செய்திகள்

20 நாட்கள் நோட்டம் : கூலிப்படைக்கு கொடுக்கப்பட்ட மிகப்பெரிய தொகை : அதிரவைக்கும் வாக்குமூலம்!!

0
தெலுங்கானாவில் மகள் கலப்பு திருமணம் செய்துகொண்டதால் ஆத்திரமடைந்த தந்தை மருமகனை கொலை செய்ய கூலிப்படைக்கு கொடுத்த பணத்தொகையின் மதிப்பு வெளியாகியுள்ளது. தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மரியாளகுடா பகுதியை சேர்ந்தவர் பிரனய்குமார் (22). இவரும்...

வாழ்க்கையை முடித்து கொண்ட இளம்பெண் : தந்தை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!

0
தமிழ்நாட்டின் நெல்லையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் அவர் சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். ராஜமஞ்சு (27) என்ற பெண்ணுக்கும் முத்துகிருஷ்ணன் (31) என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம்...

இந்த கொலை வீடியோக்கு தான் அதிக லைக் வரும் பாரு : மகள் அம்ருதாவை மிரட்டிய கொடூர தந்தை!!

0
இந்தியாவின் தெலுங்கானாவில் கொலை செய்யப்பட்ட ப்ரனாய் என்ற இளைஞரின் மாமனார் தனது மகளிடம் பேசிய விடயம் குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ப்ரனாய் என்ற இளைஞர் தான் காதலித்து வந்த அம்ருதா என்ற உயர்சாதி...

ஓடும் ரயிலில் இருந்து வெளியில் தூக்கிவீசப்பட்ட கர்ப்பிணி பெண் : இளைஞர்கள் வெறிச்செயல்!!

0
இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் கர்ப்பிணி பெண்ணை ரயிலில் இருந்து கீழே தூக்கி வீசிய இளைஞர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலூரு நகரிலிருந்து ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் நபர் ஒருவர் தனது 4...

ஒரே அறையில் சடலமாக கிடந்த இரட்டையர்கள் : மனதை உருக்கும் பின்னணி!!

0
குஜராத் மாநிலத்தை சேர்ந்த இரட்டை சகோதரர்கள், கண் பார்வை குறைபாடு காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் பால்கா பகுதியை சேர்ந்த இரட்டை சகோதரர்கள் ஆசிப் ஷேக்,...

நாட்டையே அதிரவைத்த 10 பேர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் : குற்றவாளியின் அதிர்ச்சி வாக்குமூலம்!!

0
இந்தியாவை அதிர வைத்துள்ள அரியாணா பாலியல் வன்கொடுமை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அரியாணா மாநிலத்தில் கல்லூரி மாணவி ஒருவர் நேற்று கோச்சிங் வகுப்பு சென்று கொண்டிருந்தபோது, காரில் வந்த 3 இளைஞர்கள்...

தாயாரின் கண்முன்னே மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்!!

0
இந்தியாவின் கேரள மாநிலத்தில் குடும்ப பிரச்னை காரணமாக தாயாரின் கண்முன்னே மனைவியை வாளால் வெட்டி கணவன் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தின் கொச்சி நகரில் மனைவியை கொடூரமாக கொலை செய்த...

கணவனை ஏமாற்றி மனைவி செய்த துரோகம் : காதலனின் அதிர்ச்சி வாக்குமூலம்!!

0
தமிழகத்தில் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மனைவியின் காதலன் கைது செய்யப்பட்டு, வாக்குமூலம் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள அக்க நாயக்கன்பட்டியை சேர்ந்த தம்பதி உதயகுமார்(29)-மாஷாதேவி. இவர்களுக்கு கனிஷ்கா...

அப்பா என்னை விட்டு விடுங்கள்.. கூச்சலிட்ட மகள் : ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த தாய்!!

0
உத்திரபிரதேச மாநிலத்தில் குடிபோதையில் பெற்ற மகளை, தந்தையே பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ள கொடூர சம்பவம் நடந்துள்ளது. உத்திரபிரதேச மாநிலம் நொய்டா அருகே, 35 வயது தந்தை இரவு 1 மணியளவில் அதிகமான மது போதையில்...

கட்டப்பஞ்சாயத்து… கூலிப்படை : அம்ருதாவின் தந்தை தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!!

0
இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் சாதிவெறியால் படுகொலை செய்யப்பட்ட இளைஞரின் மாமனார் தொடர்பில் அதிரவைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தேசத்தையே உலுக்கிய சாதிவெறி படுகொலைச் சம்பவத்தை அடுத்து அம்ருதாவின் வீடு அமைந்துள்ள பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பிரனாய்...