செய்திகள்

தேனிலவு சென்ற இடத்தில் மணப்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

0
தேனிலவு சென்ற இடத்தில் மணப்பெண்ணுக்கு நேர்ந்த சோகம். தேனிலவு கொண்டாட சென்ற இடத்தில், உடல்நிலை குறைபாடு ஏற்பட்டு மணப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரித்தானியாவின் பிரிஸ்டல் பகுதியை சேர்ந்த Leigh Hall (29), தன்னுடைய காதலி Matthew-வை...

திருடனின் படத்தை வெளியிட்ட உணவக உரிமையாளர் : பின்னர் நடந்த எதிர்பாராத சம்பவம்!!

0
உணவகம் ஒன்றில் வெயிட்டர்களின் பர்ஸ்கள் இரண்டை லாவகமாக திருடிச் சென்றார் ஒரு நபர். அவர்கள் உணவக உரிமையாளரிடம் இது குறித்து புகாரளித்ததும் அவர் உணவகத்தில் வைக்கப்பட்டிருந்த அனைத்து CCTV பதிவுகளையும் போட்டுப் பார்த்தார். அவற்றில் சாப்பிட...

லண்டனில் மனைவியை கொலை செய்த கணவர் நாடு கடத்தல்!!

0
லண்டனில் மனைவியை கொலை செய்த கணவர் லண்டனில் மனைவியை கொலை செய்த இந்தியர் 8 ஆண்டுகளுக்கு பின்னர், பிரித்தானிய சிறை சட்டத்தின்படி இன்று நாடு கடத்தப்பட உள்ளார். இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த Harpreet Aulakh...

சிறுநீர் கழிக்க சென்ற 14 வயது சிறுமிக்கு நேர்ந்த பயங்கரம் : இளைஞர்கள் வெறிச்செயல்!!

0
இந்தியாவின் டெல்லியில் ஓடும் காரில் 14 சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். திங்கட்கிழமை காலை 7 மணிக்கு 14 வயது சிறுமி ஒருவர் காலை கடன் கழிக்க தனியாக...

திருமணமான ஒன்றரை ஆண்டில் பயங்கரம் : இளம் காதல் மனைவி அடித்துக்கொலை செய்த கணவர்!!

0
ஆம்பூர் மாவட்டத்தில் திருமணமான ஒன்றரை வருடத்தில் காதல் மனைவியை அடித்துக்கொலை செய்த கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர். நந்தினி(19), ஞானமூர்த்தி(24) ஆகிய இருவரும் காதலித்து கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு...

நண்பனுடன் சேர்ந்து மனைவியை சீரழித்து வீடியோ எடுத்த கணவன் : வேதனையடைந்த மனைவி!!

0
மனைவியை சீரழித்து வீடியோ எடுத்த கணவன் மகாராஷ்டிரா மாநிலத்தில் தனது நண்பனுடன் இணைந்து மனைவியை பாலியல் வன்புணர்வு செய்து அதனை வீடியோவாக பதிவு செய்துள்ள கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர். Panvel நகரில் வசித்து வந்த...

பத்து பெண்களுடன் ஒரே அறையில் இருந்த மந்திரவாதி : நேர்ந்த பயங்கரம்!!

0
சென்னையில் பர்தா அணிந்து வந்த பெண், பூஜை நடத்திக் கொண்டிருந்த மந்திரவாதி மீது ரசாயனம் ஊற்றி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சையது பசீருதீன் (63) என்பவர் திருவல்லிக்கேணியில் மந்திரம் ஓதும் தொழில்...

ஆசிய போட்டியில் வெள்ளிப் பதக்கம் : சாதித்துக் காட்டிய தமிழக விவசாயி மகன்!!

0
சாதித்துக் காட்டிய தமிழக விவசாயி மகன் இந்தோனேஷியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில், தடை தாண்டுதல் ஓட்டம் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த விவசாயின் மகன் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இந்தோனேஷியாவில் தற்போது ஆசிய விளையாட்டு...

காவல் நிலையம் முன்பு தீக்குளித்த பெண் : துடி துடித்து இறந்த பரிதாபம்!!

0
தமிழகத்தில் பொலிசார் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகக் கூறி, தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற பெண் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். சென்னை திருவேற்காடு பகுதியில் உள்ள செந்தமிழ் நகரைச் சேர்ந்தவர் ரேணுகா. இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் அமிர்தவள்ளி...

பிறந்து 6 வாரங்களே ஆன என் குழந்தையை ஏன் விற்றேன் : கண்ணீர் மல்க கூறிய தாய்!!

0
நைஜீரியாவில் பிறந்து 6 வாரங்களே ஆன குழந்தையை செல்போனுக்காக தாய் விற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவின் Anambra மாநிலத்தின் Onitsha பகுதியைச் சேர்ந்தவர் Johnson Kokumo. 25 வயதான இவர் தனக்கு பிறந்து...