விமான விபத்தில் உயிரிழந்த கணவன் : கதறும் மனைவி மற்றும் குடும்பம்!!
கதறும் மனைவி
விமான விபத்தில் உயிரிழந்த கேரளாவை சேர்ந்த வினோத் ஹரிஹரனுக்கு திருமணமாகி இரண்டரை ஆண்டுகளே ஆனது தெரியவந்துள்ளது. இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து அருணாச்சலப்பிரதேசத்திற்கு கடந்த 3ஆம் திகதி சென்ற இந்திய விமானப்படைக்குச் சொந்தமான...
குடிக்கு அடிமையான தந்தை செய்த செயல் : விரக்தியில் இரண்டு மகள்கள் எடுத்த முடிவு!!
தந்தை செய்த செயல்
ஒடிசாவில் பெற்ற தந்தையே தங்களை பணத்துக்கு விற்க முயன்றதால் மனமுடைந்த இரண்டு சகோதரிகள் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கபிசூர்யாநகரை சேர்ந்தவர் பத்பநாவ் புயன் (40). இவருக்கு தீபா (17)...
13 வயது சிறுமியின் வயிற்றை சோதித்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
காத்திருந்த அதிர்ச்சி
இந்தியாவில் திருமணம் செய்வதாக கூறி 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய இளைஞனை பொலிசார் தேடி வருகின்றனர்.
பீகார் மாநிலம் பாட்னா பகுதியை சேர்ந்த தொழிலாளி ஒருவர் தனது 28...
தோழியுடன் எடுத்த புகைப்படத்தை வைத்து மாணவன் செய்த செயல்!!
மாணவன் செய்த செயல்
தமிழகத்தில் கல்லூரி தோழியுடன் எடுத்த புகைப்படத்தை வைத்து மிரட்டி பணம் பறித்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற நண்பரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
திருச்சி கே.கே. நகரை சேர்ந்த மாணவி கல்லூரியில்...
சிறுமியின் படுக்கையறைக்குள் மறைந்திருந்த நபர் : வெளியான உண்மைகள்!!
வெளியான உண்மைகள்
அமெரிக்காவின் Mt. Juliet பகுதியிலுள்ள ஒரு வீட்டுக்குள் ஒரு இளைஞர் நுழைவதைக் கண்ட அயலகத்தார் ஒருவர் பொலிசாருக்கு தகவலளிக்க, விரைந்து வந்த பொலிசார் அந்த வீட்டின் கூரைக்கடியில் உள்ள பகுதியில் அவர்...
வெளிநாட்டில் பணிபுரிபவர்களை குறிவைத்த இளம்பெண் : அழகில் மயங்கிய இளைஞர்கள்!!
அழகில் மயங்கிய இளைஞர்கள்
வெளிநாட்டில் பணிபுரியுஅழகில் மயங்கிய இளைஞர்கள்!ம் இந்திய இளைஞர்களை குறி வைத்து இந்திய பெண் மிக பெரிய மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தை சேர்ந்தவர் கோரம் அர்ச்சனா....
அவளை செருப்பால் அடியுங்கள் : 36 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!!
பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் பெண்ணை ஒரு கும்பல் கம்பத்தில் கட்டி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாம்ராஜநகர் மாவட்டத்தின் கொடிகேஹள்ளியை சேர்ந்த பெண் ராஜாமணி (36). இவர் சிறிய உணவகம்...
மகளை திருமணம் செய்து 9 குழந்தைகளுக்கு தாயாக்கிய தந்தை : 20 வருடங்களாக நடந்த கொடூரம்!!
அமெரிக்காவில் மகளை மாற்றாந் தந்தை 9 குழந்தைகளுக்கு தாயாக்கி 20 வருடங்களாக கொடுமைப்படுத்தி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹென்ரி மிச்சில் (63) என்பவர் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து...
கூரையின் மேலிருந்து ஒரு வயது மகளை தூக்கி எறிந்த தந்தை : அதிர்ச்சியில் உறைந்த பொலிஸ்!!
தென் ஆப்பிரிக்காவில் மக்கள் போராட்டத்தின் போது சொந்த மகளை கொலை செய்ய துணிந்த தந்தையை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவின் குவாட்வேசியிலுள்ள ஜோ ஸ்லோவோ நகரில், சட்டவிரோதமாக கட்டப்பட்ட 90 வீடுகளை...
ஆசையாக முத்தம் கொடுத்த காதலனின் நாக்கை துண்டாக்கிய காதலி!!
முத்தம் கேட்ட காதலனின் நாக்கை கடித்து துண்டாக்கிய இளம்பெண்ணுக்கு 8 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.
பார்சிலோனாவை சேர்ந்த அடாயா லோபஸ் எஸ்டெவ் என்கிற இளம்பெண் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர்...









