பிஞ்சு குழந்தையை கிணற்றில் வீசிய கொடூர தாய் : கணவரிடம் நாடமாடியது அம்பலம்!!
இந்தியாவின் கேரள மாநிலம் திருச்சூரில் பெண் ஒருவர் தமது ஒன்றரை வயது பிஞ்சு குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்துவிட்டு கணவரிடம் நாடகமாடியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
திருச்சூரின் செவ்வூர் பகுதியில் கிணற்றில் இருந்து ஒன்றரை...
அம்ருதாவின் சாபம் சும்மா விடாது : கொந்தளித்த பிரபல நடிகை!!
அம்ருதாவின் சாபம் சும்மா விடாது
தெலுங்கானாவில் பிரணய் என்ற இளைஞர் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவரது மனைவி அம்ருதாவின் சாபம் சும்மா விடாது என நடிகை உமா ரியாஸ்கான் கோபத்துடன் தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில்...
சினிமாவை மிஞ்சிய செயல்களில் ஈடுபட்ட காதல் ஜோடி : கைது செய்த பொலிஸ்!!
டெல்லியை சேர்ந்த ஒரு காதல் ஜோடியினர் சினிமாவையே மிஞ்சிய அளவிற்கு, மிகவும் தெளிவாக பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லியின் Govindpuri பகுதியில் நீண்ட நாட்களாகவே பல்வேறு திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதாக பொலிஸாருக்கு தகவல்...
அம்ருதா போல் மீண்டும் ஒரு கொடூர சம்பவம் : நடு வீதியில் ரத்தத்துடன் கதறிய புதுமணப்பெண்!!
கொடூர சம்பவம்
ஐதராபாத்தில் கலப்பு திருமணம் செய்துகொண்ட தம்பதியினரை, பட்டப்பகலில் கத்தியை கொண்டு தந்தையே வெட்டி கொலை செய்ய முயற்சிக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
ஐதராபாத் மாநிலத்தில் கலப்பு திருமணம் செய்துகொண்டதற்காக கர்ப்பிணி மனைவியின் முன்பே...
என் மனைவி தாங்க இதுக்கு எல்லாம் காரணம் : பொலிசாரால் கைது செய்யப்பட்ட கணவன் வாக்குமூலம்!!
இந்தியாவில் மனைவியின் தொந்தரவு தாங்க முடியாமல் கணவர் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு அருகே கெங்னேரி கொம்பலக்கோடு பகுதியைச் சேர்ந்தவர், அக்யூத்குமார். இவர் தான் ஒரு ரியல் எஸ்டேட்...
7 ஆண்டு காதல் கணவன் நொடியில் கண்முன்னே உயிரிழந்த பரிதாபம் : வைரலாகும் பிரனய் – அம்ருதாவின் திருமண...
பிரனய் - அம்ருதா
தெலங்கானா மாநிலத்தில் சாதி மாறி திருமணம் செய்துகொண்ட 24 வயதான பிரனய் குமார் ஆணவக்கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பிரபல தொழிலதிபர் மாருதிராவின் மகள் அம்ருதாவை கல்லூரியில் படித்த...
உயிரை எடுப்பதால் எப்படி கெளரவம் வரும்? பிரனய் கொடூர கொலை குறித்து கொதித்த பிரபல ஹீரோ ஆவேசம்!!
பிரனய்
தெலுங்கானாவை சேர்ந்த பிரனய் ஆணவக்கொலை செய்யப்பட்டதற்கு பிரபல நடிகர் ராம்சரண் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தாழ்ந்த சாதி நபரான பிரனய் என்பவரை அம்ருதா என்ற பெண் காதல் திருமணம் செய்த நிலையில் கர்ப்பமானார். இத்திருமணத்துக்கு எதிர்ப்பு...
என் மகளை ஒருதடவ பாக்கணும்… காட்டுப்பா : மகளை சரமாரியாக வெட்டிய தந்தையின் வெறிச்செயல்!!
ஆணவக்கொலை
பினரய் ஆணவக்கொலை அடங்குவதற்குள் தெலங்கானாவில் மீண்டும் ஒரு ஆணவக் கொலை முயற்சி நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தின் சனத் பகுதியைச் சேர்ந்தவர்கள் சந்தீப் - மாதவி. காதலித்து வந்த இவர்கள் இருவரும் கடந்த...
விநாயகர் சிலை பந்தலில் சிறுமி துஸ்பிரயோகம்!!
துஸ்பிரயோகம்
இந்தியாவில் விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்த பந்தலில், 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அகர் எனும் கிராமத்தில், விநாயகர் சதுர்த்தி வழிபாட்டுக்காக 13 வயது...
பாசத்தால் நெகிழ்ந்த அம்ருதா.. சதித்திட்டம் தீட்டிய தந்தை : வெளியான திடுக்கிடும் தகவல்கள்!!
அம்ருதா
தெலுங்கானாவில் அம்ருதாவின் கணவர் பிரணய் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அம்ருதா திருமணமான புதிதில் தனது தாயுடன் தொடர்பில் இல்லை. ஆனால், கர்ப்பமான பின்னர் அடிக்கடி தாயிடம் தொலைபேசியில் பேசி வந்துள்ளார்.
அவரது...









