காதல் வளர்க்கத்தான் விதை போட்டேன், அது காவு வாங்கும் என நினைக்கவில்லை : பிரபல இளம்பெண்ணின் கதை!!
எனக்கு காதல் துளிர்ப்பதற்கு நீண்ட காலம் ஆயிற்று. அப்போதுதான் என்னைப் போன்றே இன்னும் பலர் இருப்பார்களே என்னும் எண்ணமும் எனக்கு உண்டாயிற்று. அவர்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்தேன்.
காதலைக் கண்டுபிடிக்க தடுமாறுபவர்கள், புதிய...
5 குழந்தைகளின் தாய்க்கு ஆண்நண்பரால் ஏற்பட்ட பரிதாப நிலைமை!!
அமெரிக்காவில் ஐந்து குழந்தைகளின் தாயை அவரின் ஆண் நண்பர் காரின் பிரேக் வயரை கட் செய்து கொலை செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் Pennsylvania மாகாணத்தைச் சேர்ந்தவர் John Jenkins(39). ஐந்து குழந்தைக்கு...
தவமிருந்து பெற்ற பிள்ளையை பால்வினை நோய்க்கு பறிகொடுத்த பெண்!!
பத்து மாதம் தவம் போல் வயிற்றில் சுமந்த பிள்ளையை பத்தே நாட்களில் பறி கொடுத்திருக்கிறார் ஒரு பெண். அதற்கு காரணம் அவருக்கு இருந்த பால்வினை நோய்.
பிரித்தானியாவின் Prestwich ஐச் சேர்ந்த Kira Aldcroft...
நடுவானில் பிரித்தானிய ஜோடியை புரட்டி எடுத்த இளம்பெண்கள் : காரணம் என்ன தெரியுமா?
லண்டனின் Luton நகரத்திலிருந்து Ibiza நோக்கி சென்று கொண்டிருந்த விமானத்தில் இளம்பெண்கள் சிலர், காதல் ஜோடியை தாக்கும் காணொளி வெளியாகியுள்ளது.
லண்டனின் Luton நகரத்திலிருந்து Ibiza நோக்கி சென்று கொண்டிருந்த ஈஸி ஜெட் EZY2095-ல்,...
உடுத்தியிருக்கும் உடையை தானே கிழித்து கொள்ளும் இளம்பெண் : 6 வருடங்களாக தந்தை கொடுத்த கொடூர தண்டனை!!
இந்தியாவில் மனச்சிதைவு ஏற்பட்டு உடைகளை கிழித்து கொண்ட இளம்பெண்ணை தந்தை ஆறு ஆண்டுகளாக சங்கிலியில் கட்டி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவை சேர்ந்தவர் மங்களு. இவருக்கு பசந்தி (26) என்ற மகளும் மூன்று...
வீடு முழுவதும் ரத்தக்கறை : சடலமாக கிடந்த 4 பேர் : அதிர்ச்சியடைந்த பொலிஸார்!!
அரியானா மாநிலத்தில் திறந்து கிடந்த வீட்டிற்குள் ஒரு வயது குழந்தை உட்பட 3 பேர் சடலமாக கிடந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் இருந்து 50கிமீ தூரத்தில் உள்ள...
கர்ப்பிணி மனைவியின் வயிற்றில் கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் : அதிர்ச்சி காரணம்!!
உத்திரபிரதேசத்தில் கர்ப்பிணி மனைவியின் வயிற்றில் கத்தியால் குத்தி கொலை செய்த கணவரை 5 நாட்களுக்கு பின்னர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
உத்திரபிரதேச மாநிலம் Crossings Republik அருகே உள்ள சாக்கடை கால்வாயில் கடந்த 25-ம்...
வெளிநாட்டில் தந்தை… இறந்துபோன தாய்க்கு அருகில் இரவு முழுவதும் பசிக்காக அழுத குழந்தை!!
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த லாவண்யா என்ற பெண்ணின் கொலை வழக்கில் சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிங்கப்பூரில் வேலை பார்த்து வரும் நேரு என்பவரின் மனைவி லாவண்யா தனது ஒரு வயது குழந்தையுடன் தனியாக...
அந்த மூணு பேரும் மோசமா நடந்துக்குறாங்க : உயிரை விட்ட 17 வயதுச் சிறுவனின் இறுதி வார்த்தைகள்!!
இந்தியாவின் மகராஷ்டிராவில் போதை மருத்துகளை பள்ளியில் விற்கும்படி படி மாணவர் மிரட்டப்பட்ட நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
முகமது ஜயின் என்ற 17 வயது மாணவர் இரு தினங்களுக்கு முன்னர் ரயில் முன்னால் பாய்ந்து...
அந்த காட்சிகளையும் நான் பார்த்தேன் : திருடனின் பகீர் வாக்குமூலம்!!
சென்னையில் வீடுகளின் பூட்டுகள் உடைக்கப்படாமல் ஜன்னல் வழியாகப் பீரோவை இழுத்து கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடந்தன.
நாகமணி என்ற பீரோ புல்லிங் திருடனை பொலிசார் பிடித்தனர். இவர், விழுப்புரம் மாவட்டம், செஞ்சி, என்.ஆர்.பேட்டையைச் சேர்ந்தவர்...









