செய்திகள்

ஜனநாயக கடமையை சரியாக செய்த உலகின் குள்ளமான பெண் : வைரலாகும் புகைப்படங்கள்!!

0
உலகின் குள்ளமான பெண் உலகின் குள்ளமான பெண்ணாக அறியப்படும் ஜோதி அம்கே தேர்தலில் வாக்களித்ததன் மூலம் தனது ஜனநாயக கடமையை தவறாது ஆற்றியுள்ளார். இந்தியாவின் 18 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் உள்ளிட்ட 91 மக்களவைத்...

அறையிலிருந்து கேட்ட பெண்களின் கதறல் சத்தம் : ஊழியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

0
காத்திருந்த அதிர்ச்சி சேலம் மாவட்டத்தில் தனியார் விடுதி ஒன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த விஜயகுமார் என்பவர் அவருடைய மனைவி அனுராதா மற்றும் மகள்கள்...

தூக்கில் சடலமாக தொங்கிய பெண் காவலர்!!

0
தூக்கில் தொங்கிய பெண் காவலர் தமிழகத்தில் குழந்தை பெற்ற பெண் காவலர் மருத்துவ விடுப்பில் இருந்த நிலையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்தவர் வைரமுத்து (31). இவரது மனைவி அமுதவள்ளி (29)....

உயிருக்கு போராடிய கடைசி நிமிடம் : பெண்ணின் நகத்தில் புதுமாப்பிள்ளையின் ரத்தம் : இரட்டைக் கொலையில் திடுக்கிடும் தகவல்கள்!!

0
திடுக்கிடும் தகவல்கள் திருத்தணியில் தனியாக இருந்த விஜி மற்றும் அவரின் மகன் கொலை வழக்கில் அவரது வீட்டின் அருகில் வசித்து வந்த வெங்கட் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விஜியின் நகத்திலிருந்த வெங்கட்டின் ரத்தத்...

37 வயது நபர் என்னை சீரழித்து வீடியோவை கணவருக்கு அனுப்பிவிட்டார் : 60 வயது நடிகையின் புகாரால் பரபரப்பு!!

0
நடிகையின் புகாரால் பரபரப்பு கேரள மாநிலத்தில் 60 வயதான தொலைக்காட்சி நடிகை ஒருவர் தன்னை 37 வயது நபர் பாலியல் வன்கொடுமை செய்து அந்த வீடியோவை சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளார் என புகார் அளித்துள்ளது பரபரப்பை...

விதவிதமான ஆடைகளில் மாணவியை மயக்கி கேரளாவிற்கு கடத்திய இளைஞர்!!

0
மாணவியை கடத்திய இளைஞர் கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி மாணவியை மயக்கி சீரழித்த இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி ஒருவர், கடந்த 19ம் திகதியன்று பள்ளி செல்வதாக...

அண்ணியின் தங்கை மீது காதல் : வீட்டிற்கு வரவழைத்து இளைஞர் செய்த செயல்!!

0
அண்ணியின் தங்கை மீது காதல் தமிழகத்தில் இளம் பெண்ணை கொன்று விட்டு நாடகமாடிய உறவுக்கார இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர். தஞ்சாவூரை சேர்ந்தவர் அகிலா. இவர் சென்னையில் உள்ள தனியார் லேப்பில் டெக்னீஷினியனாக வேலை...

2011-ல் தூக்கில் சடலமாக தொங்கிய கணவன் : தற்போது அவரின் மனைவி செய்துள்ள அதிரடி செயல்!!

0
2011-ல் தூக்கில் சடலமாக தொங்கிய கணவன் சாதிக்பாட்சா மரணத்தில் மர்மம் உள்ளது எனவும் அவரது மரணம் குறித்து மறு விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவரின் மனைவி குடியரசுத் தலைவருக்கு மனு அனுப்பியுள்ளார். சென்னை தி.நகரில்...

வெளிநாட்டில் இளைஞரை காதலித்த இந்திய பெண் : நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

0
உஸ்மா பாகிஸ்தானில் துப்பாக்கி முனையில் கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்ட இந்தியாவை சேர்ந்த இளம்பெண் பிரச்சனைகளில் இருந்து மீண்டு தன்னுடைய வாழ்க்கையை புதிதாக தொடங்கியுள்ளார். இந்திய பெண்ணான உஸ்மா பாகிஸ்தானை சேர்ந்த தஹிர் அலி என்பவரை...

வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே வீட்டிற்கு வரும் கணவன் : விபரீத முடிவெடுத்த காதல் மனைவி!!

0
விபரீத முடிவெடுத்த மனைவி சென்னையில் காதல் மனைவிபரீத முடிவெடுத்த காதல் மனைவிவி இறந்து கிடந்த விவாகரத்தில் மர்மம் இருப்பதாக பெண்ணின் வீட்டார் புகார் தெரிவித்திருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த துரை -...