சிறுவன் சுர்ஜித்தை மீட்பது மேலும் தாமதமாகலாம் : வெளியாகும் தகவலால் சோகத்தில் தமிழகம்!!
சோகத்தில் தமிழகம்
கடினமான பாறைகளால் இரண்டாவது இயந்திரம் துளையிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் மீட்பு நடவடிக்கை மேலும் தாமதமாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
மீட்பு நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள தொய்வால் சிறுவனின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் மற்றும்...
சுயநினைவை இழந்த நிலையில் குழந்தை சுர்ஜித் : மருத்துவர் வெளியிட்ட முக்கிய தகவல்!!
மருத்துவர் வெளியிட்ட முக்கிய தகவல்
திருச்சி மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்க 3வது நாளாக போ ராட்டம் நீடிக்கும் நிலையில், குழந்தையின் உடல்நலன் தொடர்பில் மருத்துவர் வெளியிட்ட தகவல்...
பல மணி நேரமாக உ யிருக்கு போ ராடும் சுர்ஜித் : ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் புகுவதை தடுக்க...
மீட்புப் பணியில் சிறிய தாமதம்
திருச்சி - நடுக்காட்டுப்பட்டியில் பகுதியில் ஆழ்துளைக் கிணற்றுக்குள், 2 வயது குழந்தை சுர்ஜித் தவறி விழுந்த நிலையில், தற்போது மீட்பு பணியில் சிறிய தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அந்த பகுதியில்...
மீட்பு பணி நடைபெறும் இடத்தில் மழை : மணல் மூட்டைகளை அடுக்கும் வீரர்கள்!!
மீட்பு பணி நடைபெறும் இடத்தில் மழை
திருச்சியில் சுர்ஜித்தை மீட்கும் பணிகள் நடைபெறும் இடத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மணல்மூட்டைகளை அடுக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
திருச்சி மணைப்பறையில் ஆழ்துளை கிணற்றில் தவறி...
சோளம், உள்ளிட்ட விவசாய பொருட்கள் பயிரிட்டோம்…. ஆனால் இன்று : சுர்ஜித் தந்தை கண்ணீர்!!
சுர்ஜித் தந்தை கண்ணீர்
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் சுர்ஜித்தின் தந்தை பிரிட்டோவை சந்தித்து ஆறுதல் கூறியபோது அவர் வருத்தத்துடன் சிலவற்றை தெரிவித்துள்ளார்.
விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சுர்ஜித்தின் தந்தை பிரிட்டோவை...
துளையிட இரண்டாவது இயந்திரம் வந்தடைந்தது : வேகமெடுக்கும் சுர்ஜித்தை மீட்கும் பணிகள்!!
சுர்ஜித்தை மீட்கும் பணிகள்
சுர்ஜித்தை மீட்க இரண்டாவது இயந்திரம் ராமநாதபுரத்திலிருந்து நெடுகாட்டுபட்டிக்கு வந்தடைந்துள்ளது.
சுர்ஜித்தை மீட்க அதிகரிகள், மற்றும் பல்வேறு பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை 7.05 மணியளவில் இருந்து ரிக் இயந்திரம் மூலம்...
புதை குழிகளாக மாறும் ஆழ்துளை கிணறுகள் : தமிழக மக்களை கலங்க வைக்கும் சுர்ஜித் மீட்பு நடவடிக்கை!!
சுர்ஜித் மீட்பு நடவடிக்கை
தீபத் திருநாள் இம்முறை கலக்கத்தோடும் ஏக்கத்தோடும் ஆரம்பித்திருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5.30 இற்கு ஆழ் துளை கிணற்றுக்குள் வீழ்ந்து உ யிருக்குப் போ ராடிக் கொண்டிருக்கிறான் சிறுவன் சுர்ஜித்.
அவனை...
முதலில் அறிவித்த ஒன்றரை மணி நேரம் ….துழையிட 7 மணி நேரம் கடந்து தொடரும் பரிதாபம்!!
தொடரும் பரபரப்பு
சுர்ஜித்தை மீட்க பக்கவாட்டி போடப்படும் துழை ஒன்றரை மணி நேரத்தில் முடியும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் இன்னும் துழையிடும் பணிகள் நிறைவடையவில்லை.
சுர்ஜித் என்ற 2 வயது சிறுவன் ஆழ்துழை கிணற்றில் விழுந்து...
சுர்ஜித்தை மீட்க மூச்சை அடக்கி குழியில் இறங்க தயாராகும் வீரர்கள்!!
சுர்ஜித்
குழந்தையை மீட்க குழியில் இறங்க தயாராகும் 7 வீரர்கள் என்ற விவரம் வெளியாகி உள்ளது. நேற்று முந்தினம் மணப்பாறை நெடுக்காட்டுப்பட்டி அருகே உள்ள கிராமத்தில், சுர்ஜித்து என்று இரண்டு வயது குழந்தை ஆழ்துளை...
தம்பி எழுந்துவா…. வாசகத்துடன் சுர்ஜித்திற்காக காத்திருக்கும் இளைஞர்!!
தம்பி எழுந்துவா…
சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள இடத்தில், இளைஞர் ஒருவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
நேற்று முந்தினம் மாலையில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணிகள் 42 மணி நேரத்திற்கு மேல்...