செய்திகள்

சுற்றுலா விசாவில் சென்னைக்கு வந்து தங்கிய வெளிநாட்டு இளம்பெண்: நேர்ந்த சோக சம்பவம்!!

0
சென்னையில் உள்ள லாட்ஜில் தங்கியிருந்த நெதர்லாந்தை சேர்ந்த இளம்பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெதர்லாந்தை சேர்ந்த லிண்டா ஹிலானா (24) என்ற பெண் கடந்த 27ம் திகதி சுற்றுலா விசா...

தாலி கட்டிய மனைவியின் வாயில் எலி மருந்தை ஊற்றிய கணவன் : அதிர்ச்சி சம்பவம்!!

0
தமிழகத்தில் தகாத உறவை தட்டிக் கேட்ட மனைவியை கணவன் உட்பட அவரது குடும்பத்தினர் வாயில் விஷத்தை ஊற்றி கொலை செய்ய முயற்சித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள திருச்சிற்றம்பலத்தை...

மகனாக பார்த்தோம் உன்னை….இப்படி சீரழித்துவிட்டாயே : ஒரு தாயின் கதறல்!!

0
சென்னையில் மகனாக பார்த்த நபர் தங்கள் மகளின் வாழ்க்கையை சீரழித்ததை தாங்கிகொள்ள முடியாத தாய் கண்ணீர் சிந்தியுள்ளார். மாரியம்மாள் என்பவரின் மகள் மகள் பத்தாம் வகுப்பு படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டில் இருந்துவருகிறார். மாரியம்மாள், வீட்டு...

சோகமாக முடிந்த தேனிலவு : பரிதாபமாக உயிரிழந்த புதுமணத் தம்பதி… வெளியான பின்னணி!!

0
அமெரிக்காவை சேர்ந்த புதுமண தம்பதி கனடாவுக்கு தேனிலவு கொண்டாட சென்ற நிலையில் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்கள். ஸ்டீபன் கிரஹாம் (30) மற்றும் எமி மொபட் (28) ஆகிய இருவருக்கும் இரண்டு வாரங்களுக்கு முன்னர்...

மகள் இறந்த சோகம் தாளாமல் உயிரிழந்த தந்தை!!

0
பிரித்தானியாவில் கொலை செய்யப்பட்டு இறந்த மகளின் துக்கம் தாளாமல், நீண்ட நாட்களாக தனிமையில் போராடிய தந்தை தற்போது உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்காட்லாந்தின் Lanarkshire பகுதியை சேர்ந்த குத்துசண்டை வீரர் Jon...

நோயாளி இறந்த விரக்தியில் பல் மருத்துவர் எடுத்த விபரீத முடிவு!!

0
ஒடிசா மாநிலத்தில் சிகிச்சைக்கு வந்த நோயாளி இறந்ததால், விரக்தி அடைந்த மருத்துவர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒடிசா மாநிலத்தில் Bargarh பகுதியில் சிறிய பல் மருத்துவமனை ஒன்றினை நடத்தி வருபவர்...

காதலித்த பெண்ணை ராக்கி கட்ட வற்புறுத்திய ஆசிரியர்கள் : மாணவன் எடுத்த அதிர்ச்சி முடிவு!!

0
இந்தியாவில் தான் காதலித்த பெண்ணை ராக்கி கட்ட ஆசிரியர்கள் வற்புறுத்தியதால், பள்ளி மாணவர் ஒருவர் தற்கொலை முயன்றதில் கவலைக்கிடமாக உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தனியார் பள்ளி...

கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண் பத்திரிக்கையாளர்!!

0
வங்கதேசத்தில் தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றி வரும் பெண் பத்திரிக்கையாளர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். வங்கதேசத்தின் பாப்னா மாவட்டத்தில் இருக்கும் ராதாநகரில் தன்னுடைய 9 வயது மகளுடன் வசித்தது வருபவர் சுபர்ணா (32). இவர் ஆனந்தா...

இது தான் நான் செய்த தவறா : தீக்குளித்து துடி துடிக்க இறந்த பெண் பகீர் வாக்குமூலம்!!

0
தமிழகத்தின் திருவேற்காடு பகுதியில் காவல் நிலையம் முன்பு நர்ஸ் ஒருவர் தீக்குளித்த சம்பவம் தொடர்பில் அவர் அளித்த வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவேற்காடு செந்தமிழ் நகரைச் சேர்ந்தவர் ரேணுகா. செவிலியரான இவர் தனது...

கடல் கடந்து வந்து தமிழ் மாப்பிளையை கரம்பிடித்த ஜேர்மனி மணமகள்!!

0
ஜேர்மனி நாட்டை சேர்ந்த பெண்ணுக்கு திண்டுக்கலில் தமிழர் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்றது. தமிழகத்தின் திண்டுக்கலை சேர்ந்த நவீன் சேகரன், ஜேர்மனியில் பணியாற்றி வருகிறார். அவருக்கு அந்த நாட்டை சேர்ந்த தெரசா ஹாபர்ள் என்ற...