பள்ளியில் காணாமல் போன மாணவி மலைப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டதால் பரபரப்பு!!
பிரித்தானியாவில் பள்ளியிலிருந்து வீடு திரும்பிய மாணவி 2 நாட்களுக்கு பின் மலைப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஸ்காட்லாந்தின் Stornoway அருகே Gravir என்ற கிராமத்தை சேர்ந்தவர் Hannah Mackenzie (17). அப்பகுதியில் செயல்பட்டு...
செல்போனில் பேச மறுத்த பள்ளி மாணவி : தீ வைத்து கொழுத்திய கொடூர இளைஞர்கள்!!
இந்தியாவில் தங்களிடம் கைப்பேசியில் பேச மறுத்த பள்ளி மாணவியை, ஆறு இளைஞர்கள் தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் உள்ள சர்தானாவை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர்,...
கேரளாவில் ஒரு தாயின் பாசப்போராட்டம்!!
கடவுளின் தேசமான கேரளா இன்று தண்ணீரிலும், கண்ணீரிலும் மிதந்துகொண்டிருக்கிறது. தற்போதுவரை 374 பேர் இறந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது கேரள அரசு. ஆனால், களப்பணியில் இருப்பவர்கள் கூறுகையில் 500 க்கும் அதிகமானோர் இறந்திருக்கக்கூடும் என்று...
கேரள மக்களுக்காக 8 வயது தமிழக சிறுமி செய்த நெகிழ்ச்சி செயல் : ஹீரோ நிறுவனம் கொடுத்த சர்ப்ரைஸ்!!
சைக்கிள் வாங்குவதற்காக தான் சேமித்து வைத்திருந்த பணத்தை கேரள வெள்ள நிவாரண நிதிக்கு சிறுமி ஒருவர் அப்படியே கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் கே.கே.ரோடு சிவராம் பகுதியைச் சேர்ந்த தம்பதி...
இப்படியும் ஒரு சிறுமியா : அறுவை சிகிச்சை பணத்தின் ஒரு பகுதியை கொடுத்த மனதை உருக வைக்கும் செயல்!!
கேரளாவில் வரலாறு காணாத அளவிற்கு மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதன் காரணமாக ஏராளமான மக்கள் பலியாகியுள்ளனர்.
வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர். இதனால் கேரளாவுக்கு பணம், உணவுபொருள்கள், உடைகள் என்று...
11,865 கோடிக்கு சொந்தக்கார PAYTM ஓனர் கேரள வெள்ளத்திற்கு எவ்வளவு கொடுத்தார் தெரியுமா? ஆத்திரத்தில் இணையவாசிகள்!!
கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய பில்லியனர்களில் ஒருவரான பேடிஎம் உரிமையாளர் ராஜசேகர் கொடுத்த நிதியுதவியைக் கண்டு இணையவாசிகள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
கேரளாவில் கடந்த ஒரு மாதகாலமாக பெய்து வரும் கனமழையால், அம்மாநிலமே...
கேரளாவில் ஒரு வாரமாக சாப்பிடாமல் தவித்த குழந்தை : பறந்து வந்த வீரர் : கண்கலங்க வைக்கும் வீடியோ!!
கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக 370 பேருக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். 700க்கும் அதிகமானோர் காணாமல் போய் இருக்கிறார்கள். 1 லட்சம் பேர் அவர்கள் இருப்பிடத்தில் இருந்து மீட்பு முகாம்களுக்கு...
கருணாநிதி நினைவிடத்துக்கு முதல் முறையாக வந்த விஜயகாந்த் : கண்ணீருடன் செய்த செயல்!!
அமெரிக்காவில் இருந்து இந்திய திரும்பிய தேமுதிக தலைவர் விஜயகாந்த் மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் கடந்த 7-ஆம் திகதி காலமானார். அவரின் உடல் சென்னை...
கேரளா மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய புகைப்படம் உள்ளே!!
கேரளா மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் நிவாரண உதவிகள் வழங்கி வரும் நிலையில், கிழிந்த உடையை யாரோ அனுப்பியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவு கேரளாவில் கனமழை பெய்ததால் மாநிலமே வெள்ளக்காடாக...
மாமனார் செய்த இரக்கமற்ற செயல் : தற்கொலை செய்து கொண்ட மருமகள்!!
இந்தியாவில் கணவர் வீட்டை விட்டு துரத்தப்பட்ட மனைவி, தனது மாமனாரிடம் கெஞ்சியும் அவர் வீட்டுக்கு அழைக்க மறுத்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஒடிசாவை சேர்ந்தவர் அஞ்சன்குமார் (37). இவர் மனைவி அர்ச்சனா (31)....









