செய்திகள்

என்னை ரொம்ப துன்புறுத்துறாங்க : தற்கொலை செய்த இளம் மனைவியின் உருக்கமான கடிதம்!!

0
தமிழகத்தின் சேலத்தில் பெண் காவலர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், அவரது கணவரை கைது செய்துள்ள பொலிசார் மேலும் நால்வரை தேடி வருகின்றனர். எஸ்பி. அலுவலகத்தில் காவலராக பணியாற்றி வந்த புவனேஸ்வரி கடந்த திங்களன்று...

மணமகன் தந்தை இறந்ததால் நின்ற திருமணம் : ஏக்கத்தில் காதல் ஜோடி எடுத்த விபரீத முடிவு!!

0
  தமிழ்நாட்டின் திருப்பூரில் நிச்சயமான திருமணம் நின்ற நிலையில், திருமணம் மீண்டும் நடக்குமா என்ற பயத்தில் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரையை சேர்ந்த அருண்பாண்டி (25) என்பவர் திருப்பூரில் உள்ள...

இளம் பெண் மீது கொண்ட ஆசையால் மருத்துவர் செய்த வெறிச் செயல் : வெளியான திடுக்கிடும் தகவல்!!

0
இந்தியாவில் காணாமல் போன நபர் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரிசா மாநிலத்தின் பெர்காம்பூர் பகுதியைச் சேர்ந்த Bishnu Prasad Gouda என்ற நபர் கடந்த ஆகஸ்ட்...

உறவுக்கு மறுத்த மனைவி : கோபத்தில் கணவன் செய்த கொடூர செயல்!!

0
பிரேசில் நாட்டில் உறவுக்கு மறுப்பு தெரிவித்த மனைவியை கொடூரமாக தாக்கிவிட்டு ஆறு மாத பிஞ்சு குழந்தையை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர். பிரேசிலின் Luziania பகுதியில் இந்த கொடூர சம்பவம்...

அண்ணனுக்கும் தங்கைக்கும் பிறந்த 7 குழந்தைகள் : 40 குழந்தைகளாக அதிகரித்த அதிர்ச்சிப் பின்னணி!!

0
அவுஸ்திரேலியாவில் அண்ணனும் தங்கையும் திருமணம் செய்துகொண்டு குழந்தை பெற்றுக்கொண்ட காரணத்தால் அவர்கள் வாயிலாக அதிக சந்ததிகள் உருவாகி அவர்கள உடல்நலப்பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உள்ளினச்சேர்க்கை முறையை இவர்கள் பின்பற்றியுள்ளனர். நியூ சவுத் வேல்ஸில் உள்ள...

விருப்பத்தை அடைய முடியவில்லை : மனதை உலுக்கும் மாணவியின் தற்கொலை கடிதம்!!

0
பெற்றோரின் கனவை கலைக்க விரும்பவில்லை என கடிதம் எழுதிவிட்டு மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் கவுகாத்தியில் செயல்பட்டுவரும் ஐஐடியில் கர்நாடகாவை சேர்ந்த 18 வயது மாணவி...

வேறு பெண்ணுடன் தொடர்பு : மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன் சிக்கியது எப்படி?

0
சென்னையில் மனைவியை பெல்டால் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு தற்கொலை என்று நாடகமாடிய கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர். திருவிக நகரை சேர்ந்த கல்பனா என்ற பெண், கடந்த 11-ஆம் திகதி தூக்கிட்டு தற்கொலை செய்து...

வெள்ள பாதிப்பின் போது முதுகை படிக்கட்டாக்கிய நபருக்கு குவியும் பரிசுகள்!!

0
இந்திய மாநிலம் கேரளாவில் கடும் வெள்ள பாதிப்பின் போது தனது முதுகை படிக்கட்டாக்கி பெண்கள் படகுகளில் ஏற உதவிய மீனவருக்கு இஸ்லாமிய அமைப்பு ஒன்று புதிய வீடு ஒன்றை பரிசாக வழங்கியுள்ளது. குறித்த நபரின்...

திருமணம் முடிந்து விருந்துக்கு வந்த மணப்பெண்ணின் தங்கையை போட்டோ எடுத்த இளைஞர்கள் : நடந்த விபரீத சம்பவம்!!

0
தமிழகத்தில் மணப்பெண்ணின் தங்கையை படம் எடுத்தவர்களை தாய்மாமன் கண்டித்ததால், அவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே எஸ்.கல்விமடையை சேர்ந்த முருகன் மகன் செந்தில்வேலுக்கும், சென்னையை சேர்ந்த...

யூடியூப் வீடியோவை பார்த்து என் குழந்தையை கொலை செய்தேன் : தாயின் திடுக்கிடும் வாக்குமூலம்!!

0
கொலை செய்வது எப்படி என யூடியூப் வீடியோவை பார்த்து என் இரண்டரை வயது மகளை கொன்றதாக குழந்தையின் தாய் வாக்குமூலம் அளித்துள்ளார் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த நாகராஜ் -தமிழ் இசக்கி தம்பதியினரின் இரண்டரை வயது...