புதுப்பெ ண்ணுக்கு க ணவனால் ந டந்த வி பரீதம்!!
பு துப்பெ ண்..
தமிழகத்தில் தூ க்கில் பி ணமாக தொ ங்கிய பு துப்பெ ண் வி வகார த்தில் அ திரடி தி ருப்பமாக அ வர் க ணவரே அ...
எதிர்பார்த்த பரீட்சை பெறுபேறு கிடைக்காததால் உயிரை மாய்த்த முல்லைத்தீவு மாணவி!!
மாணவி..
கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையில் தான் எதிர்பார்த்த பெறுபேறுகள் கிடைக்காததால் மன வி ரக்தி அடைந்த மா ணவி ஒ ருவர் தூ க்கில் தொ ங்கி த ற்கொ...
கைகளால் மண்ணை அள்ளி அவசரமாய் புதைத்தோம் : கொரோனாவால் இறந்த மருத்துவரின் உடலை வைத்து தவித்த நண்பர்!!
கொரோனாவால்..
தமிழகத்தின் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநராக இருந்தவர் புகழ்பெற்ற நரம்பியல் மருத்துவர் சைமன் (வயது 55). இரு வாரங்களுக்கு முன்பு, அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, வானகரத்தில்...
கொரோனா ஊரடங்கால் உணவு கிடைக்கவில்லை : ராஜ நாகத்தை கொன்று வாழை இலையில் விருந்து தயார் செய்த இளைஞர்கள்!!
கொரோனா ஊரடங்கால்..
இந்தியாவில் கொரோனா ஊரடங்கால் சாப்பிட உணவு கிடைக்கவில்லை என கூறி மூன்று பேர் காட்டில் இருந்த ராஜ நாகத்தை கொன்று விருந்துக்கு தயாரான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அருணாச்சல பிரதேசத்தில் உள்ள வேட்டைக்காரர்கள்...
ஜப்பானை புரட்டி போட காத்திருக்கும் மிகப் பெரிய சுனாமி : 90 அடி உயரத்திற்கு அலை எழும்...
சுனாமி..
ஐப்பானில் விரைவில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்படும் என்று ஐப்பான் நாட்டு அரசின் ஆய்வுக் குழு ஒன்று தெரிவித்துள்ளது. ஐப்பான் நாட்டு விஞ்ஞானிகள் மற்றும் ஆய்வாளர்கள், சமீபத்தில் ஆய்வு ஒன்று மேற்கொண்டதாக, பிரபல...
ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகள் : கணவனோ கொரோனாவின் பிடியில் : தவிக்கும் தாய்!!
ஒரே பிரசவத்தில்..
ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளுக்கு தாயான ஒரு பிரித்தானிய பெண்ணின் கணவர் கொரோனா பாதிப்பிலிருக்க, வருவாயும் இல்லாததால் தவிக்கிறார் அவர்.
இந்த மாத துவக்கத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட எசெக்சைச் சேர்ந்த Giovanni Sapia...
கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் உடலை அவமதித்த மக்கள் : மனைவி வெளியிட்ட உருக வைக்கும் வீடியோ!!
கொரோனாவால்..
கொரோனாவால் பாதிகப்பட்டு மரணித்த மருத்துவரின் கடைசி ஆசைப்படி அவரது உடலை கீழ்ப்பாக்கம் கல்லறையில் முறைப்படி அடக்கம் செய்ய வேண்டும் என்று அவரது மனைவி ஆனந்தி, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உருக்கமாக வேண்டுகோள் விடுத்த...
சடலத்தை துணியில் சுற்றி சைக்கிளில் எடுத்துச் சென்ற நபர் : கொரோனாவால் நடக்கும் துயரம்!!
கொரோனாவால் நடக்கும் துயரம்..
இந்தியாவில் தெலுங்கானா மாநிலத்தில் பசியின் கொ டுமையால் இறந்தவரின் உடலை தன்னார்வலர் ஒருவர் சைக்கிளில் எடுத்து செல்லும் புகைப்படம் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கொரோனா வைரஸ் காரணமாக உலகின் பல்வேறு...
16வருடம் காத்திருந்த தாய்க்கு விடை கொடுத்த கொரோனா : கால்நடையாக வந்தடைந்த மகன்!!
16வருடம் காத்திருந்த தாய்
சினிமா ஆசையில், வீட்டை விட்டு கிழம்பிய மகன் 16வருடங்களுக்கு பின் கொரோனா ஊரடங்கால் வீடு திரும்பியுள்ளார்.
சாத்தூரில் நந்தவனப்பட்டி தெருவில் வசிக்கும் லட்சுமி. இவர் சத்துணவு அமைப்பாளராக வேலை செய்து வந்துள்ளார்....
வலியால் துடிதுடித்த பெண் : வெளியே வந்த குழந்தையின் தலை : நடுரோட்டில் நடந்த பிரசவம்!!
பிரசவ வலியால்..
தமிழகத்தில் பிரசவ வலியால் துடிதுடித்த பெண் நடுரோட்டில் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். கோவை சிங்காநல்லூர் காமராஜர் சாலை அருகே உள்ள துளசி லேஅவுட் பகுதியில் ஏராளமான ஒடிசா மாநிலத்தவர் சாலையில் வசித்து வருகின்றனர்.
கூலி...









