வெள்ளத்தில் கொத்து கொத்தாக சடலமாக மிதக்கும் மிருகங்கள் : அதிர்ச்சியில் கேரள மக்கள்!!
கேரளாவில் மழை நீர் வடிய தொடங்கியுள்ள நிலையில் ஆங்காங்கே தண்ணீரில் மிருகங்கள் சடலமாக மிதப்பது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கேரளாவில் வரலாறு காணாத வெள்ளத்தால் பல இடங்களில் அதிகளவு தண்ணீர் தேங்கியுள்ளது. தற்போது மழை...
கணவருக்கு பதிலாக என் பக்கத்தில் வேறு நபர் உள்ளார் : அவமானத்தில் கண்ணீர் விட்ட பெண்!!
அரசு விளம்பரத்தில் பெண்ணுடன் அவர் கணவருக்கு பதில் வேறு ஆண் இருப்பது போன்று வெளியான புகைப்படம் பாதிக்கப்பட்ட பெண்ணை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தெலுங்கானா அரசு சார்பில் ஆகஸ்ட் 15-ம் திகதி செய்தித்தாள்களில் வெளியான விளம்பரத்தில்...
செருப்பு கால்களோடு ஏறாதீங்க : முதுகை படிக்கட்டாக மாற்றி பெண்களுக்கு உதவிய மீனவரின் அனுபவம்!!
மலப்புரைத்தைச் சேர்ந்த ஜெய்ஷால் (32) கடற்படை வீரர்களுக்கு இணையாக கொண்டாடப்படும் மீனவர் ஆகியுள்ளார்.
இதற்கு காரணம் கேரள மழை வெள்ள மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள ஜெய்ஷால் தனது முதுகை படிக்கட்டாகி கொள்ள பெண்கள் அதில்...
வெள்ள நீரில் கலந்த உதிரப்போக்கு : ஒரு கேரளத்து பெண்ணின் திக் திக் தருணங்கள்!!
நூற்றாண்டில் காணாத மழை காரணமாக கடவுளின் தேசம் இன்று கண்ணீரில் மிதக்கிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் துபாய், கட்டார் போன்ற வெளிநாடுகளில் இருந்தும் நிதியுதவிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
வெள்ள நிவாரணப் பணிகள் முழுவீச்சில்...
இதை மட்டும் எங்க அம்மா பார்த்தா நான் என்ன சொல்லுவேன் : கேரளாவில் கண்ணீர் மல்க பேசிய பிள்ளைகள்!!
கேரளாவில் பெருவெள்ளத்தின் காரணமாக வீடு முற்றிலும் சேதமடைந்துள்ளதால், இதை நான் எங்க அம்மாவிடம் எப்படி சொல்வேன் என்று மகன் மிகவும் வேதனையுடன் கூறியுள்ளார்.
கேரளாவில் கடந்த ஒரு மாதகாலமாக பெய்து வரும் கனமழையால், அம்மாநிலத்தில்...
பத்து பேர் முன்னிலையில் தாலி கட்டினால் போதும் : கேரள மக்களுக்காக களத்தில் இறங்கிய பிரபல நடிகர்!!
பிரபல மலையாள திரைப்பட நடிகரான ராஜீவ் பிள்ளை, தன்னுடைய திருமண வேலைகளை எல்லாம் நிறுத்திவிட்டு, மீட்பு பணியில் இறங்கியுள்ளார்.
கேரளாவில் பெய்து வரும் கனமழையால், அம்மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் நேரடியாக...
வெள்ள நீரில் சிக்கி உயிர் பிழைத்த போதும் மாணவன் எடுத்த அதிர்ச்சி முடிவு : கதறும் பெற்றோர்!!
கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது, சான்றிதழ்கள் அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டுவிட்டதால், மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா தற்போது தொடர் மழையால் பெருகிய கடும் வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் பெருமளவிலான சேதத்தை...
உதவி செய்ய சென்ற இடத்தில் சிறுமிகளை சீரழித்த நபர்கள் : அதிர்ச்சி சம்பவம்!!
இந்தியாவில் 11 பேர் கொண்ட கும்பல் சிறுமிகளுக்கு உதவி செய்ய சென்று, அவர்களை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் ஹர்கி ஹர்ரா எனும் பகுதிக்கு, 2 சிறுமிகள் கடந்த...
கணவருக்கு ‘தலாக்’ கூறிவிட்டு வேறு ஆணுடன் எஸ்கேப் ஆன முஸ்லிம் பெண்!!
அரியானா மாநிலத்தில் தினம்தோறும் கொடுமை படுத்திய கணவருக்கு முத்தலாக் கூறிவிட்டு, வேறு ஒரு ஆணுடன் முஸ்லிம் பெண் மாயமாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முஸ்லிம் சமூகத்தில் மனைவியுடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை எனில், அவளுடைய...
3ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த 5ம் வகுப்பு மாணவன்!!
உத்திர பிரதேசத்தில் 9 வயது மாணவியை, பாலியல் பலாத்காரம் செய்த 11 வயது மாணவனை பொலிசார் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தில் மாநிலம் காஜியாபாத் மாவட்டத்தில் முராத் நகரில் உள்ள...









