செய்திகள்

கருணாநிதிக்கான சந்தனப் பேழை தயாரானது எப்படி?

0
திமுக தலைவரான கலைஞர் கருணாநிதியை அடக்கம் செய்வதற்கான சந்தனப் பேழை 12 மணிநேரத்தில் தயார் செய்யப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கருணாநிதி, கடந்த 7ம் திகதி மாலை 6.10...

மனைவியின் தொல்லை தாங்கமுடியாமல் இறந்தது போல் நடித்த கணவன்!!

0
அமெரிக்காவில் மனைவி தொடர்ந்து பணம் கேட்டு டார்ச்சர் செய்ததால், கணவர் இறந்தது போன்று புகைப்படம் ஒன்றை அவருக்கு அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமெரிக்காவைச் சேர்ந்தவர் Danny Gonzalez(27). தற்போது இவர் அமெரிக்காவில்...

வெளிநாட்டில் இருந்து வந்தபோது மனைவியின் கழுத்தில் தாலி இல்லாததால் கொலை செய்த கணவன்!!

0
இந்தியாவின் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த தேவானந்தம் வெளிநாட்டில் இருந்து விடுமுறையில் வந்து காதல் மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். தேவானந்தம் (வயது 35). இவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு வாள்வச்சகோஷ்டம்...

ஏவுகணை தாக்குதலில் 29 பள்ளிக் குழந்தைகள் பலி : கதறி அழுத தந்தை : பதறவைக்கும் சம்பவம்!!

0
ஏமனில் கிளர்ச்சியாளர்களின் பகுதிகளில் அரசுக்கூட்டுப்படைகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 29 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஏமனில் அதிபர் ஆதரவுப் படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. இதில் ஏமன் தலைநகரைக் கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள்...

தகாத உறவின் காரணமாக கணவனை தீர்த்து கட்டிய மனைவி : உறவினர்கள் செய்த அதிர்ச்சி செயல்!!

0
தமிழகத்தில் தகாத உறவின் காரணமாக கணவனை கொலை செய்த மனைவி அடித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அடுத்த ஆயப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (30). ஆட்டோ டிரைவரான...

அக்காவை இதனால் தான் கொலை செய்தேன் : தம்பியின் அதிர்ச்சி வாக்குமூலம்!!

0
தமிழ்நாட்டில் அக்காவை கழுத்தை நெரித்து கொலை செய்த தம்பியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் தேவாரத்தைச் சேர்ந்தவர் சரணமணி (40). இவருக்கு கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில்...

சக மாணவிகள் கிண்டல் செய்ததால் தீக்குளித்த மாணவி : அதிர்ச்சி சம்பவம்!!

0
தமிழகத்தில் பதினொன்றாம் வகுப்பு மாணவி ஒருவர், சக மாணவிகள் குண்டாக இருப்பதாக கிண்டல் செய்ததால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பல்லாவரத்தை அடுத்த திருநீர்மலைப் பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ்...

நான் சிகப்பா, அழகா இருக்கேன்.. கைது பண்ணாதீங்க: இளம்பெண்ணின் பேச்சுக்கு கிடைத்த தண்டனை!!

0
கரோலினாவில் மது அருந்திய வாகனம் ஒட்டிய இளம்பெண் ஒருவர், நான் அழகாக இருக்கிறேன் என்னை கைது செய்யாதீர்கள் என கூறியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். தெற்கு கரோலினா மாகாணத்தின் Bluffton பகுதியில் 33 வயதான Lauren...

சந்தோஷமா இருக்கலாம் வா : 16 வயது சிறுமியை திருமணம் செய்த தொழிலாளி : பின்னர் செய்த செயல்!!

0
தமிழ்நாட்டின் திருவண்ணாமலையில் சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி திருமணம் செய்து ஏமாற்றிய தொழிலாளிக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குணசேகரன் (22) என்ற தொழிலாளியும் 16 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளனர்....

மனைவி கண்முன்னே கணவரின் மர்ம உறுப்பை தாக்கி கொன்ற பெண் : திடுக்கிடும் பின்னணி!!

0
தமிழ்நாட்டின் ஈரோட்டில் மனைவியின் கண் முன்னே பெண்ணொருவர் துடிதுடிக்க கணவனை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செல்வக்குமார் (25) என்பவரது மனைவி பெயர் லீலாவதி, செல்வக்குமாரின் அண்ணி முறை உறவுள்ளவர் லட்சுமி....