பிரியாணி அபிராமியை விளாசிய பிரபல இயக்குநர்!!
பிரியாணி அபிராமியை விளாசிய பிரபல இயக்குநர்
அபிராமி என்கிற பெண் செய்த கொடூர செயல் மன்னிக்க முடியாத ஒன்று என இயக்குநர் அமீர் கூறியுள்ளார்.
விஜய்யை அபிராமி காதலித்து திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுவது ஒரு சம்பவமாக...
மகனின் திருமண விழா மேடையிலேயே உயிரிழந்த தந்தை : சோக சம்பவம்!!
மகனின் திருமண விழா மேடையிலேயே உயிரிழந்த தந்தை
உசிலம்பட்டியில் மகனின் திருமணம் நடைபெற்று கொண்டிருந்த மேடையிலேயே தந்தை திடீரென உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் மொண்டிக்குண்டு பகுதியைச் சேர்ந்த ஆனந்தகுமார் என்பவருக்கும், வகுரணியைச்...
படுக்கையிலேயே உயிரிழந்த கர்ப்பிணி பெண் : வயிற்றில் இருந்த குழந்தை குறித்து உருக்கமான தகவல்!!
பிரித்தானியாவில் படுக்கையில் தூங்கி கொண்டிருக்கும் போதே 14 வார கர்ப்பிணி பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரொசானா சாண்டர்சன் (22) என்ற பெண் கர்ப்பமாக இருந்த நிலையில் தொடர்ந்து மருத்துவ பரிசோதனை...
84 வயது பாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த 14 வயது சிறுவன் : நீதிமன்றம் அதிரடி...
அமெரிக்காவில் 83 வயது பாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவனுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கடந்த மாதம்...
கடைசியா என் சிரிப்பை பாத்துக்கோங்க : தற்கொலைக்கு முன் உருக்கமான வீடியோ வெளியிட்ட பெண்!!
சென்னையில் கணவன், மாமியார் கொடுமைபடுத்துவதாக பெண் ஒருவர் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றினை வெளியிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருமுல்லைவாயில் செந்தில் நகரை சேர்ந்தவர் தேவநாத். இவர் கடந்த...
15 வயதில் வீட்டை விட்டு ஓடிப்போன சிறுவன் : 7 வருடம் கழித்து பேஸ்புக்கால் நடந்த ஆச்சரியம்!!
இந்தியாவின் ஐதராபாத்திலிருந்து 7 ஆண்டுகளுக்கு முன்னர் ஓடி போன சிறுவன் பேஸ்புக் உதவியால் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளான்.
ஐதராபாத்தில் தனது அக்கா வீட்டில் வசித்து வந்தான் சுஜித். பள்ளியில் படித்து வந்த சுஜித் கடந்த 2011-ஆம் ஆண்டு...
3 குழந்தைகளை உயிரோடு எரித்து கொன்ற தாய் : அடுத்து செய்த திடுக்கிடும் செயல்!!
தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் குடும்ப பிரச்சனையால் தனது மூன்று குழந்தைகளையும் எரித்துக்கொன்று விட்டு தாயும் தற்கொலை செய்துக்கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலக்கொண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன். இவருக்கும் மனைவி தனலட்சுமிக்கும் கடந்த இரண்டு நாட்களுக்கு...
காதல் ஜோடியை பிரிக்க முயன்ற பொலிஸார் : திடீரென கழுத்தை அறுத்துக்கொண்ட காதலன்!!
கரூரில் உதவி கேட்டு தஞ்சமடைந்த காதல் ஜோடியை பொலிஸார் பிரிக்க முயன்றதால், திடீரென காதலன் காவல்நிலையம் முன்பு கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் அண்ணாநகரைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது...
மது போதையில் விஷ பாம்பினை கடித்து தின்ற நபர் : அடுத்த நடந்த சோகம்!!
உத்திரபிரதேச மாநிலத்தில் மது போதையில் விஷ பாம்பினை கடித்து தின்ற நபர் அடுத்த சில மணிநேரங்களில் பரிதாபமாக பலியாகியுள்ள சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள குட்டி கிராமத்தை சேர்ந்தவர்...
கணவன் இறந்த சில மணி நேரத்தில் குழந்தை பெற்ற கர்ப்பிணி பெண்!!
பெங்களூரில் கத்தியால் குத்தப்பட்ட கணவன், இறந்தது தெரியாமலே கர்ப்பிணி பெண் ஒருவர் ஆண் குழந்தை பெற்றெடுத்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பெங்களூரு பனசங்கரி பகுதியை சேர்ந்தவர் 31 வயதான குரு சங்கர். இவர் பெல்லந்தரில் உள்ள...









