செய்திகள்

சாக்குமூட்டைகளில் துண்டு துண்டாக கண்டெடுக்கப்பட்ட அழகிய பெண்ணின் சடலம் : பதறவைக்கும் சம்பவம்!!

0
பதறவைக்கும் சம்பவம் இந்தியாவில் சாக்குமூட்டையில் பெண்ணின் உடல் துண்டு துண்டாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தின் மங்களூர் நகரில் இரு தினங்களுக்கு முன்னர் வெவ்வேறு இடங்களில் சாக்குமூட்டைகளில் பெண்ணின் உடல் துண்டுதுண்டாக...

இந்திய இளம்பெண் கொலை வழக்கில் முக்கிய திருப்பம் : காதலர் கைது!!

0
இளம்பெண் கொலை இந்திய இளம்பெண் ஒருவர் கனடாவில் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீண்ட நாட்களாக குற்றவாளியை பொலிசார் தேடி வந்த நிலையில், அவரது காதலர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். கனடாவின் சர்ரே பகுதியில் வசிக்கும்...

கொளுத்தும் வெயிலில் இளம்பெண்ணை மரத்தில் கட்டிவைத்து தண்டித்த குடும்பம் : அதிர்ச்சிக் காரணம்!!

0
பெண்ணை மரத்தில் கட்டிவைத்து தண்டித்த குடும்பம் பிலிப்பைன்ஸ் நாட்டு பணிப்பெண் ஒருவரை சவுதி அரேபிய குடும்பம் ஒன்று கொளுத்தும் வெயிலில் மரத்தில் கட்டிவைத்து தண்டனை அளித்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சவுதி அரேபியாவின்...

நள்ளிரவில் மண்ணிலிருந்து தங்கத்தை எடுக்கும் கும்பல்… லட்சங்களில் வருமானம் : ஆச்சரிய தகவல்!!

0
ஆச்சரிய தகவல் மும்பையில் ஜவேரி பகுதியில் இரவில் கீழே சிந்தும் தங்கங்கள், வடிகால் வழியாக வெளியேறும் தங்கத்துகள்களை கண்டுபிடிக்கும் வேலையை ஒரு கும்பல் செய்து வருவது தெரியவந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் அமைந்துள்ளது ஜவேரி பஜார்...

அறுவை சிகிச்சைக்காக வெளிநாடு சென்ற இந்தியப் பெண் உயிரிழப்பு!!

0
இந்தியப் பெண் உயிரிழப்பு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக துபாய் சென்ற இந்திய பெண் உயிரிழந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இரண்டு குழந்தைகளுக்கு தாயான ரீட்டா பெர்னாண்டஸ் (42) மும்பையை சேர்ந்தவர். இவர் கடந்த மே 9ம்...

பிரித்தானியாவில் இந்திய மனைவியை 59 முறை கத்தியால் குத்தி கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை!!

0
குத்தி கொலை பிரித்தானியாவில் தனது மனைவியை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பிரித்தானியாவின் Berkshire பகுதியை சேர்ந்த லாரன்ஸ் பிராண்ட் என்பவர் 2006 ஆம் ஆண்டு இந்திய வம்சாவளியை...

கர்ப்பமாக இருப்பது தெரியாமலே குழந்தை பெற்றெடுத்த பிரித்தானிய மாணவி!!

0
குழந்தை பெற்றெடுத்த மாணவி மெல்லிடை கொண்ட ஒரு அழகிய மாணவி, தீவிரமாக எல்லைப்படையில் சேருவதற்காக பயிற்சி மேற்கொண்டிருக்கும்போது திடீரென குழந்தை பெற்றெடுத்தார். தான் கர்ப்பமாக இருப்பது தெரியாமலே கடுமையான பயிற்சிகள் மேற்கொண்டிருந்த Blackpoolஐச் சேர்ந்த Beth...

கொழுந்துவிட்டெரிந்த விமானம்… நூலிழையில் தப்பிய பயணிகள் : வழிப்போக்கரின் துணிச்சல்!!

0
கொழுந்துவிட்டெரிந்த விமானம் பிரித்தானியாவில் ஓல்ட் டிராஃபோர்ட் பகுதிக்கு புறப்பட்டு சென்ற விமானம் ஒன்று விபத்தில் சிக்கி கொழுந்துவிட்டெரிந்த நிலையில், அதில் பயணம் செய்த பயணிகள் மூவர் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர். தென் வேல்ஸ் பகுதியில் இருந்து...

தந்தையால் பணத்திற்கு விற்கப்பட்ட இளம்பெண் : கும்பலிடம் சிக்கி சீரழிந்த கொடூரம் : கடைசியில் நேர்ந்த துயரம்!!

0
பணத்திற்கு விற்கப்பட்ட இளம்பெண் இந்தியாவின் தலைநகர் டெல்லியில் தீ காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட இளம்பெண் தொடர்பில் அதிரவைக்கும் பின்னணி வெளியாகியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் பகுதியில் தந்தையுடன் குடியிருந்து வந்தவர் அந்த...

மகளின் இறுதிச்சடங்கில் சபதம் எடுத்த தந்தை : இன்று அந்த பகையை கொடூரமாக தீர்த்துக் கொண்ட பயங்கரம்!!

0
திட்டமிட்டு கொலை தமிழகத்தில் மகளின் தற்கொலைக்கு காரணமான நபரை தந்தை திட்டமிட்டு கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இலைக்கடம்பூர் கீழத்தெருவைச் சேர்ந்தவர் குமரவேல். அரசு பேருந்து...