செய்திகள்

ஆசையாக மனைவி, குழந்தையை பார்க்க வந்த கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

0
வேலூர் மாவட்டத்தில் 7 மாத குழந்தையை தண்ணீர் தொட்டியில் மூழ் கடித்து கொன் றுவிட்டு தாயும் தற் கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பவித்ரா (21)...

கணவரை பிரிந்துவிட்டு வேறு நபருக்கு ஆசைநாயகியாக இருந்த இளம்பெண் : அவருக்கு நேர்ந்த கதி!!

0
இந்தியாவில் கணவரை பிரிந்து வாழ்ந்த பெண்ணுக்கு வேலை தருவதாக கூறி அவரிடம் மோசமாக நடந்து கொண்டதோடு, வேலை தராமல் ஏமாற்றிய அதிகாரி மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆந்திர மாநிலத்தின் குண்டூரை சேர்ந்தவர் மோகன்...

வெளிநாட்டு வேலையை விட்டு ஊருக்கு வந்த கணவன் : வீட்டுக்குள் நுழைந்த போது பார்த்த காட்சி!!

0
ஊருக்கு வந்த கணவன்.. தமிழகத்தில் இளம்பெண் கொ லை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞர் தாமாகவே முன்வந்து நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். துாத்துக்குடியை சேர்ந்தவர் நடேஷ் (36). இவரது மனைவி மகாராணி (29). இவர்களது மகன் விம்ரித்...

ஆசை வார்த்தை காட்டி அத்துமீறிய காதலன் : இளம்பெண் செய்த காரியம்!!

0
இளம்பெண் செய்த காரியம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை காட்டி உல் லாசமாக இருந்துவிட்டு தற்போது திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த காதலன் வீட்டின் முன் இளம்பெண் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார். சேலம் மாவட்டத்தை சேர்ந்த...

ஒட்டு மொத்த குடும்பத்தையும் இழந்து நிற்கும் 8 வயது சிறுமி : கண்கலங்க வைக்கும் சம்பவம்!!

0
இந்தியாவில் 8 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய ஒட்டு மொத்த குடும்பத்தையும் இழந்து நிற்கும் புகைப்படம் வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது. தென்மேற்கு பருவமழை தீவிரமானதால், மும்பையில் கடந்த சில தின நாட்களாகவே கனமழை...

ஆடு மேய்க்க சென்ற 14 வயது சிறுமிக்கு நடந்தது என்ன : வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!

0
சிறுமிக்கு நடந்தது என்ன தமிழகத்தில் மனவளர்ச்சி குன்றிய சிறுமியை கர்ப்பமாக்கிய 55 வயது நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். திண்டிவனம் அடுத்துள்ள கிராமம் கிராண்டிபுரம். இங்கு விருத்தாம்பாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 3 மகள்கள்...

வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த புதுமணத்தம்பதி : நள்ளிரவில் நடந்த பதறவைக்கும் சம்பவம்!!

0
புதுமணத்தம்பதி இந்தியாவில் புதிதாக திருமணமான தம்பதி உட்பட 6 பேர் வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது அருகில் இருந்த கட்டிட சுவர் இடிந்து விழுந்ததில் அவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சட்டீஸ்வர் மாநிலத்தை சேர்ந்தவர் ராதேலால் ராம்நரேஷ்...

70 வயது கோடீஸ்வரர் வீட்டில் 27 வயது இளம்பெண் செய்த மோசமான செயல்!!

0
சென்னையில் பிசியோதெரபி சிகிச்சை அளிப்பதாக தொழிலதிபர் மனைவியின் கவனத்தை திசை திருப்பி 7 லட்சம் மதிப்புள்ள தங்கம், வைர நகைகளை கொள்ளையடித்து சென்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியை சேர்ந்தவர் ராதா...

அவன் குழந்தை உன் வயிற்றில் இருக்க கூடாது : மனைவியை மீட்டுக் கொடுங்க என கணவன் கண்ணீர்!!

0
கணவன் கண்ணீர் தமிழகத்தில் மனைவியின் வயிற்றில் வளரும் குழந்தை வளரக்கூடாது என்று கூறி, கர்ப்பத்தை கலைத்துவிட்டார்கள் என்று கூறி கணவர் கண்ணீருடன் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ள சம்பவம் அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது. கடலூர்...

கல்லூரி தோழியுடன் இளம்பெண் மாயம் : திருமணமான சில நாட்களில் சம்பவம்!!

0
இளம்பெண் மாயம் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரினச்சேர்க்கை மோகத்தால் இளம்பெண், தனது கல்லூரி தோழியுடன் மாயமாகி உள்ள சம்பவம் பொலிஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தின் நாகர்கோவில் அருகே இளம்பெண் ஒருவருக்கு, சமீபத்தில் திருமணம் நடந்து...