகும் இவரது மனைவியின் பெயர் அமுதா. இந்த தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதனிடையே, கணவர்...

கடன் பிரச்சனையால் தாய், மகள் தற்கொலை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
தேனி மாவட்டம்..... தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா வருசநாடு அருகே உள்ள பூசிணியூத்து கிராமத்தை சேர்ந்த நல்லுச்சாமி என்பவரின் மனைவி ஆண்டிச்சி (வயது35). இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். கணவன் மனைவிக்கு...

நள்ளிரவில் நாய் ஏன் இப்படி கத்துது… சந்தேகத்தில் வெளியே வந்த ஹவுஸ் ஓனருக்கு காத்திருந்த ஷாக் : கொஞ்ச...

0
ஜார்கண்ட்.... ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஹசாரிப்பாக் பகுதியில் அமைந்துள்ளது சைதி கிராமம். இந்த கிராமத்தின் ஜிடி சாலையில் வசித்துவரும் சுதிர் பர்ன்வால் என்பவர் நாய் ஒன்றை வளர்த்துவருகிறார். அதற்கு சம்பா என பெயர்சூட்டியுள்ளார் சுதிர்....

குழந்தைகள் கண்முன்னே தந்தையை கொலை செய்த OLA ஓட்டுநர் : வெளியான அதிர்ச்சி பின்ணணி!!

0
செங்கல்பட்டு.... செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த கன்னிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் உமேந்தர். கோயம்பத்தூரில் உள்ள ஒரு தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவர், வாரந்தோறும், சனி, ஞாயிறு என்ற இரண்டு நாட்களும்...

தம்பதியின் உயிரை பறித்த கார் விபத்து… அனாதையான கைக்குழந்தை : மனதை உலுக்கிய சம்பவம்!!

0
கேரள.... கேரள மாநிலம் கொல்லம் அருகே புனலூர் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் கிருஷ்ணன். இவர் மனைவி அஞ்சு. இந்த தம்பதி தங்களது மூன்று மாத குழந்தையுடன் காரில் சென்று கொண்டிருந்தனர். கார் கூலக்கடை பகுதியை கடக்கும்...

வீடியோ கால் மோசடி ஆப்பில் பணம் இழந்து ஐ.டி. ஊழியருக்கு நேர்ந்த சோகம்!!

0
ஆந்திர..... ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயசூர்யா (22) நெல்லையில் உள்ள சிப்காட் ஐ.டி கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவருடன் அதே ஊரைச் சேர்ந்த நண்பரும் தாழையூத்து பகுதியில் வாடகைக்கு வீடெடுத்து...

லாட்ஜில் அறை எடுத்து காதலியுடன் உல்லாசத்தில் ஈடுபட்ட இளைஞர் துடி துடித்து உயிரிழப்பு : போலீஸ் தீவிர...

0
ஊக்க மாத்திரை.... காதலியுடன் உடல் உறவில் ஈடுபட்ட இளைஞர் துடிதுடித்து உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் விசாரணையில் நீண்ட நேரம் உடலுறவு கொள்ள வேண்டும் என்பதற்காக ஊக்க மாத்திரை சாப்பிட்ட நிலையில் அந்த...

பிரபல பாடகரை கொன்றுவிட்டு கையில் துப்பாக்கிகளுடன் கொண்டாட்டம் : வெளியான அதிர்ச்சி வீடியோ!!

0
பஞ்சாப்.... இந்திய மாநிலம் பஞ்சாப்பில் பாடகர் சித்து மூசே வாலாவை கொலை செய்த நபர்கள், கையில் துப்பாக்கிகளுடன் அதனை கொண்டாடிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே மதம் 21ஆம் திகதி பிரபல பஞ்சாபி...