செய்திகள்

மொத்தம் 100 பெண்கள் : சபரி மட்டும் 60 பேரை : முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு பகீர் வாக்குமூலம்!!

0
திருநாவுக்கரசு பகீர் வாக்குமூலம் பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பாக கைதாகியுள்ள 4 பேரில் ஒருவரான திருநாவுக்கரசு அளித்துள்ள வாக்குமூலம் பொலிஸ் வட்டாரத்தையே அதிர வைத்துள்ளது. தமிழகத்தின் பொள்ளாச்சியில் 400-க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி நாசமாக்கியது தொடர்பாக...

கோடிக்கணக்கில் பணம், நள்ளிரவில் பெண்கள் : பொள்ளாச்சி திருநாவுக்கரசு குடும்பத்தின் திடுக்கிடும் தகவல்கள்!!

0
திடுக்கிடும் தகவல்கள் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது குடும்பத்தின் பின்னணி தகவல்கள் குறித்து பொலிசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை அருகே...

கட்டுப்பாடற்ற வேகம் : 157 பேரை பலிவாங்கிய விமானம் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!!

0
வெளியான அதிர்ச்சித் தகவல் எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவில் 157 பேரை பலிகொண்ட போயிங் 737 விமான விபத்தில், அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த விமானமானது ஓடுதளத்தில் இருந்து மேலெழும்பிய சில நொடிகளில்...

மரத்தில் இருந்த சிறுவனை பறவை என நினைத்து துப்பாக்கியால் சுட்ட வேட்டைக்காரன் : துடிதுடித்து இறந்த பரிதாபம்!!

0
துடிதுடித்து இறந்த சிறுவன் மரத்தில் ஏறி அமர்ந்திருந்த 9 வயது சிறுவனை பறவை என நினைத்து துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற வேட்டைக்காரனை பொலிஸார் கைது செய்துள்ளனர். தாய்லாந்தின் பான் ப்ரேக் தாக்ரோவைச் சேர்ந்த சாலர்மாய் ஜொப்ரதா என்கிற 9...

பிளாஸ்டிக் பைகளில் துண்டுகளாக நறுக்கப்பட்டிருந்த 19 பேரின் சடலங்கள்!!

0
19 பேரின் சடலங்கள் மெக்சிகோவில் கழிவுநீர் வாய்க்காலில் கிடந்த பிளாஸ்டிக் பைகளில் இருந்து, ஒரு பெண் உட்பட 19 சடலங்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவில் குவாடாலஜாராவின் கிழக்குப் பகுதியிலுள்ள Ixtlahuacán de...

வெளிநாட்டில் வேலை பார்த்து மனைவிக்கு பணத்தை அனுப்பிய கணவன் : சொந்த ஊருக்கு திரும்பிய பின் நடந்த விபரீதம்!!

0
நடந்த விபரீதம் தமிழகத்தில் மனைவி முறையாக கணக்கு காட்டாததால், அவர் மீது சந்தேகம் அடைந்த கணவன் அவரை கொலை செய்துவிட்டு, காவல்நிலையத்தில் சரண் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தின் மண்ணச்சநல்லூர் அருகே...

நியூஸிலாந்தில் அவசர அவசரமாக தோண்டப்படும் கல்லறைகள் : சோகப்பின்னணி!!

0
தோண்டப்படும் கல்லறைகள் நியூஸிலாந்தின் கிறைஸ்ட் சர்ச் நகரின் இஸ்லாமிய சமுதாயம், 49 இறுதிச் சடங்குகளை நடத்த வேண்டியுள்ளதையடுத்து அவசர அவசரமாக குழி தோண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இத்தனை கல்லறைகளை சிறு கருவிகள் மூலம் தோண்டுவது கடினம்...

வெளிநாட்டில் இருக்கும் கணவனுக்கு தன்னுடைய வீடியோவை அனுப்ப நினைத்த மனைவி : அதன் பின் காத்திருந்த அதிர்ச்சி!!

0
காத்திருந்த அதிர்ச்சி பல்கேரியாவில் கணவனுக்காக நிர்வாண வீடியோ எடுத்த பெண் அதை தவறுதலாக பேஸ்புக் லைவில் நேரலை செய்ததால், அவரது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். பல்கேரியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் வெளிநாட்டில் வேலை செய்யும்...

மனைவியின் காதல் மீது சந்தேகம் : கணவன் செய்த விபரீத காரியம் : பதற வைக்கும் வீடியோ!!

0
பதற வைக்கும் வீடியோ சீனாவில் மனைவியின் காதலை சோதனை செய்வதற்காக, சாலைக்கு நடுவே நின்று கணவன் செய்த விபரீத செயலின் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. சீனாவின் சென் ஜியாங் மாகாணத்தை சேர்ந்த...

மகனை பிரிய மனமில்லாத தாய் உணவில் விஷம் வைத்துவிட்டு தானும் தற்கொலை!!

0
மகனை பிரிய மனமில்லாத தாய்.. புதுச்சேரியில் மனநலம் பாதிக்கப்பட்ட மகனை கொலை செய்துவிட்டு தாயும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியை சேர்ந்த ஞானவேலு என்பவர் மீன்பிடிக்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு சீதாலட்சுமி...