செய்திகள்

வீட்டில் தனியாக இருந்த மனைவி : வேலை முடிந்து வீட்டுக்கு வந்த கணவர் கண்ட காட்சி!!

0
கணவர் கண்ட காட்சி தமிழகத்தில் மகனை கொ லை செய்துவிட்டு தாயும் தூக் கிட்டு த ற்கொ லை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகையை சேர்ந்தவர் சுமிதா. இவரின் முதல் கணவர் இற...

மேற்கத்திய நாகரீகத்தில் வளர்ந்ததற்காக பெண்ணுக்கு கொடுக்கப்பட்ட மோசமான தண்டனை!!

0
பெண்ணுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த ஒரு பிரித்தானிய இளம்பெண், அதிக மேற்கத்திய நாகரீகத்தில் வளர்வதாகக் கூறி அவர் எதிர்பாராத ஒரு தண்டனையை அவரது பெற்றோர் கொடுத்துள்ளனர். சிறு வயதாக இருக்கும்போது Nyla Khan...

திருமணத்தில் பங்கேற்றவர்களிடம் உணவுக்கு பணம் கேட்ட புதுமண தம்பதி : வெடித்த சர்ச்சை!!

0
உணவுக்கு பணம் கேட்ட புதுமண தம்பதி வெளிநாடு ஒன்றில் புதுமண தம்பதி ஒன்று தங்கள் திருமண விழாவில் கலந்துகொள்ள வந்தவர்களிடம் விருந்துக்கான பணத்தை வசூலித்தது தற்போது விவாததை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக குறித்த...

கழிப்பறை அருகில் சென்ற கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கதி!!

0
மாணவிக்கு நேர்ந்த கதி இந்தியாவில் கல்லூரி மாணவி ஒருவர் கழிப்பறைக்குள் செல்ல முயன்ற நிலையில் அவர் தாழ்ந்த சாதி என கூறி அனுமதி மறுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ளது பனாராஸ்...

அவள் கணவர் வெளிநாட்டில் இருந்தார்.. நான் தான் எல்லா உதவியும் செய்தேன்.. இளைஞரின் அதிரவைத்த வாக்குமூலம்!!

0
வாக்குமூலம் தமிழகத்தில் இளம்பெண்ணை கொ லை செய்த கொ லையாளி, திருமணத்துக்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் கொ லை செய்ததாக பொலிசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். துாத்துக்குடியை சேர்ந்தவர் நடேஷ் (36). இவரது மனைவி மகாராணி...

வெளிநாட்டில் மாட்டி கொண்ட மகன்கள் : தனியாளாக அவர்களை மீட்ட வீரத்தாய்!!

0
வீரத்தாய் வெளிநாட்டு வேலைக்காக சென்று பல்வேறு கொடு மைகளை அனுபவித்த தனது மகன்களை பல போ ராட்டங்களுக்கு பின்னர் தனியொருத்தியாக மீட்டுள்ளார் ஒரு தாய். தமிழகத்தின் திருப்பூரை சேர்ந்தவர் மாரியம்மாள். கணவரை பிரிந்து வாழும்...

தந்தையை தேடி சென்ற இந்திய சிறுமி : அமெரிக்கா – மெக்சிகோ எல்லையில் சட லமாக மீட்பு!!

0
இந்திய சிறுமி குருபிரீத் வட இந்தியாவின் ஹசன்பூரில் உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர். பியூ ஆராய்ச்சி மையத்தின் 2017ம் ஆண்டு ஆய்வின்படி, இந்தியாவில் இருந்து அமெரிக்கக் கடற்கரையை அடைந்த 20 குடியேறியவர்களில் குருபிரீத்தின்...

ஆசையை நிறைவேற்றாத கணவன் : விரக்தியில் புதுமணப்பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு!!

0
புதுமணப்பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு உத்திரபிரதேச மாநிலத்தில் திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் மட்டுமே ஆகியிருக்கும் நிலையில் புதுமணப்பெண் தூ க்குபோ ட்டு த ற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தை...

இந்திய கிரிக்கெட் அணி வீரர் சேவாக்கின் மனைவி கூறியுள்ள பரபரப்பு புகார்!!

0
சேவாக்கின் மனைவி தனது கையெழுத்தை முறைகேடாகப் பயன்படுத்தி ரூ.4.5 கோடி கடன்பெற்றதாகத் தனது தொழில் கூட்டாளி மீது நடவடிக்கை எடுக்கக் கூறி கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் மனைவி புகார் கொடுத்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின்...

இந்திய அணியில் பிளவா? கோஹ்லி-ரோஹித்துக்கு ஆதரவாக பிரிந்த வீரர்கள்?

0
இந்திய அணியில் பிளவா? உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததால், அணிக்குள் பிளவு உள்ளதாகவும், கோஹ்லி-ரோஹித்திற்கு ஆதரவாக அணி வீரர்கள் பிரிந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. நியூசிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி...