செய்திகள்

சுர்ஜித்திற்கு ஏற்பட்ட நிலை இனி யாருக்கும் ஏற்பட கூடாது : சுர்ஜித்தின் தாய் உருக்கம்!!

0
சுர்ஜித்தின் தாய் உருக்கம் சுர்ஜித் உ யிருடன் மீண்டு வரவேண்டும் என பிரார்த்தனை செய்த அத்தனை பேருக்கும் எங்களது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம் என சுர்ஜிதின் தாய் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை...

தாயை கொ லை செய்து 3 நாட்களாக ச டலத்துடன் இருந்த 19 வயது மகள்!!

0
தாயை கொ லை செய்து.. தனது காதல் விவகாரங்களை எ திர்த்ததற்காக பெற்ற தாயை மகளே கொ லை செய்துள்ள சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத் சேர்ந்த 39 வயதான ரஞ்சிதா தனது...

இ றந்த தந்தைக்கு நான்கு ஆண்டுகளாக குறுஞ்செய்தி அனுப்பி வந்த பெண் : திடீரென ஒரு நாள் வந்த...

0
தந்தைக்கு நான்கு ஆண்டுகளாக குறுஞ்செய்தி அனுப்பி வந்த பெண் தனது தந்தை இ றந்தபின்னர் அவரது பிரிவால் வருந்திய ஒரு இளம்பெண், தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக அவரது மொபைலுக்கு குறுஞ்செய்தி அனுப்பிவந்துள்ளார். ஒரு நாள்...

திருமணமான சில நாட்களில் புதுமணப்பெண் எடுத்த அ திர்ச்சி முடிவு : கண்ணீரில் பெற்றோர்!!

0
திருமணமான சில நாட்களில் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் புகுந்த வீட்டில் ஏற்பட்ட து ன்புறு த்தல் காரணமாக புதுமணப்பெண் ஒருவர் தூ க்கிட்டு த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் அ திர்ச்சியை...

எலும்புக்கூடாக மீட்கப்பட்ட தங்கை : காதலியால் போ தைக்கு அடியாமையான அண்ணனின் வெறிச்செயல்!!

0
அண்ணனின் வெறிச்செயல் பெங்களூரில் தங்கையை கொ லை செய்துவிட்டு நாடகமாடிய அண்ணனை பொலிஸார் கைது செய்துள்ளனர். மங்களூரை சேர்ந்த பிரான்சிஸ் என்பவர் கடந்த 8ம் திகதியன்று, தன்னுடைய 16 வயது மகள் பியோனாவை காணவில்லை...

200 கோடி சொத்து : ஒரே குடும்பத்தில் 7 பேர் கொ லை!!

0
கேரளாவை உலுக்கும் மேலும் ஒரு சம்பவம் இந்தியாவின் கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் கடந்த 17 ஆண்டுகளில் 7 பேர் ம ரணமடைந்துள்ள விவகாரத்தில் பகீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கேரளாவில் பெண்...

லாறியில் ஏமாற்றி அழைத்து செல்லப்பட்டு உ யிரிழந்த இளம்பெண் ஒருவரின் சோகப் பின்னணி!!

0
இளம்பெண் ஒருவரின் சோகப் பின்னணி எப்படியாவது குடும்பத்தை கரைசேர்த்துவிட வேண்டும் என்ற ஆசையிலிருந்த ஒரு பெண்ணை க டத்தல்காரர்கள் பொய் சொல்லி ஏமாற்றி அழைத்துச் சென்றதாக அவரது பெற்றோர் கண்ணீர் வடிக்கிறார்கள். பிரித்தானியாவில் குளிரூட்டப்பட்ட கண்டெய்னர்...

ம ர்மமாக இ றந்த பெண் குழந்தை : உடலை தோண்டி எடுத்து பி ரேத பரிசோதனை!!

0
பெண் குழந்தை தமிழகத்தின் ஒசூர் அருகே ம ர்மமாக இ றந்த கைக்குழந்தையின் ச டலத்தை தோண்டி எடுத்து பி ரேத பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சானமாவு காலனியை சேர்ந்தவர்...

முட்டை வாங்கி தராத கணவனை விட்டு ஓட்டம் பிடித்த மனைவி!!

0
முட்டை வாங்கி தராததால் கணவனை விட்டு மனைவி ஓட்டம் பிடித்துள்ள வினோத சம்பவம் உத்திரபிரதேச மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. காவல்துறையின் கூற்றுப்படி, கணவனை விட்டு காதலனுடன் ஓட்டம் பிடித்த பெண் ஒருவர் கடந்த நான்கு மாதத்திற்கு...

சிதைந்த நிலையில் சிறுவன் சுர்ஜித்தின் உடல் மீட்பு : கண்ணீரில் தமிழகம்!!

0
சிறுவன் சுர்ஜித் திருச்சியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது சிறுவன் சுர்ஜித்தின் உ டல் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. தற்போது ஆம்புலன்ஸ் மூலம் உடற்கூறு ஆய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு,...