என் மனைவியை அவர் திருமணம் செய்துவிட்டார் : வெளிநாட்டிலிருந்து ஊருக்கு திரும்பிய கணவன் கண்ணீர்!!
என் மனைவியை அவர் திருமணம் பண்ணிகிட்டாரு : வெளிநாட்டிலிருந்து ஊருக்கு திரும்பிய கணவன் கண்ணீர்!!
கேரளாவில் தனது மனைவியை கொலை குற்றத்தில் கைது செய்யப்பட்டவர் திருமணம் செய்து கொண்டுள்ளார் என கணவர் பொலிசில் புகார்...
குழந்தையின் கண்முன்னே வீட்டில் சடலமாக தொங்கிய தாய் : காணாமல் போன கணவன்!!
சென்னையில் வரதட்சணை கொடுமையின் காரணமாக பெண் ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சென்னை, சோழிங்கநல்லூர் அடுத்த பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த பார்கவி (எ) ரோகினி என்பவருக்கும், ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த...
ரத்தம் சொட்ட சொட்ட வெட்டிக் கொல்லப்பட்ட கொள்ளையன் : பட்டப்பகலில் பயங்கரம்!!
சென்னை மதுரவாயல் அருகே, வானகரம் மீன் சந்தையில் கொள்ளையன் ஒருவனை ரத்தம் சொட்ட வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரவாயல் அடுத்த வானகரம், மீன் சந்தை அருகே இளைஞர் ஒருவர் பலத்த வெட்டுக்காயங்களுடன்...
ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசை : கள்ளக்காதலனுடன் சேர்ந்து பெண் செய்த மோசமான செயல்!!
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே, பெண்ணொருவர் தனது கள்ளக்காதலனுடன் இருசக்கர வாகனத்தில் சென்று நகை பறித்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம் அருகே உள்ள மாவேலிக்கரை மற்றும் சுற்றுப்பகுதியில், சாலையில் நடந்து செல்லும்...
2 குழந்தைகளுக்கு தூக்க மாத்திரை கொடுத்து கொலை செய்தது எதற்காக? உருக்கமான கடிதம் சிக்கியது!!
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகேந்திரனுக்கு ரேவதி என்ற மனைவியும், சிறு வயதில் ஒரு மகன்...
சிறையில் சொகுசு வாழ்க்கை வாழும் கைதிகள் : வெளியான புகைப்படத்தால் பரபரப்பு!!
சென்னையில் அமைந்துள்ள புழல் சிறையில் ஆயுள் கைதிகள் தங்கள் அறைகளை உல்லாச விடுதி போன்று மாற்றியுள்ளது புகைப்படமாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள முக்கிய சிறைகளில் செல்போன், போதை மருந்து புழக்கம் தாராளமாக...
திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த காதலன் : விபரீத முடிவெடுத்த இளம்பெண்ணின் மரண வாக்குமூலம்!!
மதுரையில் திருமணத்திற்கு காதலன் மறுப்பு தெரிவித்ததால் விரக்தியடைந்த இளம்பெண் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மதுரை மாவட்டம் திருவாதவூரை சேர்ந்த சிந்துஜா என்பவர் தனியார் என்ஜினியரிங் கல்லூரி...
அந்த 33 கொலையும் நான் தான் செய்தேன் : குற்றவாளியின் வாக்குமூலத்தால் அதிர்ந்து போன பொலிஸார்!!
மத்திய பிரதேச மாநிலத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளி ஆதேஷ் காம்ரா, லாரி ஓட்டுநர் மற்றும் கிளீனர் என 33 பேரை நான் தான் கொலை செய்தேன் என குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம்...
45 வயதில் கன்னித்தன்மையை இழந்தேன் : தசைகளால் உருவாக்கப்பட்ட ஆணுறுப்பு!!
பிரித்தானியாவை சேர்ந்த ஆண்ட்ரிவ் என்ற நபர் பிறப்பிலேயே ஆணுறுப்பு இல்லாமல் பிறந்த காரணத்தால் தற்போது அறுவை சிகிச்சை மூலம் ஆணுறுப்பு பொருத்தப்பட்டுள்ளது.
ஆண்ட்ரிவ்க்கு தற்போது 45 வயதாகியுள்ளது. இந்நிலையில் இவருக்கு மான்செஸ்டரில் உள்ள மருத்துவமனை...
அடைக்கலம் தேடிய காதல் ஜோடி… பொலிஸ் நிலையத்தில் நடந்த கொடூமை : காதலன் எடுத்த விபரீத முடிவு!!
பாதுகாப்பு கருதி காவல்நிலையத்தில் அடைக்கலம் தேடிய காதல் ஜோடியை பிரிக்க கரூர் நகர காவல்துறை முயன்றதால், மனமுடைந்த காதலன் கழுத்தறுத்து தற்கொலை முயற்சி செய்த விவகாரம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் அண்ணாநகர் பகுதியில்...









