பயணிகளுடன் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து 25 உடல்கள் மீட்பு!!
பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து
இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தில் 50 பயணிகளுடன் சென்ற பேருந்து ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 25 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
குலு மாவட்டத்தின் பஞ்சார் பகுதிக்கு அருகே இவ்விபத்து...
7 காதலர்கள்… வியக்க வைக்கும் வருவாய் : ஆடம்பர வாழ்க்கை தொடர்பில் அம்பலப்படுத்திய பிரித்தானிய இளம்பெண்!!
பிரித்தானிய இளம்பெண்
18 வயதேயான பிரித்தானிய இளம்பெண் வாலண்டினா தமது வாழ்க்கை தொடர்பில் அம்பலப்படுத்திய தகவல்கள் பலபேரை வியப்பில் ஆழ்த்தியது. மில்லியன் பவுண்டுகள் வங்கி சேமிப்பு, விலை உயர்ந்த ஆடைகள் மற்றும் நகைகள் என...
காதலியை கட்டியணைத்தபடியே ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்த காதலன்!!
இளம்காதல் ஜோடி
தெலுங்கானா மாநிலத்தில் இளம்காதல் ஜோடி ரயில்தண்டவாளத்தில் தலையை கொடுத்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஜோகுலம்பா காத்வால் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தின் தண்டவாளத்தில், இளம் காதல் ஜோடி...
துண்டிக்கப்பட்ட தலையுடன் காவல் நிலையத்திற்கு வந்த நபர் : அதிர்ந்துபோன போலீசார்!!
அதிர்ந்துபோன போலீசார்
ஆந்திராவில் மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டு அவரின் தலையை துண்டித்து கையில் எடுத்துக்கொண்டு காவல் நிலையத்திற்கு வந்த நபரை பொலிசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கலக்கடாவை சேர்ந்தவர்...
சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானம் : 298 பேர் பலிக்கு யார் காரணம் : வெளியானது உண்மை!!
வீழ்த்தப்பட்ட மலேசிய விமானம்
2014ம் ஆண்டு ரஷ்யா-உக்ரைன் இடையே மலேசியாவின் எம்எச்-17 பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விடயத்தில் நான்கு சந்தேக நபர்களின் பெயரை நெதர்லாந்து தலைமையிலான விசாரணை குழு அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
கடந்த 2014...
இறந்த கணவரின் விந்தணுக்களை வைத்து குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படும் மனைவி!!
குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படும் மனைவி
அவுஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவர் இறந்த தன்னுடைய கணவரின் விந்தணுக்களை வைத்து குழந்தை பெற்றுக்கொள்ள நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
பிரித்தானியாவை பூர்விகமாக கொண்ட ஜெனிபர் (35) மற்றும் டேனியல் காஃப்னி (38)...
கணவனை மரத்தில் கட்டி வைத்து அவர் கண்முன்னே மனைவிக்கு நடந்த கொடூரம்!!
மனைவிக்கு நடந்த கொடூரம்
உத்திரபிரதேச மாநிலத்தில் கணவனை மரத்தில் கட்டி வைத்து அவரின் கண்முன்னே மனைவி துஸ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கில் அதிரடி திருப்பமாக, சம்மந்தப்பட்ட பெண் பொய் புகார் கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் ராம்பூர்...
மனைவி, மகன்களை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட நபர்!!
தற்கொலை செய்துகொண்ட நபர்
இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் தனது மனைவி மற்றும் 2 மகன்களை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் அயோவா மாநிலத்தில் உள்ள வெஸ்ட் டெஸ் மொய்னஸ்...
பட்டப்பகலில் எரித்துக் கொலை செய்யப்பட்ட இளம் தாய் : முக்கிய குற்றவாளியின் தற்போதைய நிலை!!
கொலை செய்யப்பட்ட இளம் தாய்
கேரள மாநிலம் மாவேலிக்கர பகுதி பெண் காவல் அதிகாரியை பட்டப்பகலில் எரித்துக் கொலை செய்த முக்கிய குற்றவாளி அஜாஸின் நிலை ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தீக்காயங்களுடன் சிகிச்சை...
தண்ணீரில் மூழ்கடித்து குழந்தையை கொன்ற தாய் : ஆற்றில் புதைத்த காதலனிடம் விசாரணை!!
குழந்தையை கொன்ற தாய்
தமிழகத்தில் முறைதவறிய உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தையை, தாயே கள்ளக்காதலனுடன் சேர்ந்து தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம், சிப்காட் வ.உ.சி நகரை சேர்ந்த ராமச்சந்திரன்...









