மூட நம்பிக்கையால் மாற்றுத்திறனாளி இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்!!
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவரை தலைகீழாக தொங்கவிட்டு தீ மூட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் பாபனி சங்கர் நந்தா எனும் மாற்றுத்திறனாளி இளைஞர் இருக்கிறார். நந்தாவின் உடல் குறைபாட்டை...
கண்முன்னால் தோழிக்கு ஏற்பட்ட கொடுமை : ஆண் நண்பர் எடுத்த அதிர்ச்சி முடிவு!!
இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் இளம்பெண்ணை, அவரின் ஆண் நண்பரின் கண்முன்னே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதால் மனமுடைந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பாகியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தின் கோர்பால் பகுதியில் கடந்த வாரம் ஸ்வான் மற்றும்...
8ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய ஆட்டோ ஓட்டுனர்!!
சென்னை முகப்பேரை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் தனியாக இருக்கும்போது அதே பகுதியை சேர்ந்த பெருமாள் (33) என்ற ஆட்டோ ஓட்டுனர் மாணவியின் வீட்டுக்கு சென்று அவரை மிரட்டி பலமுறை கற்பழித்த...
இதற்கு அடிமையானதால்தான் குழந்தைகளை கொலை செய்தாரா? சிறைக் கைதிகளிடம் திடுக்கிடும் தகவல்களை கூறிய அபிராமி!!
சென்னை குன்றத்தூரில் கள்ள காதலுக்காக குழந்தைகளை கொலை செய்த அபிராமி தற்போது புழல் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.
சிறையில் சக கைதிகளுடன் பேசும் போது குழந்தைகளை கொலை செய்ய காரணமாக இருந்த பல திடுக்கிடும்...
உள்ளாடையிலிருக்கும் உங்கள் மகளின் புகைப்படம் வேண்டும் : தாயை அதிரவைத்த செய்தி!!
டொராண்டோவில் வசிக்கும் ஒரு தாய், இறுக்கமான உடை மற்றும் உள்ளாடையிலிருக்கும் இளம்பெண்களின் படங்களைக் கேட்பதற்காக தனது முகநூல் பக்கத்தை இன்னொருவர் பயன்படுத்துவதை அறிந்து அதிர்ச்சியுற்று பொலிசாருக்கு புகாரளித்துள்ளார்.
நான்கு ஆண்டுகளாக முகநூல் குழு ஒன்றின்...
தேனிலவின் போது மில்லியன் கணக்கான இதயங்களை கவர்ந்த இளம் மனைவி!!
சீனாவில் தேனிலவுக்கு சென்றபோது இளம் மனைவி ஒருவர் விபத்தில் சிக்கிய 4 உயிர்களை காப்பாற்றி மில்லியன் கணக்கான மக்களின் இதயங்களை வென்றுள்ளார்.
26 வயதான Zhou Wei - க்கு சமீபத்தில் தான் திருமணம்...
வெளிநாட்டில் கைது செய்யப்பட்ட தமிழக தம்பதி : அதிர்ச்சிக் காரணம்!!
அமெரிக்காவில் தமிழகத்தைச் சேர்ந்த தம்பதியர், கைக் குழந்தையை சரியாக பராமரிக்கவில்லை எனக் கூறி கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் சேலம் மாவட்டம் செட்டூரைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர் தனது மனைவி மாலா. இவர்களுக்கு...
இணையத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பிரித்தானிய தாயார் : வெளியான அதிர்ச்சிப் பின்னணி!!
பிரித்தானியாவில் இணையம் வாயிலாக பாலியல் தொழில் நடத்தி வந்த இளம் தாயார் ஒருவர் பொலிசில் சிக்கியுள்ளார்.
சட்டம் பயின்றுவரும் அந்த இளம் தாயார் தனது சொந்த குழந்தையை கொடூரமாக தாக்கி துஸ்பிரயோகம் செய்துள்ள வழக்கில்...
சாதிவெறியின் உச்சம் : திருமணமான 6 மாதத்தில் கர்ப்பிணி மனைவியின் கண்ணெதிரிலேயே கொல்லப்பட்ட கணவன்!!
தெலுங்கான மாநிலத்தில் உயர்சாதி பெண்ணை திருமணம் செய்து கொண்ட நபர் 6 மாதங்கள் கழித்து பெண்ணின் தந்தையால் கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பினராய்- அம்ருதா தம்பதியினருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் திருமணம்...
இளம் பெண்ணை பலாத்காரம் செய்து விட்டு இளைஞர் செய்த செயல் : வெளியான அதிர்ச்சி வீடியோ!!
இந்தியாவில் பொலிஸ் உயர் அதிகாரியின் மகன் இளம் பெண்ணை பலாத்காரம் செய்து விட்டு அவரை அடித்து சித்ரவதை செய்யும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் போதை மருந்து தடுப்பு பிரிவில்...









