செய்திகள்

இலங்கைக்கு தேனிலவுக்கு சென்ற போது நடந்த கொடுமை : மனைவியை மறக்க முடியாமல் தவிக்கும் கணவர்!!

0
நடந்த கொடுமை இலங்கைக்கு தேனிலவு சென்ற போது மனைவியை பறிகொடுத்த கணவன் அவரை மறக்க முடியாமல் இரவில் நடசத்திரங்களைப் பார்த்து பேசிக் கொள்வதாக வேதனையுடன் கூறியுள்ளார். லண்டன் நகரைச் சேர்ந்தவர் கிளன் சந்தாரியா. 33 வயதாகும்...

இந்த அழகிய பெண் ஒரு பிரபலத்தின் மனைவி : அந்த பிரபலம் யார் தெரியுமா?

0
பிரபலத்தின் மனைவி கனடாவைப் பொபிரபலத்தின் மனைவிருத்தவரை அதன் பிரதமராகிய ஜஸ்டின் ட்ரூடோவைத்தான் உலக மக்கள் பலரும் பார்த்திருக்கிறார்கள், அந்த அளவுக்கு அவர் பல நாடுகளில் பிரபலமானவர். ஆனால் அவரது மனைவியின் படம் வெகு சில நிகழ்வுகளின்போது...

திருமணமான ஒரு நாளில் கடத்தப்பட்ட புதுப்பெண் : திரும்பி வந்து கூறிய ஒரு வார்த்தையால் அதிர்ச்சியில் உறைந்த கணவன்!!

0
அதிர்ச்சியில் உறைந்த கணவன் இந்தியாவில் திருமணமான ஒருநாளில் இளம்பெண் காதலனுடன் ஓடிபோனதாக கூறப்பட்ட நிலையில் அவர் தன்னை வலுக்கட்டாயமாக கடத்தி சென்றதாக பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தின் உதய்பூரை சேர்ந்தவர் வினிதா. இளம் பெண்ணான...

மனைவி செய்த துரோகத்தை கண்கூடாக பார்த்த கணவன் : அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

0
அதிர்ச்சி சம்பவம் இந்தியாவில் மனைவி செய்த துரோகத்தை கண்கூடாக பார்த்த கணவன், மனைவி உட்பட இருவரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தின் ராம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சாகர் சஹு (35). இவருக்கும்...

இரண்டரை வயது சிறுமியின் உயிரைக் காப்பாற்ற தனி விமானத்தை அனுப்பிய பிரபலம்!!

0
இந்தியாவில் இரண்டரை வயது சிறுமியின் உயிரைக் காப்பாற்றுவதற்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலால் பிரியங்கா காந்தி தனி விமானம் அனுப்பி உதவியிருக்கும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இரண்டரவை வயது சிறுமி...

பிஞ்சுக்குழந்தையை தவிக்கவிட்டு தூக்கில் தொங்கிய தம்பதி!!

0
தூக்கில் தொங்கிய தம்பதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடன் தொல்லையால் குழந்தையை தவிக்கவிட்டு தம்பதியினர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மண்டியா மாவட்டத்தை சேர்ந்த நாகராஜூ (28) என்பவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சுளா...

காதலியின் முகம் சிதைந்ததால் குடும்பத்துடன் தப்பி ஓடிய காதலன் : வைரலாகும் பரிதாப புகைப்படம்!!

0
தப்பி ஓடிய காதலன் தமிழகத்தில் விபத்தின் போது காதலியின் முகம் சிதைந்ததால், காதலன் அவரை திருமணம் செய்யாமல் ஏமாற்றி குடும்பத்துடன் ஓட்டம் பிடித்த நிலையில், இளம் பெண் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால்...

மூன்று மகள்களுக்கும் விஷம் வைத்து கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட தந்தை : அதிர்ச்சிக் காரணம்!!

0
தற்கொலை இந்தியாவின் வாரணாசியை சேர்ந்த தந்தை ஒருவர் மூன்று மகள்களுக்கும் விஷம் வைத்து கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வாரணாசியை சேர்ந்த தீபக் குமார் என்பவருக்கு நவ்யா (9), ஆதிதி...

16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி அழைத்துச் சென்று இளைஞன் செய்த செயல் : விசாரணையில் காத்திருந்த அதிர்ச்சி!!

0
பாலியல் தொல்லை தமிழகத்தில் சிறுமியை காதலிப்பதாக கூறி அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த இரண்டு பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். சென்னை திரு.வி.க. நகரைச் சேர்ந்த தம்பதியின் 16 வயது மகள் திடீரென...

அக்காவுடன் சேர்ந்து கணவனை கொலை செய்தது ஏன்? பொலிசாரிடம் இளம் பெண் அளித்த வாக்குமூலம்!!

0
இளம் பெண் அளித்த வாக்குமூலம் புதுச்சேரியில் கழிவுநீர் வாய்க்காலில் சடலமாக கிடந்த நபரைப் பற்றி பொலிசார் நடத்திய விசாரணையில், அந்த நபரை அவரின் மனைவி தன் அக்காவின் உதவியோடு அவரை கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. புதுச்சேரி...