செய்திகள்

3 மாத பெண் குழந்தையை கொடூரமாக கொன்ற தாயார் : அதிர்ச்சி வாக்குமூலம்!!

0
மூன்றுமாத பெண் குழந்தையைக் கொலைசெய்து புதருக்குள் வீசிய தாயாரிடம் பொலிசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் கோவை சரவணம்பட்டியை அடுத்த சிவானந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கார்த்திக்- வனிதா தம்பதி. இவர்களுக்கு ஏற்கெனவே...

8 வருடமாக காதல், மூன்று முறை கருக்கலைப்பு : இறுதியில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த அவலம்!!

0
தமிழ்நாட்டில் 8 வருடமாக காதலித்த பெண் திருமணத்துக்கு வற்புறுத்தியதால் காதலன் ஓட்டமெடுக்க காதலி, வீட்டு வாசலில் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் சம்மு. இவரும் மணிவண்ணன் என்ற இளைஞரும் கடந்த...

கணவரின் முகத்தை பார்க்க 36 ஆண்டுகள் போராடிய மனைவி : 68 வயது முதியவராக திரும்பிய சம்பவம்!!

0
பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தனது கணவரை எப்படியாவது மீண்டும் சந்தித்துவிடுவேன் என்ற நம்பிக்கையில் காத்திருந்த மனைவிக்கு வெற்றி கிடைத்துள்ளது. ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரை சேர்ந்த கஜானந்த் சர்மா என்பவர் கடந்த 36 ஆண்டுகளுக்கு...

காதல் கணவரிடமிருந்து மகளை பிரித்த பெற்றோர் : அவர் எடுத்த விபரீத முடிவு!!

0
இந்தியாவில் கல்லூரி மாணவி ஒருவர் வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்தவர் கீதிகா (19), இரண்டாம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்து...

காவேரி மருத்துவமனையில் நடந்த சுவாரசியம் : நர்சுகளை அசர வைத்த கருணாநிதி!!

0
பொதுவாக கருணாநிதி தான் இருக்கும் இடத்தை கலகலப்பாக வைத்துக் கொள்வார். நகைச்சுவை மற்றும் சிலேடையாக பேசுவது போன்ற அவரது பேச்சின் வெளிப்பாடு அவரது அருகில் இருப்பவர்களை சிரிக்கச் செய்துவிடும். இந்நிலையில் தான் 2016 ஆம்...

பிரான்ஸ் நண்பரை எரித்துக் கொன்றது ஏன் : தமிழக இளைஞரின் அதிர்ச்சி வாக்குமூலம்!!

0
பிரான்ஸ் நாட்டு நண்பரை எரித்துக் கொன்றது ஏன் என்பது தொடர்பில் கைதான தமிழக இளைஞர் அளித்த வாக்குமூலம் காவல்துறையினரை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தின் பட்டுக்கோட்டை அடுத்த ஆவிக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் திருமுருகன். இவர் கல்லூரி...

அனாதையாக திரிந்த மகனை 9 ஆண்டுகளுக்கு பிறகு மீட்டு இலங்கைக்கு அழைத்துச் சென்ற தந்தை!!

0
இந்தியாவின் சுற்றுலா வந்த இடத்தில் காணாமல் போன மகனை 9 ஆண்டுகளுக்கு பின்னர் மீட்டெடுத்து இலங்கை நாட்டிற்கு அழைத்து சென்று பாசப்போராட்டத்தில் வென்றுள்ளார். இலங்கையை சேர்ந்த சத்தியவான்(74) என்பவர் தேயிலை தோட்டத்தில் பணியாற்றி ஓய்வு...

இளம்பெண்ணை துஷ்பிரயோகம் செய்து உடலை துண்டு துண்டுகளாக வெட்டிய கொடூரன்!!

0
ரஷ்யாவில் இணையம் மூலம் அறிமுகமான இளம்பெண்ணை துஸ்பிரயோகம் செய்த கொடூரன், கோடரியால் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்துள்ள கொடூரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. ரஸ்யாவை சேர்ந்த Maria Konnov என்ற 16 வயது இளம்பெண்ணுக்கு...

கணவன் கையால் பசியாறிய மனைவி : ஆயுள் கைதிகளின் உருகவைக்கும் பாசம்!!

0
தமிழகத்தில் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதிகள் நன்னடத்தை காரணமாக அவர்கள் குடும்பத்துடன் விருந்து சாப்பிட அனுமதிக்கப்பட்டதால், அது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. கடலூர் மத்திய சிறையில் 700-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இதில்...

இனிமேலாவது திருந்தி வாழ் என்று சொன்ன கணவன்..மீண்டும் துரோகம் செய்த மனைவி : நடந்த விபரீத சம்பவம்!!

0
தமிழகத்தில் மனைவி வேறொருவருடன் உல்லாசமாக இருப்பதைக் கண்ட கணவர் அவரை துடிக்க துடிக்க கழுத்தை அறுத்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியைச் சேர்ந்தவர் ஐயப்பன். லாரி டிரைவரான இவர், கடந்த 10...