பட்டப்பகலில் இளம் பெண்ணை துடி துடிக்க குத்தி கொலை செய்த இளைஞன்!!
இந்தியாவில் காதலை தெரிவித்த போதும், அந்த பெண் அதற்கு பதில் கூறாததால், இளைஞர் ஒருவர் அவரைபல முறை குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவின் தானே பகுதியின் Regional Transport அலுவலகத்திற்கு...
உடல் முழுவதும் பச்சை குத்திய பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!
பிரித்தானியாவில் பச்சை குத்திக்கொண்ட ஒரு பெண்ணின் கையில் திடீரென தோல் உரிந்து விழுந்து கொடூரமான காயம் ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவை சேர்ந்த Toni Mansfield (28) என்ற பெண் பச்சை குத்துவதால்...
கணவனுக்கு துரோகம் செய்த மனைவி : விடாமல் துரத்தி கத்தியால் குத்திய கணவன்!!
தமிழகத்தில் தந்தையுடன் உள்ள தொடர்பை மனைவி கைவிடாததால், கணவர் அவரை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் கொங்கணகிரி பகுதியை சேர்ந்தவர் ரங்கநாயகி(45). இவர் நேற்று பிற்பகல் திருப்பூர் குமரன் சிலை அருகே...
இரண்டு முறை கருக்கலைப்பு : அவளை நான் திருமணம் செய்துகொள்ளமாட்டேன் : காதலனின் அதிர்ச்சி முடிவு!!
சென்னையில் நர்ஸிங் மாணவியை காதலித்து திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றிய நபரை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் சிலம்பரசனுக்கும், நர்ஸிங் படித்து வந்த ரம்யா என்ற பெண்ணுக்கும் ஆரம்பத்தில் நட்பு...
13 வயது சிறுமியை காதலித்த 15 வயது சிறுவன் : இதற்காகத் தான் அத்தையை கொலை செய்தேன் என...
தமிழகத்தில் அத்தையின் மணிக்கட்டை வெட்டி கொலை செய்த சிறுவன் காதலை கண்டித்ததால், அவரை கொலை செய்தேன் என அதிர்ச்சி வாக்குமூலம் கொடுத்துள்ளான்.
சென்னை அமைந்தகரை பகுதியைச் சேர்ந்த தம்பதி சங்ககரசுப்பு-தமிழ்ச்செல்வி. இந்த தம்பதிக்கு ஒரு...
திருமணமான 35 நாட்களில் குழந்தை பெற்ற புதுப்பெண் : தூக்கில் தொங்கிய தந்தை!!
தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் திருமணமான 35 நாட்களில் மகளுக்கு குழந்தை பிறந்ததால், அவமானம் தாங்க முடியாமல் தூக்குப்போட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல்லை அடுத்த கன்னிவாடி பகுதியை சேர்ந்தவர்...
குழந்தைகளை கொன்று தற்கொலை செய்த இளம்பெண் : அதிர்ச்சி சம்பவம்!!
தமிழகத்தில் குடும்ப தகராறில் இரு குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவிலின் எஸ்.எல்.பி தெற்கு ரோடு பகுதியை சேர்ந்தவர் அருண்(வயது 37), ஆட்டோ டிரைவரான இவருக்கு சரண்யா...
என் கணவரை கொன்றுவிடு, நாம் ஜாலியாக இருக்கலாம் : இளம் மனைவியின் திடுக்கிடும் செயல்!!
இந்தியாவில் உறவுக்கார நபரை வைத்து கணவரை கொலை செய்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தின் அகமாதாபாத்தை சேர்ந்தவர் திலீப். இவர் மனைவி ஷில்பா. ஷில்பாவுக்கு கோபால் (40) என்ற நபருடன் இரண்டு...
30 நிமிடங்கள் குழந்தையின் கண்முன்னே துடிதுடித்து இறந்துபோன தாய் : சோக சம்பவம்!!
வேலூர் மாவட்டத்தில் சுமார் 30 நிடங்கள் 2 வயது குழந்தை முன்பு தாய் துடி துடித்து இறந்துபோன சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இராமலிங்கம் - தரணி தம்பதியினர் தங்களது இரண்டு வயது பெண் குழந்தையுடன்...
புதை குழி தோண்டி உயிரோடு சமாதியாக முடிவு செய்த பெற்றோர் : அதிர்ச்சிக் காரணம்!!
தமிழகத்தில் மகன் கவனிக்காததால், விரக்தியடைந்த பெற்றோர் புதைகுழி தோண்டி உயிருடன் சமாதியாக முடிவு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பரதம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தம்பதி சாரங்கபாணி (83)...