10 வயதுச் சிறுவன் பாலியல் துஷ்பிரயோகம் : பொதுமக்கள் மத்தியில் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை!!
ஏமன் நாட்டில் 10 அவரது சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்த 3 பேருக்கு பொதுமக்கள் மத்தியில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
சவுதி அரேபியா உட்பட பெரும்பாலான மத்திய கிழக்கு நாடுகளில், பாலியல் துஸ்பிரயோகம், கொலை மற்றும்...
எட்டாவது மாடியிலிருந்து விழுந்த சிறுவனுக்கு நேர்ந்த சோகம்!!
சீனாவில் எட்டாவது மாடியிலிருந்து விழுந்த ஒரு ஏழு வயது சிறுவனை கீழே நின்றவர்கள் ஒரு பெட்ஷீட்டை விரித்து காப்பாற்ற முயன்றபோதும் அவனை காயங்களின்றி காப்பாற்றும் முயற்சி தோல்வியில் முடிந்தது.
சீனாவின் Chongqing பகுதியில் ஒரு...
இன்று இரவு காரில் அழைத்து சென்றால் நாளை தான் விடுவார்கள் : சிறுமியின் குமுறல்!!
உத்திரபிரதேச காப்பக சிறுமிகளுக்கு பாலியல் புகாரில் ஒரு பகுதியாக கார்களில் இரவு அழைத்து சென்றால் மறுநாள் காலையில் அழைத்து வரப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தியோரியாவில் ஒரு காப்பகம் தொடங்கி நடத்தப்பட்டு வந்தது. இதை கிரிஜா...
தான் பிறந்த கருப்பையிலே தன்னுடைய குழந்தையை பெற்றெடுக்கும் தாய்!!
குஜராத்தை சேர்ந்த பெண் ஒருவர் கருப்பை மாற்று அறுவை சிகிச்சையின் மூலம் தான் பிறந்த கருப்பையிலே தன்னுடைய குழந்தையை பெற்றெடுக்க உள்ளார்.
குஜராத்தை சேர்ந்த மீனாட்சி(27) என்ற பெண் கருப்பை இல்லாமலே பிறந்துள்ளார். நீண்ட...
கருணாநிதி இறுச்சடங்கில் பரபரப்பாக செயல்பட்டு பலரின் பாராட்டை பெற்ற பெண் : அவர் யார் தெரியுமா?
கருணாநிதி இறுதிச்சடங்கில் பம்பரம் போல செயல்பட்ட பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி என தெரியவந்துள்ளது.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் இறுதிச்சடங்குகள் நேற்று மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் அருகில் நடைபெற்றது. அப்போது ஒரு பெண்...
என் கணவரை கொல்லனும் சீக்கிரம் வா : இளம் மனைவியின் அதிரவைக்கும் செயல்!!
இந்தியாவில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவியை பொலிசார் கைது செய்துள்ளனர்.
ஹைதராபாத்தை சேர்ந்தவர் ஜகன் நாயக் (35). இவர் மனைவி தேவிகா. தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தேவிகாவுக்கு நபர் ஒருவருடன்...
காதல் யாரை விட்டது : ஒபாமாவின் மகளின் படங்கள்!!
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவின் மூத்த மகள் மாலியா லண்டனைச் சேர்ந்து ரோரி பார்ஹார்சன் என்பவரை காதலித்து வரும் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த ஆண்டு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் இவர்களிருவரும் விளையாட்டு மைதானத்தில்...
வெளிநாட்டில் இருந்து வந்து காதல் மனைவியை கொலை செய்த கணவன் : காரணம் என்ன?
இந்தியாவின் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த தேவானந்தம் வெளிநாட்டில் இருந்து விடுமுறையில் வந்து காதல் மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
தேவானந்தம் (வயது 35). இவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு வாள்வச்சகோஷ்டம்...
கருணாநிதியை அடக்கம் செய்யும்போது பேரன் செய்த நெகிழ்ச்சியான செயல்!!
திமுக தலைவர் கலைஞரின் உடலை சந்தனப்பேழைக்குள் வைத்தவுடன் குடும்பத்தினர் ஒவ்வொருவராக இறுதி அஞ்சலி செலுத்தினர்.
அப்போது, கருணாநிதியின் பேரனும், கனிமொழியின் மகனுமான ஆதித்யா, அஞ்சலி செலுத்த வருகையில் தனது தாத்தாவின் சட்டையில் பேனா இல்லாததை...
மன்னித்துவிடுங்கள் அப்பா என கதறிய சிறுவனின் கழுத்தை அறுத்து கொலை செய்த கொடூர தந்தை!!
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் மனைவியை பழி வாங்க தமது இரண்டு பிள்ளைகளையும் கழுத்தறுத்து கொலை செய்துள்ளார் கொடூர தந்தை ஒவுவர்.
குறித்த சம்பவத்தை அடுத்து மனைவிக்கு ஒரு கடிதமும் எழுதி வைத்துவிட்டு அவர் தற்கொலைக்கு...