கடத்தப்பட்டு பாலியல் அடிமையாக விற்பப்பட இருந்த மொடல் அழகி தப்பியது எப்படி : திகில் சம்பவம்!!
பிரித்தானிய மொடல் ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் அடிமையாக விற்கப்பட இருந்த நிலையில் அவர் ஒரு குழந்தைக்கு தாயானவர் என்ற உண்மை தெரிய வந்ததால் தப்பிப் பிழைத்த திகில் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
பிரித்தானியாவைச் சேர்ந்த...
கர்ப்பிணி மனைவியை ஏமாற்றி அவர் தங்கையுடன் தவறான உறவு கொண்ட கணவன் : திடுக்கிடும் பின்னணி!!
பிரித்தானியாவில் தனது தங்கை முறை உறவுக்கார பெண்ணுடன் கணவர் தவறான தொடர்பு வைத்திருந்ததை கண்டுப்பிடித்த மனைவி வெளியுலகுக்கு தெரிவித்துள்ளார்.
Wolverhampton நகரை சேர்ந்தவர் கிரைக் (31). இவர் மனைவி சார்லோட் மெக்டவுகல் (26). தம்பதிக்கு...
மனைவியை கொடூரமாக கழுத்தறுத்து கொலை செய்த கணவன் : விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்!!
தமிழகத்தில் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவன், அவரை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அண்ணா நகரை அடுத்த டி.பி.சத்திரம் நியூ காலனியில் வசிப்பவர் சீனிவாசன்(30). இவர் மாநகராட்சி ஒப்பந்த...
பிணமாக கிடந்த மாணவன் அரை நிர்வாணத்துடன் ஓட்டம் : வெளியான வீடியோ!!
திருவள்ளூரில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட மாணவன் பொலிஸாரால் அடித்துக் கொல்லப்பட்டதாக கூறி போராட்டம் நடந்து வரும் நிலையில், மாணவன் அரை நிர்வாணமாகி ஓடும் வீடியோ காட்சி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம்...
கணவனை அறையில் அடைத்து வைத்து சூடு போட்டு கொடுமை செய்த மனைவி : என்ன காரணம் தெரியுமா?
தமிழகத்தில் கணவன் சொத்து எழுதி தராததால், மனைவி அவரை ஒரு அறையில் அடைத்து வைத்து சூடு போட்டு கொடுமைய செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை தெற்கு புது வீதியை சேர்ந்தவர்...
ஏழு பேராக வாழ்ந்து கொண்டிருக்கும் இளைஞர் : கண்கலங்கவைக்கும் சம்பவம்!!
தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் மலை உச்சியில் இருந்து தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் 7 பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ள சம்பவம் கேட்போரை கண்கலங்க வைத்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல்...
பேரனின் மரணசெய்தி கேட்டு தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட பாட்டி!!
தஞ்சாவூர் மாவட்டத்தில் பேரன் இறந்து வேதனையை தாங்கிகொள்ள முடியாத பாட்டி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் 10ம் வகுப்பு மாணவர்களான கிருபாகரன், செல்வகுமார், விவேக் மூன்று பேரும் நேற்று மதியம்...
என் கணவரை கவர்ச்சியால் மயக்கி கொன்று விட்டாள் : கதறி அழும் இளம் மனைவி!!
இந்தியாவின் ஆந்திராவில் நபர் ஒருவர் மர்மமாக இறந்த நிலையில் பெண்ணொருவர் தான் அதற்கு காரணம் என மனைவி குற்றஞ்சாட்டியுள்ளார்.
நியூடன் குமார் என்பவருக்கும் இளம் பெண்ணுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது.
இந்நிலையில் சில...
கணவரை கொலை செய்த வழக்கு : இளம்பெண்ணுக்கு பெருகும் ஆதரவு!!
சூடான் நாட்டில் பலாத்காரத்திற்கு முயன்ற கணவனை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இளம் பெண்ணுக்கு பொதுமன்னிப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில்...
சர்ச்சையில் சிக்கிய செரீனாவின் உடை : கோபத்தில் ரசிகர்கள் : புகைப்படம் உள்ளே!!
தனது முதல் குழந்தை பிறந்ததிலிருந்தே இரத்தக் கட்டிகளால் அவதியுற்ற செரீனா வில்லியம்ஸ், அவை மீண்டும் ஏற்படாமல் தவிர்க்கும் வகையில் உடல் முழுவதையும் கவ்விப் பிடிக்கும் வகையிலான ஒரு உடையை அணிந்து விளையாட ஆரம்பித்தார்.
ஒரு...









