செய்திகள்

23 ஆண்களை துஷ்பிரயோகம் செய்து கொன்ற தொடர் கொலைக்காரன்!!

0
தொடர் கொலைக்காரன் அமெரிக்காவில் தொடர் கொலைக்காரன் ஒருவன் 9 ஆண்டுகளில் 23 ஆண்களை துஷ்பிரயோகம் செய்து கொன்றுள்ள சம்பவம் வெளிச்சத்திறகு வந்துள்ளது. 55 வயதான ரொனால்ட் டொமினிக் என்ற நபரே இக்கொடூர கொலைகளை செய்துள்ளான். 2006...

நோயாளியின் வயிற்றில் இருந்த 116 ஆணிகள் : அதிர்ந்து போன மருத்துவர்கள்!!

0
வயிற்றில் இருந்த 116 ஆணிகள் ராஜஸ்தான் மாநிலத்தில் 40 வயது நபருக்கு நடந்த அறுவை சிகிச்சையின் போது, வயிற்றில் இருந்து 116 ஆணிகள் அகற்றப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 40 வயதான...

மகளின் காதலுக்கு உடந்தையாக இருந்த தாய்க்கு நேர்ந்த கதி : விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்!!

0
தாய்க்கு நேர்ந்த கதி தமிழகத்தில் மகளின் காதலுக்கு உடந்தையாக இருந்த மனைவியை கணவன் கொடூரமாக வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள நெற்கட்டும்செவல் பகுதியை சேர்ந்தவர் சுப்பையா...

மாமனாரின் குணம் குறித்து கணவரிடம் பலமுறை கூறிய மனைவி… இரவு வேலை முடிந்து வந்த அவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

0
காத்திருந்த அதிர்ச்சி தமிழகத்தில் மாமனாரின் மோசமான குணம் குறித்து கணவரிடம் மனைவி கூறியும் அதை அவர் காது கொடுத்து கேட்காததால் மனைவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருத்தணியை சேர்ந்தவர் முனிகிருஷ்ணன். இவர் மனைவி யுவராணி. லொறி...

உணவு திருடியதாக அடித்து கொலை செய்யப்பட்ட கேரள இளைஞர் மதுவை நினைவிருக்கிறதா? அவர் சகோதரி செய்துள்ள சாதனை!!

0
கேரள இளைஞர் மது கேரளாவில் உணவு திருடியதாக கூறி கொலை செய்யப்பட்ட இளைஞரின் சகோதரி தற்போது காவலர் பணியில் சேர்ந்துள்ளார். கேரளாவில் உணவுக்காக அரிசி திருடியதாக கூறி ஆதிவாசி இளைஞர் மது என்பவர் 16...

தமிழ் மொழி மீது கொண்ட காதலால் தமிழரை மணந்த வெளிநாட்டுப் பெண்!!

0
தமிழரை மணந்த வெளிநாட்டுப் பெண் சமூகவலைதளத்தில் தங்கிலீஷ் பேசியே தமிழர்களிடம் பிரபலமான அமெரிக்க பெண் சமந்தா கண்ணன் என்ற தமிழரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பகுதியை சேர்ந்தவர் சமந்தா ஜோஸ். அமெரிக்காவிலே பிறந்து...

ஊரடங்கு உத்தரவை மீறி இந்து பெண்ணின் பிரசவத்திற்கு உதவிய முஸ்லிம் ஆட்டோ ஓட்டுநர்!!

0
உதவிய முஸ்லிம் ஆட்டோ ஓட்டுநர் அசாம் மாநிலத்தில் பிரசவ வலியால் துடித்த இந்து கர்ப்பிணி பெண்ணுக்கு, ஊரடங்கு உத்தரவையும் மீறி உதவி செய்த முஸ்லிம் ஆட்டோ ஓட்டுனரின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். அசாம்...

சிகிச்சையின் போது வாயிலிருந்து வெடித்த மர்மப்பொருள் : மருத்துவமனையில் பெண்ணுக்கு நடந்த சோகம்!!

0
வெடித்த மர்மப்பொருள் இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தில் விஷம் குடித்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்த போது, அவருடைய வாயிலிருந்து வெடித்த மர்ம பொருளால் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த ஷீலா தேவி (40) என்கிற பெண்,...

இளம் வயதில் பரிதாபமாக உயிரிழந்த நாட்டுக்காக பெருமை சேர்த்த தமிழர்!!

0
பெருமை சேர்த்த தமிழர் ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற தமிழரான நிச்சல் வீரர் பாலகிருஷ்ணன் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். சென்னை ஷெனாய் நகரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் அமெரிக்காவில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த...

திருமண விழாவில் அனைவர் முன் நடனடமாடிய மனைவி : கழுத்தை நெரித்து கொன்ற கணவன்!!

0
நடனடமாடிய மனைவி பீகார் மாநிலத்தில் அனைவர் முன்பும் நடனமாடிய மனைவியை, கணவன் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் மாஞ்சி. இவருடைய மனைவி முனியா தேவி கடந்த 10...