செய்திகள்

கண்முன்னே கொல்லப்பட்ட கணவன் : கருவை கலைக்க சொன்ன தந்தை : கண்ணீர் மல்க விளக்கிய அம்ருதா!!

0
அம்ருதா தெலுங்கானாவில் கணவனை பறிகொடுத்த அம்ருதா என் அப்பா கருவை கலைத்துவிடு என்று எண்ணிடம் அடிக்கடி கூறியதாக மிகவும் வேதனையுடன் கூறியுள்ளார். தெலுங்கானா மாநிலத்தின் மிர்யலாகுடா என்னும் பகுதியைச் சேர்ந்தவர் பிரனாய் குமார். இவர் அதே...

அஜித் பட பாணியில் கண்பார்வை தெரியாத மகனை கொலை செய்த தாய்!!

0
கண்பார்வை சென்னையில் 2 நாட்களுக்கு முன்னர் பார்வையற்ற 13 வயது மகனைப் பராமரிக்க முடியாமல் விரக்தியில் தனது கைகளாலேயே கொலை செய்த தாய் கைது செய்யப்பட்டார். சென்னை ஆலந்தூர் பட்ரோடு, நஷ்ரத்புரத்தில் வசிப்பவர் பத்மா (34)....

மகனின் இறுதிசடங்கில் கலந்துகொண்ட தந்தைக்கு நேர்ந்த கதி!!

0
மகனின் இறுதிச்சடங்குக்காக வீட்டுக்கு வந்த ராணுவ வீரர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் உள்ள ஷுரத் கிராமத்தை சேர்ந்த முக்தார் அஹ்மது மாலிக் இந்திய ராணுவத்தில்...

பேச்சில் மயங்கிய 50 பெண்கள் : திருமணம் செய்வதாக ஏமாற்றி இளைஞர் செய்த திடுக்கிடும் செயல்!!

0
இளைஞர் இந்தியாவின் குஜராத்தில் ராணுவ அதிகாரி என பொய் கூறி, 50 பெண்களுக்கு திருமண ஆசைகாட்டி லட்ச கணக்கில் பண மோசடி செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆமதாபாத்தை சேர்ந்தவர் ஜூலியன் சின்ஹா என்ற சித்தார்த்...

அம்ருதா கணவரை கொல்ல கூலிப்படையை ஏவியது தந்தை இல்லை : இவர் தான் என பரபரப்பு தகவல்!!

0
அம்ருதா தெலுங்கானாவில் இளைஞர் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வுக்கு முக்கிய பங்கு இருப்பதாக தெரியவந்துள்ளது. பிரணய் குமார் (23) என்ற இளைஞருக்கும் மாருதி ராவ் என்பவரின் மகள் அம்ருதாவுக்கும்...

கணவர் இறந்துவிட்டதால் பாலியல் தொழிலுக்கு வந்த 2 குழந்தைகளின் தாய் : நடந்த விபரீத சம்பவம்!!

0
பாலியல் தமிழகத்தில் உல்லாசத்திற்கு மறுத்த பெண்ணை போதையில் இருந்த கும்பல் கொடூரமாக குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போடியில் உள்ள அரசு இன்ஜினியரிங் கல்லூரி அருகே மாணவர் விடுதி...

மனைவியின் 16 வயது தங்கையின் குழந்தைக்கு அப்பாவாகிய இளைஞன்!!

0
குழந்தை தானே மாவட்டத்தில் மனைவியின் தங்கையை கடத்தி தாயாக்கிய கிரண் அகிரே என்ற வாலிபர் 2 ஆண்டுக்கு பின் கைது செய்யப்பட்டுள்ளார். கிரண் அகிரே (வயது26) என்பவர் கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் தனது...

கருவை கலைத்துவிடு அல்லது 5 லட்சம் ரூபாய் பணம் கொடு : மனைவியை துன்புறுத்திய கணவன்!!

0
தமிழகத்தின் கோவையில் இரண்டாவதும் கருவுற்ற மனைவியை கருவை கலைக்க வலியுறுத்தி துன்புறுத்திய கணவன் மீது பொலிசில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மத்திய சிறையில் வார்டனாக பணியாற்றி வருபவர் பூபதி. இவர்...

தேனிலவுக்கு சென்ற இடத்தில் மனைவியை கொலை செய்த புதுமாப்பிள்ளை : திடுக்கிடும் பின்னணி!!

0
பிரித்தானியாவை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவியை தேனிலவுக்கு சென்ற இடத்தில் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லீவிஸ் பெணிட் என்பவர் கப்பல் மாலுமியாக இருந்த நிலையில், இசபெல்லா ஹெல்மேன் என்பவரை திருமணம்...

பட்டப்பகலில் மிருகம் போன்று மாறிய மனிதன் : படித்தால் அதிர்ந்து போவீங்க!!

0
ஈரோட்டில் பட்டப்பகலில் நபர் ஒருவர் மிருகம் போன்று சீறிப்பாய்ந்து சிறுவன் மற்றும் இளைஞரை கொடூரமாக கடித்து வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதியம் சுமார் 3.30 மணியளவில் தள்ளாடியபடி போதை ஆசாமி ஒருவர் சிறுவனை...