செய்திகள்

கணவர் குடும்பத்தார் செய்த செயல் : தற்கொலை செய்யும் முன் கடிதத்தில் மனைவி எழுதியிருந்த முக்கியமான வார்த்தை!!

0
தற்கொலை தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்ட பெண், கணவர் வீட்டாரின் கொடுமை காரணமாகவே இந்த முடிவை எடுத்திருக்கும் சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது. சேலம் ஜங்ஷனை அடுத்துள்ள போடிநாயக்கன்பட்டியில் வசித்து வருபவர் புவனேஸ்வரி (24). இவர் சேலம்...

கணவர் ஏழை என்பதால் பிரிந்து சென்ற மனைவி : இரண்டாண்டுகள் கழித்து காத்திருந்த அதிர்ச்சி!!

0
கென்யாவில் கணவரை இரண்டாண்டுகளுக்கு முன்னர் மனைவி பிரிந்தநிலையில், கணவர் இரண்டாம் திருமணம் செய்ததற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ராபர்ட் நயாப்வரி என்ற இளைஞர் தனது மனைவி மர்தாவுடன் வாழ்ந்து வந்த நிலையில் கடந்த 2016-ல்...

நிர்வாணமாக தனியறையில் அடைக்கப்பட்ட ஆட்டிஸச் சிறுவன் : கனடாவை அதிர வைத்த செய்தி!!

0
ஆட்டிசக் குறைபாடுடைய சிறுவனை நிர்வாணமாக தனியறையில் பூட்டி வைத்ததால் அதிர்ச்சியுற்ற அவனது பெற்றோர், அவன் பயின்ற பள்ளி மற்றும் கனடாவின் கல்வி அமைச்சர் உட்பட பலர்மீது வழக்குத் தொடர்ந்துள்ள சம்பவம் கனடா கல்வித்...

விதவை மருமகளை உயிரோடு எரித்து கொன்ற மாமனார் : திடுக்கிடும் பின்னணி!!

0
இந்தியாவின் ஒடிசாவில் மருமகளை மாமனார் உயிரோடு எரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுகராம் என்பவரின் மனைவி ருக்மணி. கடந்த மாதம் சுகராம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து தனது கணவர் வீட்டிலேயே ருக்மணி வசித்து...

என் மனைவி இப்படி செஞ்சிட்டாளே : வாழ்க்கையை முடித்து கொண்ட கணவனின் சோகம்!!

0
இந்தியாவின் தெலுங்கானாவில் திருமணமான இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோடூகுனுரு கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடசுப்பா ரெட்டி (32). இவருக்கும் சுவர்ணலதா என்ற பெண்ணுக்கும் ஒரு ஆண்டுக்கு முன்னர் திருமணம்...

38 முறை கொடூரமாக குத்தி கொல்லப்பட்ட இளம்பெண் : அதிர்ச்சி சம்பவம்!!

0
இளம்பெண் மத்தியபிரதேச மாநிலத்தில் காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணை 38 முறை, இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் பகுதியில் உள்ள மீடியா துறையில் வேலை...

கணவன் மீது சந்தேகம் : பேஸ்புக்கில் ஆபாச படங்களை பதிவேற்றிய மனைவிக்கு நேர்ந்த துயரம்!!

0
இந்தியாவின் கேரள மாநிலத்தில் சொந்த கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறி ஆபாச படங்களை பேஸ்புக்கில் பதிவேற்றிய பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர். கேரளாவின் குளத்தூர் பகுதியில் குடியிருந்து வருபவர் 34 வயதான...

நிறைமாத கர்ப்பிணி பெண்ணை தூக்கிக்கொண்டு ஓடிய பொலிஸார் : குவியும் பாராட்டுக்கள்!!

0
ஹரியானா மாநிலத்தில் பிரசவ வலியால் துடித்த நிறைமாத கர்ப்பிணி பெண்ணை, தன்னுடைய கையிலே தூக்கிக்கொண்டு மருத்துவமனையில் சேர்த்த பொலிஸாருக்கு பல பகுதிகளில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. ஹரியானா மாநிலத்தை சேர்ந்த மகேஷ்-...

சாதி வெறியால் கர்ப்பிணி மனைவியின் கண்முன்னே கொல்லப்பட்ட கணவன் : வெளியான அதிர்ச்சி பின்னணி!!

0
சாதி வெறி தெலுங்கானா மாநிலத்தில் உயர்சாதி பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர் ஆறு மாதங்களுக்கு பின்னர் பெண்ணின் குடும்பத்தாரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 24 வயதேயான இளைஞர் பிரனாய் கொல்லப்பட்டது...

ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் மரண விவகாரம் : தற்கொலை இல்லை என திடுக்கிடும் தகவல்!!

0
டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் அது தற்கொலை இல்லை எனவும் விபத்து என்றும் சிபிஐ நடத்திய உளவியல் உடற்கூராய்வில் தெரியவந்துள்ளது. புராரி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த...