காது கேட்கும் கருவி வாங்க வைத்திருந்த பணத்தை கேரளாவுக்கு தந்த மாணவன் : நெகிழ்ச்சி சம்பவம்!!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு மாற்றுத்திறனாளி மாணவர், காது கேட்கும் கருவி வாங்க வைத்திருந்த 10 ஆயிரம் ரூபாயை நிவாரணமாக அளித்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மதகடிப்பட்டு பகுதியைச் சேர்ந்த சூர்யா என்ற காது கேளாத...
12 வயது மகளை துஷ்பிரயோகம் செய்து தாயாக்கிய தந்தை : திடுக்கிடும் பின்னணி!!
இந்தியாவில் பெற்ற மகளை பலாத்காரம் செய்ததில் மகள் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த 40 வயதான ஆணுக்கும், அவர் மனைவிக்கும் 12 வயதில் மகள் உள்ளார். கணவன்,...
அன்று பல ஆண்களால் சீரழிக்கப்பட்ட பெண்ணின் இன்றைய நிலை!!
ஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகளால் 2014 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு சீரழிக்கப்பட்ட யாஸிதி இனத்தை சேர்ந்த பெண் தற்போது அதிலிருந்து மீண்டு வந்த தனது காதலரை திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்.
2014 ஆம் ஆண்டு ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும்,...
கணவர் கண்முன்னால் மனைவிக்கு நேர்ந்த பயங்கரம்!!
தமிழ்நாட்டில் கணவர் முன்னால் மனைவி மினிபஸ்சின் சக்கரத்தில் சிக்கி துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூரை சேர்ந்தவர் ரெங்கராஜ். இவர் மனைவி சுசீலா (42). ரெங்கராஜும், சுசீலாவும் நேற்று பைக்கில் சென்று கொண்டிருந்தனர்....
நிறைமாத கர்ப்பிணியின் வயிற்றில் இருந்து காணாமல் போன குழந்தை : பரபரப்பு சம்பவம்!!
தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் நிறைமாத கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த குழந்தை காணாமல் போனது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என நவநீதகிருஷ்ணன் என்பவர் பொலிசில் புகார் அளித்துள்ளார்.
நவநீதகிருஷ்ணன் யாஸ்மின் தம்பதியினருக்கு திருமணமாக ஒரு...
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 14 வயது சிறுமி : கதாநாயகனாகிய வளர்ப்பு நாய்!!
மத்திய பிரதேசத்தில் காமுகர்களால் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட 14 வயது சிறுமியின் சத்தம் கேட்டு, அவரது வளர்ப்பு நாய் விரைந்து சென்று காப்பாற்றியுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டம் அருகே...
வீட்டில் எங்கு பார்த்தாலும் பாம்புகள் : பயத்தில் தவிக்கும் கேரள மக்கள்!!
கேரளாவில் வெள்ளம் வடிந்தவுடன் தங்கள் வீட்டுக்கு சென்ற மக்கள் அங்கு பாம்புகள் இருப்பதை கண்டு பயத்தில் ஆழ்ந்துள்ளனர்.
கேரளத்தில் கடந்த 3 வாரங்களாக பெய்த மழையால் வெள்ள நீர் சூழ்ந்தது. இதையடுத்து தற்போது மழை...
கேரள வெள்ள நிதிக்கு கோடிகளை அள்ளிக் கொடுத்த மாணவி : நடிகர்களை விட அதிகம்!!
கேரள வெள்ள நிவாரண பணிகளுக்காக பள்ளி மாணவி 2 கோடி மதிப்பிலான நிலத்தை தானமாக வழங்கியுள்ளது பாராட்டுகளை பெற்றுள்ளது.
கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சங்கரன், இவரது மகள் ஸ்வகா (16), தனியார் பள்ளியில்...
தூக்கு கயிற்றில் தந்தை.. பிரிட்ஜில் தாய் : சூட்கேஸில் குழந்தைகள் : ஒரே வீட்டில் கிடந்த 5 சடலங்கள்!!
அலகாபாத்தில் பூட்டிய வீட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் அலகாபாத் அருகே துமகன்ஞ் பகுதியை சேர்ந்தவர்கள் மனோஜ் குஷ்வாக- ஸ்வேதா தம்பதியினர்....
2 வயது குழந்தையை வாஷிங் மிஷினுள் வைத்து அடைத்த கொடூரம்!!
இரண்டு வயது குழந்தையை வாஷிங் மிஷினில் அடைத்து வைக்கப்பட்டதால், அந்த குழந்தையை கதவை திறக்கும் படி கண்ணீர் விட்டு அழுத வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலாந்தைச் சேர்ந்தவர் Zaneta D(21) இவரது...









