கடும் வறட்சி : தண்ணீர் டிரம்களுக்கு பூட்டு போட்டு பாதுகாக்கு பரிதாபம்!!
கடும் வறட்சி
இந்தியாவில், ராஜஸ்தான் மாநிலத்தில் நிலவிவரும் கடும் வறட்சியின் எதிரொலியாக தண்ணீர் டிரம்களை பூட்டு போட்டு மக்கள் பாதுகாத்து வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் நிலவிவரும் வெயில் காரணமாக அங்கு தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த...
சென்னையில் இருந்து வெளியூருக்கு தனியாக சென்று காதலனை சந்தித்த இளம்பெண் : அங்கு நடந்த சோகம்!!
காதலனை சந்தித்த இளம்பெண்
தமிழகத்தில் ரயில் முன்னால் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ரெயில்வேகேட் பகுதியில் நேற்று அதிகாலை தண்டவாளத்தில் இளைஞன் ஒருவரும்,...
நிர்வாணமாக இறந்துகிடந்த மொடல் அழகி… நடந்தது என்ன?
இறந்துகிடந்த மொடல்
கோலாலம்பூரில் இளம் மொடல் அழகி மர்மமான முறையில் இறந்து கிடந்த வழக்கில் முதன்முறையாக, அமெரிக்க கோடீஸ்வரர் அலெக்ஸ் மற்றும் அவருடைய மனைவி மவுனம் கலைத்துள்ளனர்.
டச்சு மொடல் அழகியான இவனா ஸ்மித் கடந்த...
வெளிநாட்டில் குளியல் தொட்டியில் இறந்து கிடந்த இந்திய சிறுமி : தாயே கொன்றது அம்பலம்!!
இறந்து கிடந்த இந்திய சிறுமி
அமெரிக்காஇறந்து கிடந்த இந்திய சிறுமிவில் வளர்ப்பு மகளை கொலை செய்த இந்திய வம்சாவளி பெண்ணுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நியூயோர்க்கில் உள்ளது குயின்ஸ் நகரம். இங்கு வசிப்பவர் சுக்ஜிந்தர்...
மகளை தொந்தரவு செய்த வளர்ப்பு தந்தை : இரண்டாவது கணவனை தீர்த்துகட்டிய மனைவி!!
கணவனை தீர்த்துகட்டிய மனைவி
மதுரையில் பைனான்ஸ் தொழில் செய்தவரின் கொலை தொடர்பாக இரண்டாவது மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். அலங்காநல்லூர் அருகே நடராஜன் நகரைச் சேர்ந்தவர் இளங்கோவன். வட்டி தொழில் செய்து வந்தார்.
இவர் கடந்த 31-ந்...
கணவருடன் சேர முடியாமல் மாதக்கணக்கில் வேறு நாட்டில் தவித்த மனைவி… இறுதியில் என்ன ஆனது தெரியுமா?
பாகிஸ்தானை சேர்ந்த பெண் மூன்று மாதங்களுக்கு பின்னர் இந்தியாவில் உள்ள தனது கணவருடன் இணைந்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானை சேர்ந்தவர் சுமைரா. இவருக்கும் இந்தியாவின் ஹைதராபாத்தை சேர்ந்த ஷேக் மொயிதீன் என்பவருக்கும் கடந்த 2011-ல்...
கழட்டி விட்ட காதலி… காதலன் செய்த பரபரப்பான சம்பவத்தால் மீண்டும் நடந்த திருமணம்!!
கழட்டி விட்ட காதலி...
மேற்கு வங்க மாநிலத்தில் கழட்டிவிட்டு சென்ற காதலியை உண்ணாவிரத போராட்டம் நடத்தியே காதலன் திருமணத்திற்கு சம்மதிக்க வைத்துள்ள சம்பவம் நடந்துள்ளது.
மேற்கு வாங்க மாநிலத்தை சேர்ந்தவர் ஆனந்த பர்மன். இவர் கடந்த...
மகனின் முதல் பிறந்தநாளுக்கு ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவிய தொழிலதிபர் : இன்ப அதிர்ச்சியடைந்த உறவினர்கள்!!
இன்ப அதிர்ச்சியடைந்த உறவினர்கள்
தமிழகத்தில் தொழிலதிபர் ஒருவர், தனது மகனின் முதல் பிறந்தநாளைக் கொண்டாட ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவியது பரபரப்பை ஏற்படுத்தியது. கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் கணேஷ்(50). கொற்கையில்...
இணையத்தள காதலரை நேரில் சந்திக்க சென்ற இளம்பெண் : அவருக்காக காத்திருந்த நான்கு ஆண்கள்!!
காத்திருந்த நான்கு ஆண்கள்
இணையத்தில் சந்தித்து காதல் வளர்த்து, ஒரு நாள் நேரில் சந்திக்கலாம் என ஆசையாக காதலரை காணச் சென்ற இளம்பெண்ணுக்கு பெருத்த அதிர்ச்சி காத்திருந்தது, காரணம், அங்கு அவருக்காக வாட்டசாட்டமான நான்கு...
குலைநடுங்க வைத்த அந்த 3 நிமிட வீடியோ : தாயார், சகோதரர் மரணத்தில் தந்தையை சிக்க வைத்த மகள்!!
குலைநடுங்க வைத்த அந்த 3 நிமிட வீடியோ..
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் மனைவி மற்றும் சொந்த பிள்ளையைக் கொலை செய்தவர் பொலிசாரிடம் அளித்த வாக்குமூலம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் பொலிசாரிடம் சிக்கிய...









