செய்திகள்

கேப்டன் பதவியிலிருந்து விலகியதற்கு இது தான் காரணம் : 2 ஆண்டுகளுக்கு பின் உண்மையை உடைத்த டோனி!!

0
இந்திய அணிக்கு பல கோப்பைகளை வென்று தந்த டோனி, ஏன் கேப்டன் பதவியிலிருந்து திடீரென்று விலகினார் என்பது குறித்த கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது. இந்திய அணிக்கு ஐ.சி.சி.யால் நடத்தப்படும் அனைத்து விதமான தொடர்களிலும்...

தாலிகட்டும் நேரத்தில் மணமகள் செய்த செயல் : இழப்பீடு கேட்ட மணமகன்!!

0
தமிழகத்தில் தாலி கட்டும் நேரத்தில் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து மணமகள் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் சீனிவாசபுரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் திருமணம்...

குடும்பத்துடன் தூக்கில் தொங்கிய தொழிலதிபர் : கெட்ட ஆத்மாக்கள் காரணமா?

0
குடும்பத்துடன் தூக்கில் தொங்கிய தொழிலதிபர். இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் தொழிலதிபர் ஒருவர் ஆத்மாக்கள் தொல்லை செய்ததாக குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் நரோடாவை சேர்ந்தவர் குணால் திவிவேதி(வயது 45), இவரது மனைவி...

அபிராமிக்கு தூக்கு தண்டனையா? ஆயுள் தண்டனையா?

0
அபிராமிக்கு தூக்கு தண்டனையா? ஆயுள் தண்டனையா? குன்றத்தூரை சேர்ந்த அபிராமி கள்ளக்காதல் பிரச்சனையில் தனது இரண்டு குழந்தைகளை கொலை செய்த குற்றத்திற்காக புழல் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இவர் மீது கொலை வழக்குப்பதிவு...

இப்படியும் ஒரு தமிழர் திருமணம்!!

0
கோயம்புத்தூரில் நடைபெற்ற தமிழர் திருமணத்தில் எண்ணெயில்லாமல், அடுப்பில்லாமல் சுவையான இயற்கை விருந்து பரிமாறப்பட்டுள்ளது. திருமணத்தின் முக்கிய அம்சமே விருந்துதான். சுவை என்ற பெயரில் இன்று பரிமாறப்படும் உணவுகள் வேதிப்பொருட்கள் கலந்த உணவுகளாகவே இருக்கின்றன. இதனால், கோயம்புத்தூரில்...

அண்ணனை கொலை செய்தது ஏன்? தங்கையின் அதிரவைக்கும் வாக்குமூலம்!!

0
அண்ணனை கொலை செய்தது ஏன்? நாகர்கோவில் மாவட்டத்தில் தங்கையின் தவறான வாழ்க்கை முறையை கண்டித்த அண்ணன் கொலை செய்யப்பட்டுள்ளார். நீலசாமி என்பவர் கூலித்தொழில் செய்துவருகிறார். இவர் தனது தங்கை அமராவதியுடன் வசித்து வந்துள்ளார். அமராவதி கணவரை...

காவல்நிலையத்தில் பொலிசாரை கோடாரியால் கொடூரமாக தாக்கிய நபர் : வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

0
இந்தியாவில் கைது செய்யப்பட்ட நபர் காவல்நிலையத்தில் இரண்டு பொலிசாரை கோடாரியால் தாக்கிவிட்டு, அதன் பின் அங்கிருந்து தப்பி ஓடும் காட்சி சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது. மத்தியப்பிரதேசத்தின் Umri காவல் நிலையத்திலே இந்த கொடூர சம்பவம்...

தாலி கட்டும் நேரத்தில் மணமகள் செய்த துணிச்சல் செயல் : சினிமா பாணியில் நடந்த பரபரப்பு சம்பவம்!!

0
தமிழகத்தில் தாலி கட்டும் நேரத்தில் மணமகள் திருமணத்தை நிறுத்துங்கள் எனவும் அதையும் மீறினால் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறியதால், அங்கு பரபரப்பு நிலவியது. திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த...

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலைக்கு பில்லி சூனியம் காரணமா? வெளியான அதிர்ச்சித் தகவல்!!

0
இந்தியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள ஸ்கை அப்பார்ட்மெண்ட் வீட்டில் குணால் திரிவேதி உட்பட மூன்று பேர்...

தன்னை விட வயது குறைவான ஆண் நண்பரை திருமணம் செய்யவுள்ள திருநங்கை : என்ன காரணம் தெரியுமா?

0
இந்தியாவில் திருநங்கை அதிகாரி ஒருவர் தன் ஆண் நண்பரை திருமணம் செய்யவுள்ளார். ஒரிசா மாநிலத்தின் கந்தமால் மாவட்டம், கானபாகிரி கிராமத்தில் பிறந்தவர் ஐஸ்வர்யா(34). இவர் கடந்த 2010-ஆம் ஆண்டு ஒரிசா மாநில நிதித்துறையில் ஆண்...