1000 பெண்களை துஸ்பிரயோகம் செய்த மருத்துவர் : உடந்தையான காதலி : சிக்கிய வீடியோக்கள்!!
துஸ்பிரயோகம்
அமெரிக்காவில் 1000 பெண்களுக்கு போதை மருந்து கொடுத்து பாலியல் துஸ்பிரயோகம் செய்த எலும்பு மருத்துவர் காதலியுடன் சேர்த்து கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த எலும்பு முறிவு மருத்துவர் Grant William Robicheaux...
மனைவியின் ஓரினச்சேர்க்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த கணவன் : நேர்ந்த விபரீத சம்பவம்!!
பிரித்தானியாவில் கணவரை பிரிந்த மனைவி ஓரினச்சேர்க்கையாளராக மாறியதற்கு எதிர்ப்பு தெரிவித்த கணவன் தனது குழந்தையை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
West Midlands கவுண்டியை சேர்ந்தவர் வில்லியம் பில்லிங்கம், இவர் மனைவி டிரேஷி...
இந்தியாவையே அதிரவைத்த கூட்டு துஸ்பிரயோகம் : பெருமையாக பேஸ்புக்கில் பதிவிட்ட குற்றவாளி!!
கூட்டு துஸ்பிரயோகம்
இந்தியாவையே அதிரவைத்த அரியானா மாணவி கூட்டு துஸ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கில் சம்மந்தப்பட்ட முக்கிய குற்றவாளியும், ராணுவ வீரரும் தங்களுடைய முகநூல் பக்கத்தில், பெண்களை தரம் குறைந்த வார்த்தைகளால் விமர்சித்து பெருமையாக பதிவிட்டுள்ளனர்.
அரியானா...
29 வயது மனைவிக்கு 62 வயது கணவரால் ஏற்பட்ட பரிதாபம்!!
ஹைதராபாத்தை சேர்ந்த பெண்ணுக்கு, ஓமனில் உள்ள கணவர் வாட்ஸ் அப் மூலம் முத்தலாக் கொடுத்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் உதவி கோரியுள்ளார்.
பாதிக்கப்பட்ட ஹுமா சைரா (29) என்ற பெண் கூறுகையில், 62 வயதான...
நடிகை நிலானியை பகிரங்கமாக மிரட்டிய காதலன் காந்தி : பரபரப்பு ஆடியோ வெளியானது!!
நடிகை நிலானி
சீரியல் நடிகை நிலானி லலித்குமாருடன் நடத்திய தொலைபேசி ஆடியோவை ரிலீஸ் செய்துள்ளார். நடிகை நிலானி, உதவி இயக்குநர் காந்தி லலித்குமாரை திருமணம் செய்ய மறுத்ததால் அவர் தீக்குளித்து தற்கொலை செய்தார்.
இந்நிலையில் நேற்று...
அழகான வாழ்வு கொடூரமாகிவிட்டது : தந்தையை தூக்கில் போட வேண்டும் : கர்ப்பிணி அம்ருதா ஆவேசம்!!
அம்ருதா
தெலுங்கானாவில் காதல் கணவரை கொலை செய்த தந்தை உள்ளிட்ட அனைவரையும் தூக்கிலிடவேண்டும் என்று பாதிக்கப்பட்ட இளம்பெண் அம்ருதா ஆவேசமாக கூறியுள்ளார்.
தாழ்ந்த சாதி நபரான பிரனய் என்பவரை அம்ருதா என்ற பெண்மணி கடந்த 6...
திருமணமான 6 நாட்களில் புதுமணப்பெண் எடுத்த சோக முடிவு!!
புதுமணப்பெண்
புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமணமான 6 நாட்களில் புதுமணப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நித்யா - சுந்தரராஜன் ஆகிய இருவருக்கும் கடந்த 12 ஆம் திகதி திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் இருந்து...
8 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு நேர்ந்த கதி!!
பாலியல் தொல்லை
8 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு செருப்பு மாலை அணிவித்து எருமை மாட்டின் மீது கிராமவாசிகள் ஏற்றியுள்ளனர். உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ராம்பூர் பகுதியில் எட்டு வயது சிறுவனுக்கு...
இளம் வயது மகளை கன்னித்தன்மை சோதனைக்கு நிர்பந்தித்த பெற்றோர் : அதிர்ச்சி சம்பவம்!!
கன்னித்தன்மை
தெற்கு லண்டனில் குடியிருக்கும் குடும்பம் ஒன்று தங்களது இளம் வயது மகளுக்கு ரகசிய காதலன் இருப்பதாக கூறி அவரை கன்னித்தன்மை சோதனைக்கு நிர்பந்தித்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தெற்கு லண்டனில் குடியிருக்கும் இரானிய குடும்பம்...
மகளின் திருமணத்திற்காக தெருவில் பிச்சை எடுத்த தந்தை!!
பிச்சை எடுத்த தந்தை
வேலூர் மாவட்டத்தில் தந்தை ஒருவர் தனது மகளின் திருமணத்திற்காக பிச்சை எடுத்த சம்பவம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. ரான்ஜி என்பவருக்கு 3 மகள்கள், இவரது மனைவி இறந்துவிட்டார். இந்நிலையில் தனது மகள்களின்...









