திருமணத்தின் போது நடந்த அசம்பாவிதம் : அலறிய உறவினர்கள்.. அதிர்ச்சியூட்டும் வீடியோ!!
பிலிப்பைன்ஸ் நாட்டில் திருமணத்தின் போது திடீரென புயல் தாக்கியதால், திருமண அரங்கு முழுவதும் கூடியிருந்த உறவினர்கள் அச்சத்தில் பயந்து ஓடும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த Randy Manaois (29) மற்றும்...
நிர்வாணமாக இறந்து கிடந்த பெண்ணின் இறுதி நிமிடங்கள் : வீடியோவை வெளியிட்ட பொலிஸ்!!
இங்கிலாந்தை சேர்ந்த பெண் ஒருவர் கொலை செய்யப்படுவதற்கு 2 மணிநேரத்திற்கு முன்பு, தனியாக கேளிக்கை விடுதியில் நடனமாடி மகிழ்ந்த வீடியோவினை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
இங்கிலாந்தின் பர்மிங்காம் பகுதியை சேர்ந்த Charlotte Teeling (33) என்ற...
நான் இப்போ சாகப்போறேன் : மரண வாக்குமூலத்தில் கதறிய இளைஞர்!!
திருச்சியை சேர்ந்த இளைஞர், தன்னுடைய காதலி ஏமாற்றிவிட்டதால் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
திருச்சியின் காரைப்பட்டியை சேர்ந்தவர் சசிகுமார், இவருக்கும் புதுக்கோட்டையை சேர்ந்த யுவராணி என்பவருக்கும் காதல் மலர்ந்தது.
கடந்த நான்கு ஆண்டுகளாக...
தந்தையை கத்தியால் குத்திக் கொன்ற மகன் சொன்ன அதிர்ச்சிக் காரணம்!!
தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில் குடிப்பதற்கு பணம் தராததால் தந்தையை குத்திக் கொன்றதாக மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த, கல்குறிச்சி தேவேந்தர் காலணியை சேர்ந்தவர் பெரியசாமி. ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இவருக்கு...
மாணவிக்கு 10 பேரால் நடந்த பாலியல் வன்கொடுமை : குற்றவாளிகளின் புகைப்படம் வெளியானது!!
பாலியல் வன்கொடுமை
அரியானா மாநிலத்தில் படிப்பில் படுகெட்டிக்காரியான 19 வயது மாணவியை 10 பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் 3 குற்றவாளிகளின் புகைப்படத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
படிப்பில் மிகவும் கெட்டிக்காரியான...
வெளிநாட்டிற்கு செல்ல திட்டமிட்ட புதுமண ஜோடி : வாழ்க்கை தொடங்கிய 6 மாதத்தில் முடிவுக்கு வந்த சோகக் கதை!!
சோகக் கதை
தெலுங்கானா மாநிலத்தில் திருமணத்தில் முடிந்த ப்ரனாய்- அம்ருதா ஜோடியின் காதல் வாழ்க்கை தொடங்கிய 6 மாதத்தில் முடிவுக்கு வந்துவிட்டது.
தங்களது 7 ஆண்டுகால காதல் வாழ்க்கையில் இவர்கள் நடத்திய போராட்டம் வீணாகிவிட்டது. தனது...
அம்மா’ என கத்திய முதியவர்… இரக்கமின்றி தலையை சிதைத்த சிறுவன் : அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சி!!
முதியவர்
இராமநாதபுரத்தில் உறங்கிக்கொண்டிருந்த முதியவரின் தலையை கல்லால் அடித்து சிதைத்து விட்டு, 16 வயது சிறுவன் பணத்தை திருடிக்கொண்டு ஓடும் வீடியோ காட்சி இணையத்தில் பரவி வருகிறது.
இராமநாதபுர மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் ஏகாம்பரம்...
யூடியூப் வீடியோவை பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர் : அதிகரித்த ரத்தப்போக்கு!!
யூடியூப்
விருதுநகர் மாவட்டத்தில் சமூக வலைதளத்தை பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்ததோடு, குழந்தை, மனைவியை சிகிச்சைக்கு அனுப்ப மறுத்த கணவரால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
முகமது தாஜூதீன் (29). இவரது மனைவி அன்சுல்...
கண் தெரியாத மகனை கழுத்தை நெரித்து கொலை செய்தது ஏன்? விசாரணையில் தாய் சொன்ன அதிர்ச்சி காரணம்!!
கொலை
தமிழகத்தில் கண் தெரியாத மகனை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய தாயை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையை அடுத்த பரங்கிமலை நரசத்புரம் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் (37). இவருக்கு...
மனைவி கண்முன்னே வெட்டி சாய்க்கப்பட்ட கணவன் : அப்பா எனக்கு போன் செய்தார் என கண்ணீர்விட்ட அம்ருதா!!
கணவன்
இந்தியாவில் தன் கண் முன்னே கணவன் கொடூரமாக வெட்டப்பட்ட காட்சியைக் கண்ட மனைவி, என்னுடைய கருவை நான் கலைக்க விரும்பவில்லை, இது அவர் எனக்க்கு கொடுத்த பரிசு என்று உருக்கமாக கண்ணீர்மல்க கூறியுள்ளார்.
தெலுங்கானா...









