செய்திகள்

தங்கையை இறுக்கி அணைத்தபடியே மண்ணில் புதைந்திருந்த அக்கா : நெஞ்சை உருக்கும் சம்பவம்!!

0
நெஞ்சை உருக்கும் சம்பவம் கேரளா மாநிலத்தில் ஏற்பட்ட மண்சரிவில் அக்கா – தங்கை இருவரும் கட்டி அணைத்தபடியே இறந்து கிடந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த வியாழக்கிழமை அன்று ஏற்பட்ட...

ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடி உயிரிழந்த தாய் : கண்ணீர் சம்பவம்!!

0
கண்ணீர் சம்பவம் கேரளாவில் பெய்து வரும் கனமழை நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில், அதில் தாய் ஒருவர் தன்னுடைய ஒரு வயது மகனை நெஞ்சோடு அணைத்தபடி உயிரிழந்த சம்பவம் பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை...

காஷ்மீரில் நிலவும் தொடர் பதற்றம் : பால் கூட இல்லாமல் கதறி அழும் பிஞ்சுக்குழந்தைகள்!!

0
கதறி அழும் பிஞ்சுக்குழந்தைகள் காஷ்மீர் மாநிலத்தில் இந்திய இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கிருக்கும் மக்கள் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு கூட மிகுந்த சிரமப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக...

இந்திய நடுக்கடலில் வெடித்து சிதறி கொழுந்து விட்டெரிந்த கப்பல் : உயிருக்கு போராடிய குழுவினர்!!

0
கொழுந்து விட்டெரிந்த கப்பல் விசாகப்பட்டினம் கடற்கரையில் கப்பல் ஒன்று திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவின் விசாகப்பட்டினம் கடற்கரையில் மீட்பு கப்பலான ஜாகுவாரில் திடீரென பெரிய வெடிச் சத்தம் கேட்டு...

லட்சக்கணக்கில் சம்பளம் : கூகுள் வேலையை உதறித்தள்ளிய தமிழ் இளைஞனின் நெகிழ்ச்சி செயல்!!

0
அருண் கிருஷ்ணமூர்த்தி லட்சக்கணக்கில் சம்பளம் கொடுத்த கூகுள் வேலையை உதறித்தள்ளி விட்டு சமூகசேவையில் ஈடுபட்டு வரும் தமிழக இளைஞரை பலரும் பாராட்டி வருகின்றனர். சென்னையை சேர்ந்த அருண் கிருஷ்ணமூர்த்தி (32) என்கிற இளைஞர் கூகுள் நிறுவனத்தில்...

வெள்ளத்தின் நடுவே சடலம் .. போராடும் உறவுகள் : நெஞ்சைப் உருக்கும் காட்சி!!

0
தமிழகத்தின் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக பெண் ஒருவரின் சடலத்தை மரக்கட்டையில் கட்டி இழுத்துச் சென்று கரையை கடந்த சம்பவம், பதைபதைக்க வைக்கும் விதமாக அமைந்துள்ளது. ஈரோடு மாவட்டம் கல்லாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த நீலியம்மாள்...

திருமணமான ஒரு மாதத்தில் திடீரென மயங்கி விழுந்தது ஏன்? அதிர வைத்த புதுப்பெண்ணின் வாக்குமூலம்!!

0
புதுப்பெண்ணின் வாக்குமூலம் தமிழகத்தில் திருமணமான ஒரு மாதத்தில் புதுமாப்பிள்ளை த ற்கொ லை செய்து கொண்ட விவகாரத்தில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. வேலூரை சேர்ந்த சுந்தரேசன் என்பவரின் மகன் மகேஷ்குமார் (32). இவர், அசாம்...

கடவுளாக மாறிய இராணுவ வீரர்கள் : நெஞ்சை உருகவைக்கும் வீடியோ!!

0
மகாராஷ்டிரா மாநிலத்தில் வெள்ளத்திலிருந்து காப்பாற்றப்பட்ட பெண் தன்னுடைய நன்றியை தெரிவிப்பதற்காக இராணுவ வீரர்களின் கால்களை தொட்டு வணங்கும் வீடியோ காட்சி இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால்...

திருமணமாகி 2 ஆண்டுகளாக குழந்தை இல்லை : ஊரில் உள்ள மனைவியை காண சென்ற கணவன் கண்ட காட்சி!!

0
கணவன் கண்ட காட்சி! தமிழகத்தில் மின்சாரம் தாக்கி மனைவி உ யிரிழந்த நிலையில் அவரை காப்பாற்ற சென்ற கணவரும் உ யிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பிச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தர்மர்...

மார்பளவு வெள்ளம் : ஒன்றரை கி.மீ குழந்தைகளை தோளில் சுமந்த காவலர் : குவியும் பாராட்டுக்கள்!!

0
குழந்தைகளை தோளில் சுமந்த காவலர் இந்திய மாநிலம் குஜராத்தில் மார்பளவு வெள்ளத்தில், இரண்டு குழந்தைகளை தோளில் சுமந்தபடி பத்திரமாக தூக்கிச் செல்லும் காவலரின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. குஜராத் மாநிலத்தில்...