செய்திகள்

மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த மாணவர்கள் : பள்ளி நிர்வாகம் செய்த கொடூரம்!!

0
பாலியல் துஸ்பிரயோகம் இந்தியாவில் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர், 4 மாணவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கர்ப்பமானதைத் தொடர்ந்து, பள்ளி நிர்வாகம் அதனை கலைக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள...

அம்ருதா இனி எங்கள் மகள்… யாருக்கும் விட்டுத் தரமாட்டோம் : உருகும் பிரனாயின் தந்தை!!

0
அம்ருதா சாதி வெறிக்கு மகனை இழந்தை குடும்பம், தங்கள் மருமகளை காலம் முழுக்க பாதுகாப்போம் என உருக்கமாக தெரிவித்துள்ளனர். தெலுங்கானாவில் சாதி வெறிக்கு இளைஞர் ஒருவர் இரையான சம்பவம் தேசத்தையே உலுக்கியுள்ளது. உயர் சாதி இளம்பெண் அம்ருதாவை...

அபிராமிக்கு செய்த பாவத்துக்கு கருட புராணத்தில் என்ன தண்டனை தெரியுமா?

0
அபிராமி குன்றத்தூரில் கள்ளக்காதலுக்கு அபிராமி என்ற தாய் தனது இரண்டு குழந்தைகளையும் கொலை செய்த சம்பவம் சமூகவலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் இரட்டை கொலை செய்த அபிராமிக்கு, அதற்கு உடந்தையாக இருந்த கள்ள காதலர்...

கவலைப்படாதே பிரனய் … ஆணவக்கொலைக்கு கணவனை பறிகொடுத்த கர்ப்பிணியின் போராட்டம் தொடங்கியது!!

0
ஆணவக்கொலை திருமணமான 6 மாதத்தில் ஆணவக்கொலைக்கு கணவரை பறிகொடுத்த 3 மாத கர்ப்பிணி அம்ருதா பேஸ்புக் பக்கத்தில் கணவருக்கு நீதி வேண்டி பிரசாரத்தை தொடங்கியுள்ளார். இந்தப் பக்கத்தை செவ்வாய்க்கிழமை காலை 10 மணி நிலவரப்படி...

அம்ருதா தப்பான முடிவை எடுக்கலாம் : அவரை போலவே ஆணவ கொலைக்கு கணவரை இழந்த தமிழ்ப்பெண் உருக்கம்!!

0
அம்ருதா தெலுங்கானாவை சேர்ந்த அம்ருதாவின் கணவர் பிரணய் ஆணவக்கொலை செய்யப்பட்டது போலவே தனது கணவரை பறிகொடுத்த தமிழகத்தை சேர்ந்த கெளசல்யா, அம்ருதா குறித்து பேசியுள்ளார். மிர்யலகுடா பகுதியை சேர்ந்த பிரணய் என்ற இளைஞர், அம்ருதா என்ற...

அம்ருதா கணவரை கொலை செய்த கொலையாளி அதிரடி கைது!!

0
அம்ருதா தெலுங்கானா மாநிலத்தில் பிரணய் குமார் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், தலைமறைவாக இருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தெலுங்கானாவில் உள்ள நல்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த அம்ருதா எனும் இளம்பெண், மாற்று ஜாதி இளைஞரான...

55 அடி ஆழமுள்ள கிணற்றில் மிதந்த 3 பெண்களின் சடலங்கள்…பின்னணி காரணம் என்ன?

0
காஞ்சிபுரம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பொது கிணற்றில் தண்ணீர் எடுக்க சென்றபோது, கிணற்றில் தவறி விழுந்த 8 பேரில் 3 பெண்கள் சடலமாக மிதந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள...

மர்மமான முறையில் இறந்த இளம்பெண் : உள்ளாடைக்குள் இருந்த டொலர்கள், நகைகள்… திடுக்கிடும் பின்னணி!!

0
இளம்பெண் இந்தியாவின் பெங்களூரில் அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து கீழே விழுந்து இறந்த பெண்ணின் மரணத்தில் மர்மம் நீடிக்கிறது. அவினாஷ் அகர்வால் என்ற மருத்துவர் தனது மனைவி சோனா அகர்வாலுடன் வசித்து வந்தார். தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில்...

பார்ப்பவர்களை கதிகலங்க வைத்த புகைப்படம்!!

0
புகைப்படம் இந்திய தலைநகர் டெல்லியில் விஷ வாயு தாக்கி கொடூரமாக மாறிய தந்தையின் உடலை பார்த்து கதறும் சிறுவனின் புகைப்படம் வெளியாகி கதிகலங்க வைத்துள்ளது. டெல்லியின் மோதிநகர் குடியிருப்பு வளாகத்தில் கடந்த வெள்ளியன்று கழிவு நீரை...

திருமணமான 6 மாதத்தில் ஆணவக்கொலைக்கு இரையான கணவன் : இறுதி ஊர்வலத்தில் கண்கலங்க வைத்த காட்சி!!

0
ஆணவக்கொலை தெலுங்கானா மாநிலத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னர் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட பிரனய் என்ற 24 வயது இளைஞரின் இறுதி ஊர்வலம் பார்ப்பவர்களை கண்கலங்க வைத்துள்ளது. மிர்யலாகுடா என்னும் பகுதியைச் சேர்ந்தவர் பிரனய் குமார். அதே பகுதியைச்...