செய்திகள்

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தால் நின்று போன திருமணங்கள் : அந்த ஊர் பெண் வேண்டாம் என கூறும் மக்கள்...

0
அதிர்ச்சித் தகவல் பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தால் அந்த ஊரை சேர்ந்த பொண்களும், மாப்பிள்ளைகளும் திருமணத்துக்கு வேண்டாம் என்ற மனநிலைக்கு வெளியூர்க்காரர்கள் சிலர் வந்துவிட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பொள்ளாச்சியில் 200-க்கும் அதிகமான கல்லூரி மாணவிகளும், பெண்களும்...

மனைவியை கட்டி வைத்து சரமாரியாக கத்தியால் குத்தி உயிருடன் தீ வைத்து எரித்துக்கொன்ற கணவன்!!

0
தீ வைத்து எரித்துக்கொன்ற கணவன் புதுச்சேரியில் மனைவியை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு, உயிருடன் தீ வைத்து எரித்துக்கொலை செய்த கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். புதுச்சேரியை சேர்ந்தவர்கள் ஜெயநாதன் (50) - வனஜா (40) தம்பதியினர்....

பொள்ளாச்சி திருநாவுக்கரசு அதிரடி வாக்குமூலம் : சிக்கும் பிரபலம்? அவரின் புகைப்படம் வெளியானது!!

0
திருநாவுக்கரசு அதிரடி வாக்குமூலம் பொள்ளாச்சி பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி பொலிஸ் காங்கிரஸ் பிரமுகர் மயூரா ஜெயக்குமாருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. பொள்ளாச்சியில் இளம்பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த...

மாணவர்களுக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியை : செல்போனை பார்த்து அதிர்ச்சியடைந்த கணவர்!!

0
பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியை திருவண்ணாமலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியையை, போக்ஸோ சட்டத்தின் கீழ் பொலிஸார் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த உமேஷ்குமார், அரசுப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி...

கூடா நட்பு… மகளை துடிதுடிக்க கொலை செய்தது ஏன் : தாயின் அதிர்ச்சி வாக்குமூலம்!!

0
தாயின் அதிர்ச்சி வாக்குமூலம் நீலகிரி மாவட்டத்தில் தனது 11 வயது மகளை கொலை செய்த தாயை பொலிசார் கைது செய்துள்ளனர். ஜெகநாதன் - ராஜலட்சுமி தம்பதியினருக்கு மகள்11 வயதில் உஷாராணி என்ற மகள் உள்ளார். ராஜலட்சுமி...

சூடுபிடிக்கும் பொள்ளாச்சி விவகாரம் : விளக்கமளித்த அரசியல் பிரபலம் : திருநாவுக்கரசு நாடகம் அம்பலம்!!

0
திருநாவுக்கரசு நாடகம் அம்பலம் தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல், வழக்கிற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என எழுத்து பூர்வமாக விளக்கமளித்துள்ளதாக காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் கைது...

பெண்களை அடைவதற்காகவே கல்லூரியை நடத்தி வந்த நபர் : விடுதியில் ரகசிய கமெரா : பகீர் பின்னணி தகவல்!!

0
பகீர் பின்னணி தகவல் தமிழகத்தின் கன்னியாகுமரி அருகில் உள்ள ஜேக்கப் பாராமெடிக்கல் கல்லூரியில் ஆசிரியையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட கல்லூரி நிறுவனர் கைது செய்யப்பட்டுள்ளார். இறைச்சகுளத்தில் ஜேக்கப் பாராமெடிக்கல் கல்லூரியை நடத்தி வருபவர் ரவி. இவர்...

வரவேற்பு நிகழ்ச்சிக்கு மாணவிகளை அழைத்து வந்த பேராசிரியர் : ஆத்திரத்தில் சரமாரியாக கத்தியால் குத்திய மாணவன்!!

0
கத்தியால் குத்திய மாணவன் பாகிஸ்தானில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு மாணவிகளை அழைத்து வந்ததால் ஆத்திரமடைந்த மாணவன், பேராசிரியரை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்துள்ளான். பாகிஸ்தானில் பஹவால்பூரில் உள்ள சாதிக் எக்டர்டன் கல்லூரியில் ஆங்கில பேராசிரியராக...

20 ஆண்டுகளாக மகள்களை துஷ்பிரயோகம் செய்து வந்த தந்தை, உடந்தையாக இருந்த தாய் : அதிர்ச்சி தகவல்!!

0
அதிர்ச்சி தகவல் தான் பெற்ற மகள்களையே ஒரு அவுஸ்திரேலிய தந்தை 20 ஆண்டுகளாக பாலியல் துஷ்பிரயோகம் செய்துவந்த நிலையில், அந்த பிள்ளைகளின் தாயும் எதையும் கண்டு கொள்ளாமல் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளகிய மனம்...

புற்றுநோய் குணமாக ஒரு பாட்டில் புழுக்களை சாப்பிட்ட பெண் : மருத்துவர்கள் அதிர்ச்சி!!

0
மருத்துவர்கள் அதிர்ச்சி சீனாவில் புழுக்களை சாப்பிட்டால் புற்று நோய் குணமாகும் என்று நண்பர்கள் கூறியதால், தற்போது அவர் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பியுள்ளார். சீனாவின் Xi'an மாகாணத்தைச் சேர்ந்த பெண்...